ShareChat
click to see wallet page
search
தொன்னாடுடைய சிவனே போற்றி !! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !! ௐ நம சிவாய.... #திருச்சிற்றம்பலம். "பாரிடை ஐந்தாய்ப் பரந்தாய், போற்றி! நீரிடை நான்காய் நிகழ்ந்தாய், போற்றி! தீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய், போற்றி! வளியிடை இரண்டாய் மகிழ்ந்தாய், போற்றி! வெளியிடை ஒன்றாய் விளைந்தாய், போற்றி!" #திருவிளையாடற்புராணம் #பரஞ்சோதிமுனிவர் #மதுரைக்காண்டம் #திருமணப்படலம் #அறுசீரடிஆசிரியவிருத்தம் #🙏கோவில் #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #திருவிளையாடற்புராணம் #பரஞ்சோதி முனிவர்
🙏கோவில் - எந்நாட்டவரீக்குமி தொன்னாடுடைர திருவிளையாடற் சிவனே இறைவா போற்றிற போற்றிற புராணம் சொற்பதம் : இடிக்கும் வான் உரு மேறுயர் நெடும் கொடி எகின வெண் கொடி ஞாலம் முடிக்கும் ஊழி நாள் உளர் கடும் கால் செறி விடநாகம் மூச் எ வாய் விடு முவண வண் கொடி  துடிக்க முதல் சூழ்ந்து சேவகம் செய்யும் கொடிக் குழாத்தின் உள் கொடி அரசாய் விடைக் கொடி புடை பெயர்ந்து ஆட.. பொழிப்புரை ० சூழ்ந்து சேவகம் செய்கின்ற வானினின் மீது இடிக்கின்ற டியேறாகிய உயர்ந்த நெடிய கொடியும் வெள்ளிய அன்னக் கொடியும் உலகத்தை அழிக்கும் ஊழிக்காலத்தில் வீசுகின்ற சண்டமாருதத்தைப் போல மூச்சு விடுகின்ற நஞ்சினை உடைய பாம்புகள் துடிக்குமாறு ஆர்க்கின்ற வளப்பத்தினை கலுழக் கொடியும் முதலாகிய கொடிக் கூட்டங்களுள் உடைய இடபக் கொடியானது கொடிகளுக்கு அரசாய் அசைந்தாடவும் எந்நாட்டவரீக்குமி தொன்னாடுடைர திருவிளையாடற் சிவனே இறைவா போற்றிற போற்றிற புராணம் சொற்பதம் : இடிக்கும் வான் உரு மேறுயர் நெடும் கொடி எகின வெண் கொடி ஞாலம் முடிக்கும் ஊழி நாள் உளர் கடும் கால் செறி விடநாகம் மூச் எ வாய் விடு முவண வண் கொடி  துடிக்க முதல் சூழ்ந்து சேவகம் செய்யும் கொடிக் குழாத்தின் உள் கொடி அரசாய் விடைக் கொடி புடை பெயர்ந்து ஆட.. பொழிப்புரை ० சூழ்ந்து சேவகம் செய்கின்ற வானினின் மீது இடிக்கின்ற டியேறாகிய உயர்ந்த நெடிய கொடியும் வெள்ளிய அன்னக் கொடியும் உலகத்தை அழிக்கும் ஊழிக்காலத்தில் வீசுகின்ற சண்டமாருதத்தைப் போல மூச்சு விடுகின்ற நஞ்சினை உடைய பாம்புகள் துடிக்குமாறு ஆர்க்கின்ற வளப்பத்தினை கலுழக் கொடியும் முதலாகிய கொடிக் கூட்டங்களுள் உடைய இடபக் கொடியானது கொடிகளுக்கு அரசாய் அசைந்தாடவும் - ShareChat