*༺சித்தம் சிவமயம்༻*
🍁🪷🍁🪷🍁🪷🍁🪷
*🌹பிறைசூடி துதிபாடி🌹*
*💫🌹நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க🌹💫*
🍃🌹🍃🌹🍃🌹🍃🌹
_*💫🪷பாடல்🪷💫*_
🍁🪷🍁🪷🍁🪷🍁🪷
_🍁திருவாரும் மலைதன்னைச் சினந்தெடுத்த இலங்கைக்கோன்_
_🍁வெருவார மலர்ப்பாத விரலூன்றி நெரித்தவனே_
_🍁அருளாளா நெல்லாரும் அணிவயல்சூழ் ஆமாத்தூர்ப்_
_🍁பெருமானே என்றுதொழும் பெற்றியினோர் பெரியோரே._
🍁🪷🍁🪷🍁🪷🍁🪷
*பொழிப்புரை :*
*_திரு மிக்க கயிலைமலையைப் பெருங்கோபத்தால் பெயர்க்க முயன்ற இராவணனுக்கு அச்சம் மிகும்படி மலர்ப்பாதத்தின் விரல் ஒன்றை ஊன்றி அவனை நசுக்கியவனே !! அருளின் உறைவிடமே !! நெல் நிறைந்த அழகிய வயல் சூழ்ந்த திருவாமாத்தூரில் உறைகின்ற பெருமானே என்று வழிபடும் குணம் உடையவர்கள் பெரியவர்கள் !!_*
🍃🌹🍃🌹🍃🌹🍃🌹
🌹🌹🌹🌹🌹🌹
🌹🌹🌹🌹
🌹🌹
🌹
*꧁༺சிவசிவ༻꧂*
🌹
🌹🌹
🌹🌹🌹🌹
🌹🌹🌹🌹🌹🌹
🌈⛈️🌴🌈⛈️🌴🌈⛈️
*💫🌹அம்மையே!! அப்பா!! ஒப்பிலா மணியே திருவடிகள் போற்றி!! போற்றி!!🌹💫*
*💫🌹பிறவா யாக்கைப் பெரியோன் திருவடிகள் போற்றி!! போற்றி!!🌹💫*
*💫🌹மாமுது முக்கண் முதல்வன் திருவடிகள் போற்றி!! போற்றி!!🌹💫*
*💫🌹ஒப்பாரும் மிக்காரும் இல்லா தத்துவனே திருவடிகள் வாழ்க🌹💫*
*💫🌹விண்ணில் இருப்பவனே மேவியங்கு நிற்பனே திருவடிகள் வாழ்க🌹💫*
*💫🌹தன்னுளே இருப்பவனே தராதலம் படைத்தவன் திருவடிகள் வாழ்க🌹💫*
*💫🌹என்னுளே இருப்பவனே எங்குமாகி நிற்பனே திருவடிகள் வாழ்க🌹💫*
🌈⛈️🌴🌈⛈️🌴🌈⛈️
🍀🍁🍀🍁🍀🍁🍀🍁
*🌹திருச்சிற்றம்பலம்*
🍀🍁🍀🍁🍀🍁🍀🍁 #sitham siva mayam


