Om Aanmigam
6K views 13 days ago
**அபிராமி அந்தாதி** ஏன் இவ்வளவு மகிமை வாய்ந்ததாகப் போற்றப்படுகிறது தெரியுமா? விநாயகர் காப்புடன் தொடங்கும் இந்த தெய்வீகப் பாராயணத்தை ஏன் தினமும் கேட்கவும், கற்கவும் வேண்டும்? மன அமைதி, பக்தி மற்றும் அன்னையின் அருளைப் பெற இதன் சிறப்பு என்ன? அபிராமி அந்தாதியின் வரலாறும், மகிமையும், எளிய விளக்கத்தையும் அறிய முழு வீடியோவைப் பாருங்கள்! #🙏கோவில் #🙏நமது கலாச்சாரம் #😁தமிழின் சிறப்பு #🙏ஆன்மீகம் #Tamil
76 shares

More like this