#🙏ஆன்மீகம் #தெரிந்து கொள்வோம் அகத்திய பெருமான் தினசரி அனைவரும் எடுக்க வேண்டிய
உறுதிமொழி
வாக்குரைத்த ஸ்தலம்:- ஸ்ரீ லோப முத்திரை தாயார் சமேத அகத்திய பெருமான் திருக்கோயில் வடவள்ளி முல்லை நகர் மருதமலை அடிவாரம் கோயம்புத்தூர்.
அகத்திய மாமுனிவர் வாக்கு:-
எதை என்று அறிய அறிய யான் சொல்லிக் கொடுக்கின்றேன். அதை அவர்களிடத்தில் சொல்.
1. தர்மம் செய்வேன்
2. அனைத்திடத்திலும் பின் அன்பாக அதாவது அனைவரிடத்திலும் அன்பாகப் பழகுவேன்.
3. போட்டி, பொறாமைகள் நீக்குவேன்
4, அனைத்தும் எந்தனுக்கே சொந்தம் என்று பின் உயிர்ப் பலியும் இடமாட்டேன்
5. பிற உயிர்களையும் கொல்ல மாட்டேன்
6. அப்படிக் கொன்றாலும், நிச்சயமாய் அதை யான் தடுப்பேன்
7. அவை மட்டும் இல்லாமல், தான் மட்டும் வாழ வேண்டும் என்று எண்ணாமல் பிறரும் கூட வாழவேண்டும்.
8. பிறருக்கு நன்மை செய்ய வேண்டும்
9. பிறருக்காக உழைக்க வேண்டும்
10. பிற ஜீவராசிகளும் ( உயிரினங்களும் ) பின் நன்றாக இருக்க வேண்டும் என்று அதிகாலையில்அனைவரும் நினைக்க வேண்டும்.
அப்படி நினைத்தால் அகத்தியன் வந்து அனைத்து பிரச்சனைகளையும் தீர்ப்பான் என்று சொல் மகனே


