ShareChat
click to see wallet page
search
#செய்திகள் #தற்போது செய்தி 🌹✍️ மக்கள் முகம் நாளிதழ் ✍️🌹 தெற்கு கள்ளிகுளம் பகுதி பொதுமக்களிடம் தாமரை சின்னத்தில் வாக்கு கேட்டு வெற்றி வேட்பாளர் எஸ்.பி பாலகிருஷ்ணன் தீவிர வாக்கு சேகரிப்பு பணகுடி. ஏப். 12 நெல்லை மாவட்டம் ராதாபுரம் சட்டமன்ற தொகுதி தேரைகுளம். தெற்கு கள்ளிகுளம் சுற்றுவட்டார பொதுமக்களிடம் திறந்த ஜீப்பில் வீதி வீதியாக சென்று தாமரை சின்னத்துக்கு தீவிர வாக்கு சேகரித்தார். பிரசாரத்தில் அவர் பேசியதாவது ராதாபுரம் தொகுதியில் சுதந்திர போராட்ட வீரர் அழகுமுத்துக்கோன் அவரது சிலை அமைக்கப்படும் என்று வாக்குறுதி அளித்தார் இந்நிகழ்ச்சியில் பா.ஜ.க மாநில தொழில் பிரிவு செயலாளர் அம்மா செல்வகுமார்.அ.தி.மு.க.மாநில ஜெ.பேரவை இனை செயலாளர் மைக்கேல் ராயப்பன். அ.தி.மு.க.ஒன்றிய. செயலாளர்கள் அந்தோணி அமல ராஜா மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
செய்திகள் - 9125৬|0 dequma 9125৬|0 dequma - ShareChat