#மக்கள்நீதிமய்யம் #maiamoffcial
திருவள்ளூர் மாவட்டம் கன்னிகைப்பேர் கிராமத்தில் செயல்பட்டு வந்த தனியார் தொழிற்சாலையில் ஏற்பட்ட அமோனியா வாயுக் கசிவினால் உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலையும், பாதிக்கப்பட்டோர் விரைவில் குணமடைய விழைவதுடன்,
உயிராபத்து விளைவிக்கும் இரசாயனங்களைக் கையாளும் தொழிற்சாலைகளில் அனைத்து பாதுகாப்பு நடைமுறைகளும் சமரசமின்றிக் கடைப்பிடிக்கப்படுகிறதா என்பதைச் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும் என்றும், அலட்சியம் கண்டுபிடிக்கப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்,
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் திரு. கமல் ஹாசன் எம்.பி. @ikamalhaasan அவர்கள்.
#KamalHaasan
#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam
![மக்கள்நீதிமய்யம் - மக்கள் நீதி [lilli 0 திருவள்ளூர் மாவட்டம் கன்னிகைப்பேர் கிராமத்தில் செயல்பட்டு வந்ததனியார் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஏற்பட்ட அமோனியா வாயு கசிவினால் தொழிலாளர்கள் உயிரிழந்திருப்பதும் பலர் மருத்துவமனையில் உயிருக்குப் போராடி வருவதும் அறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன் யிரிழந்தோரின் குடும்பத்தாருக்கு உ ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன் 6[60[ பாதிக்கப்பட்டோர் விரைவில் விழைகிறேன் கு்மடைப உயிராபத்து விளைவிக்கும் ரசாயனங்களைக்கையாளும் தொழிற்சாலைகளில் அனைத்து பாதுகாப்பு நடைமுறைகளும் சமரசமின்றிக் கடைப்பிடிக்கப்படுகிறதா என்பதை சம்பந்தப்பட்டதுறை அதிகாரிகள் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும் அலட்சியம் கண்டுபிடிக்கப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுப்பதை உறுதி செய்யவேண்டும் திருகமல் ஹாசன் தலைவர், மக்கள் நீதி மய்யம் 21.06.2026 WWWmaiam com I@maiamofficial] மக்கள் நீதி [lilli 0 திருவள்ளூர் மாவட்டம் கன்னிகைப்பேர் கிராமத்தில் செயல்பட்டு வந்ததனியார் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஏற்பட்ட அமோனியா வாயு கசிவினால் தொழிலாளர்கள் உயிரிழந்திருப்பதும் பலர் மருத்துவமனையில் உயிருக்குப் போராடி வருவதும் அறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன் யிரிழந்தோரின் குடும்பத்தாருக்கு உ ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன் 6[60[ பாதிக்கப்பட்டோர் விரைவில் விழைகிறேன் கு்மடைப உயிராபத்து விளைவிக்கும் ரசாயனங்களைக்கையாளும் தொழிற்சாலைகளில் அனைத்து பாதுகாப்பு நடைமுறைகளும் சமரசமின்றிக் கடைப்பிடிக்கப்படுகிறதா என்பதை சம்பந்தப்பட்டதுறை அதிகாரிகள் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும் அலட்சியம் கண்டுபிடிக்கப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுப்பதை உறுதி செய்யவேண்டும் திருகமல் ஹாசன் தலைவர், மக்கள் நீதி மய்யம் 21.06.2026 WWWmaiam com I@maiamofficial] - ShareChat மக்கள்நீதிமய்யம் - மக்கள் நீதி [lilli 0 திருவள்ளூர் மாவட்டம் கன்னிகைப்பேர் கிராமத்தில் செயல்பட்டு வந்ததனியார் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஏற்பட்ட அமோனியா வாயு கசிவினால் தொழிலாளர்கள் உயிரிழந்திருப்பதும் பலர் மருத்துவமனையில் உயிருக்குப் போராடி வருவதும் அறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன் யிரிழந்தோரின் குடும்பத்தாருக்கு உ ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன் 6[60[ பாதிக்கப்பட்டோர் விரைவில் விழைகிறேன் கு்மடைப உயிராபத்து விளைவிக்கும் ரசாயனங்களைக்கையாளும் தொழிற்சாலைகளில் அனைத்து பாதுகாப்பு நடைமுறைகளும் சமரசமின்றிக் கடைப்பிடிக்கப்படுகிறதா என்பதை சம்பந்தப்பட்டதுறை அதிகாரிகள் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும் அலட்சியம் கண்டுபிடிக்கப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுப்பதை உறுதி செய்யவேண்டும் திருகமல் ஹாசன் தலைவர், மக்கள் நீதி மய்யம் 21.06.2026 WWWmaiam com I@maiamofficial] மக்கள் நீதி [lilli 0 திருவள்ளூர் மாவட்டம் கன்னிகைப்பேர் கிராமத்தில் செயல்பட்டு வந்ததனியார் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஏற்பட்ட அமோனியா வாயு கசிவினால் தொழிலாளர்கள் உயிரிழந்திருப்பதும் பலர் மருத்துவமனையில் உயிருக்குப் போராடி வருவதும் அறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன் யிரிழந்தோரின் குடும்பத்தாருக்கு உ ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன் 6[60[ பாதிக்கப்பட்டோர் விரைவில் விழைகிறேன் கு்மடைப உயிராபத்து விளைவிக்கும் ரசாயனங்களைக்கையாளும் தொழிற்சாலைகளில் அனைத்து பாதுகாப்பு நடைமுறைகளும் சமரசமின்றிக் கடைப்பிடிக்கப்படுகிறதா என்பதை சம்பந்தப்பட்டதுறை அதிகாரிகள் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும் அலட்சியம் கண்டுபிடிக்கப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுப்பதை உறுதி செய்யவேண்டும் திருகமல் ஹாசன் தலைவர், மக்கள் நீதி மய்யம் 21.06.2026 WWWmaiam com I@maiamofficial] - ShareChat](https://cdn4.sharechat.com/bd5223f_s1w/compressed_gm_40_img_467961_2a989cce_1782106466155_sc.jpg?tenant=sc&referrer=pwa-sharechat-service&f=155_sc.jpg)


