News Kadai
592 views • 1 days ago
“தமிழர்கள் DNA-வே அழியும்...”
30 ஆண்டுகளில் காத்திருக்கும் பேரழிவு
1971-ல் தளர்த்தப்பட்டதிலிருந்து இரண்டு தலைமுறைகளாக மக்கள் மது அருந்தி வருவதால், அடுத்த தலைமுறையினரின் மரபணுக்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து மூன்றாவது தலைமுறையும் மது அருந்தினால், குழந்தைகள் பிறக்கும்போதே மதுவுக்கு அடிமையாகப் பிறக்கும் வாய்ப்பு உள்ளது. ஆரோக்கியமாக இருந்த தமிழர்களின் DNA மாற்றம் அடைந்து பெரும் பேரிடர் உருவாகும். இன்னும் 30 ஆண்டுகள் இந்தப் பழக்கம் தொடர்ந்தால் தமிழ்ச் சமூகமே அழிந்துவிடும் என பொது சுகாதாரத் துறை நிபுணர் குழந்தைசாமி தகவல்
#TASMAC #wineshop #drinks #alcohol #AlcoholFree #medicine #DNA #addiction #TasmacBar #tamilan #📺வைரல் தகவல்🤩
19 shares