ShareChat
click to see wallet page
search
1. தினசரி ஒரு வெங்காயத்தை பச்சையாக உண்டு வந்தால் இரத்தம் சுத்தமாகும். இருமல், சளி நீங்கும். 2. சுண்டைக்காயில் இரும்புச்சத்து அதிகமாக உள்ளது. இந்தக்காய் ஆஸ்துமா, ஜீரம் முதலியவற்றை நீக்கும். 3. கர்ப்பிணிப் பெண்கள் தினமும் ஒரு முறை கேழ்வரகில் செய்த உணவுப்பொருளை சாப்பிட வேண்டும். இதில் இரும்புச்சத்து, கால்சியம் உள்ளது. 4. வேப்பம்பூவை ரசம் வைத்துச் சாப்பிட்டால் உடம்பில் உள்ள கிருமிகள் அழியும். பித்தம் குறையும். 5. தினமும் முருங்கைக் கீரையைச் சாப்பிட்டால் நீரழிவு நோய் கட்டுப்படும். கண் பார்வை தெளிவு பெறும். 6. அதிக இருமல் ஏற்படும் போது ஒரு ஸ்பூன் தேன் சாப்பிட்டால் இருமல் குறையும். 7. சாதாரண வாய்வுப் பிடிப்பிற்கு சுக்கையும், பனை வெல்லத்தையும் கலந்து சாப்பிட்டால் போதும். 8. மணத்தக்காளிக் கீரையை பருப்புடன் சேர்த்து தினமும் சாப்பிட்டு வந்தால் ஆசனக்கடுப்பு, மூல நோய் குணமாகும்... #🤔 Unknown Facts
🤔 Unknown Facts - @healthylifewithsk தினசரி ஒரு வெங்ளயத்தை பச்சையாக  ண்டு வந்தால் இரத்தம் சுத்தமாகும் உ இருமல் சளி நீங்கும் சுண்டைக்காயில் இரும்புச்சத்து அதிகமாக  ள்ளது இந்தக்காய் ஆஸ்துமா ஜீரம்  உ முதலியவற்றை நீக்கும் @healthylifewithsk கர்ப்பினிப் பெண்கள் தினமும் ஒரு முறை கேழ்வரகில் செய்த உணவுப்பொருளை சாப்பிட வேண்டும் இதுமில்  இரும்புச்சத்து, கால்ிியசியம் உள்ளது ` @healthylifewithsk வேப்பம்பூவை ரசம் வைத்துச் சாப்பிட்டால் உடம்பில் உள்ள கிருமிகள் அழியும் பித்தம் குறையும் தினமும் முருங்கைக் கீரையைச் சாப்பிட்டால் நீரழிவு நோய் கட்டுப்படும் கண் பார்வை தெளிவு பெறும்  அதிக இருமல் ஏற்படும் போது  ஒரு ஸ்பூன் தேன் சாப்பிட்டால் இருமல் குறையும் சாதாரண வாய்வுப் பிடிப்பிற்கு சுக்கையும் பனை வெல்லத்தையும் கலந்து சாப்பிட்டால் போதும்  மணத்தக்காளிக் கீரையை பருப்புடன்  சேர்த்து  தினமும் சாப்பிட்டு வந்தால்  ஆசனக்கடுப்பு மூல நோய் குணமாகும் @healthylifewithsk தினசரி ஒரு வெங்ளயத்தை பச்சையாக  ண்டு வந்தால் இரத்தம் சுத்தமாகும் உ இருமல் சளி நீங்கும் சுண்டைக்காயில் இரும்புச்சத்து அதிகமாக  ள்ளது இந்தக்காய் ஆஸ்துமா ஜீரம்  உ முதலியவற்றை நீக்கும் @healthylifewithsk கர்ப்பினிப் பெண்கள் தினமும் ஒரு முறை கேழ்வரகில் செய்த உணவுப்பொருளை சாப்பிட வேண்டும் இதுமில்  இரும்புச்சத்து, கால்ிியசியம் உள்ளது ` @healthylifewithsk வேப்பம்பூவை ரசம் வைத்துச் சாப்பிட்டால் உடம்பில் உள்ள கிருமிகள் அழியும் பித்தம் குறையும் தினமும் முருங்கைக் கீரையைச் சாப்பிட்டால் நீரழிவு நோய் கட்டுப்படும் கண் பார்வை தெளிவு பெறும்  அதிக இருமல் ஏற்படும் போது  ஒரு ஸ்பூன் தேன் சாப்பிட்டால் இருமல் குறையும் சாதாரண வாய்வுப் பிடிப்பிற்கு சுக்கையும் பனை வெல்லத்தையும் கலந்து சாப்பிட்டால் போதும்  மணத்தக்காளிக் கீரையை பருப்புடன்  சேர்த்து  தினமும் சாப்பிட்டு வந்தால்  ஆசனக்கடுப்பு மூல நோய் குணமாகும் - ShareChat