Prabakaran Sree Aanjaneya
1K views • 28 days ago
உன்னை நினைத்து
பக்கம் பக்கமாய்
நான்
எழுதி வைத்த உளறல்கள் அத்தனையும்...
நீ
என் பக்கம் வந்த பின்னர் தான்
அழகழகான கவிதைகள் ஆனது..!
S💓பிரபா #🧚நாட்டுப்புற கதைகள்📖 #😁தமிழின் சிறப்பு #✍சிறந்த எழுத்தாளர்களின் படைப்புகள்📝 #✍️தமிழ் மன்றம் #💝இதயத்தின் துடிப்பு நீ
27 shares