மனிதர்களை நம்பினால் இதயம் உடையும்.அல்லாஹ்வை நம்பினால் இதயம் அமைதி பெறும்.
ரோஜா வாடினாலும் பரவாயில்லை, அல்லாஹ் வாடமாட்டான்.
உலகம் கைவிட்டாலும் பரவாயில்லை, அல்லாஹ் கைவிடமாட்டான்.
அதனால்தான் "வாழ்க்கை சிறப்பாக இருக்கும்" - அல்லாஹ்வை மட்டும் சார்ந்திருக்கும்போது. #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️


