🌹சிந்திப்போமே சிவனடியை
*அன்பரை போல்*
*நடிப்பார்க்கு என் வருவதுவே!*
*கச்சியப்பர் விளக்குகிறார்*
*பற்றினையும் பாசத்தினையும்*
*விட இயலாதவர்கள்* மேலான
*சிவ கதியை அடைய* *விரும்பாதவர்கள்* ஆவர்
பஞ்சாக்கரனது *திருவடிகளை*
*சொல் மாலை புனைந்து* *வணங்காதவர்களும்*
அவன் *திருவடிக்கு*
தம் *உடல் பொருள் ஆவியை*
*அர்ப்பணம் செய்யாதவர்களும்*
தேசிகன் *திருவடி* மலர்கள் அரும்பும் சுவை மிகுந்த
*தேனை உண்டு திளைக்க* *மாட்டார்கள்*
*இவர்கள் எல்லாம்*
*அன்பரை போல*
*நடிப்பது மட்டுமே செய்வார்*
அந்தோ!
*அவர் அடையப் போவது* *யாதோ?*
இப்படியாக
*திருவடி பணிவார்*
*பேரானந்தத்தில் திளைப்பர்*
என்று விளக்குகிறார்
பாடலைக் காணலாமே
விடுக்கலர் பற்றினொடு ஆர்வம்,
கதியை விரும்புகிலார், /
தொடுக்கலர் பஞ்சாக்கரவன்
பதத்து சொல் மாமலர்கள் /
கொடுக்கலர் ஆவி உடல் பொருள்,
ஆங்கு கொழும் சுவைத்தேன் /
மடுக்கலர், *அன்பரை போல்*
*நடிப்பார்க்கு என் வருவதுவே!*
- *ஶ்ரீ பஞ்சாக்கர தேசிகர்*
*அந்தாதி (45)*
*ஶ்ரீ கச்சியப்பர்*
*திருவடி பணிவோம்*
*அனைத்தும் அர்ப்பணிப்போம்*
*பேரானந்தத்தில் திளைப்போம்*
🌹அகிலம் காக்கும் தந்தை அண்ணாமலை ஈசனே எனை ஆளும் நேசனே உன் பொற் பாதம் பணிந்து 🌹
🌷சிவாய நம🙏🙏 சிவமே ஜெயம் சிவமே தவம். சிவமே என் வரமே. .எங்கும் சிவ நாமம் ஒலிக்கட்டும் இப்பிறவி இனிதே சாமி 🌷
🌺உலகின் முதல்வன் எம் பெருமான் நம் தந்தை சிவனாரின் இனிய ஆசியுடன் அன்பான சிவ காலை வணக்கங்கள் 🌺
🙇அப்பனே அருணாச்சலா உன்பொற் கழல் பின்பற்றி #🙏ஆன்மீகம் #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #🙏ஹர ஹர மஹாதேவ்⭐ #🙏🏼ஓம் நமசிவாய #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 🦜
00:58

