ShareChat
click to see wallet page
search
மனிதர்களை நம்பினால் இதயம் உடையும்.அல்லாஹ்வை நம்பினால் இதயம் அமைதி பெறும். ரோஜா வாடினாலும் பரவாயில்லை, அல்லாஹ் வாடமாட்டான். உலகம் கைவிட்டாலும் பரவாயில்லை, அல்லாஹ் கைவிடமாட்டான். அதனால்தான் "வாழ்க்கை சிறப்பாக இருக்கும்" - அல்லாஹ்வை மட்டும் சார்ந்திருக்கும்போது. #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - ரோஜா தன்னால் மலர முடியாது. சூரியன் தண்ணீர் மண் வேண்டும் அதுபோல நாமும் அல்லாஹ் இல்லாமல் ஒரு அடி எடுத்து வைக்க முடயாது. கL ரோஜா தன்னால் மலர முடியாது. சூரியன் தண்ணீர் மண் வேண்டும் அதுபோல நாமும் அல்லாஹ் இல்லாமல் ஒரு அடி எடுத்து வைக்க முடயாது. கL - ShareChat