🙏பாட வாய் கொடுத்தான் அவனை புகழ்ந்து பாட வாய் கொடுத்தான்
அகிலம் காக்கும் தந்தை அண்ணாமலை ஈசனே எனை ஆளும் நேசனே உன் பொற் பாதம் பணிந்து 🌹
🙇பூச நெற்றி கொடுத்தான் அவன் நீற்றை பூச நெற்றி கொடுத்தான்
👂கேட்க செவி கொடுத்தான் அவன் திருமுறைகளை கேட்க செவி கொடுத்தான்
👁️காணவே கண்கொடுத்தான் அவன் அழகை காணவே கண்கொடுத்தான்
🙏கூடுவதற்கு கூட்டம் கொடுத்தான் அன்பில் கரைந்து கூடுவதற்கு தொண்டர் தம் கூட்டம் கொடுத்தான்
❤️அன்பை அள்ளிகொடுத்தான் அவன்தம் அடியார் உருவில் அன்பை அள்ளிகொடுத்தான்
👁️🗨️அழகாக கிள்ளி கொடுத்தான் ஆணவத்தை அழகாக கிள்ளி கொடுத்தான்
🙌யார் கொடுத்தான் இவற்றையெல்லாம் யார் கொடுத்தான்
🙏தில்லை மூதூரில் ஆடினானே அவன் கொடுத்தான் 👏
🌷சிவாய நம🙏🙏 சிவமே ஜெயம் சிவமே தவம். சிவமே என் வரமே. .எங்கும் சிவ நாமம் ஒலிக்கட்டும் இப்பிறவி இனிதே சாமி 🌷
🌺உலகின் முதல்வன் எம் பெருமான் நம் தந்தை சிவனாரின் இனிய ஆசியுடன் அன்பான சிவ காலை வணக்கங்கள் 🌺
🙇அப்பனே அருணாச்சலா உன்பொற் கழல் பின்பற்றி #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #🙏ஹர ஹர மஹாதேவ்⭐ #🙏🏼ஓம் நமசிவாய #🙏ஆன்மீகம் #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 🦜
00:47

