#🚨 அதிரடி: நாடு முழுவதும் தடை அமல்! ⛔ #ஜூன் 16 முக்கிய தகவல் #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ #📺வைரல் தகவல்🤩 FLASH: ஒரு வாரம் டெலிகிராம் பயன்படுத்த தடை
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்துக்கிடையே நாடு முழுவதும் ஜூன் 22-ம் தேதி வரை டெலிகிராம் பயன்படுத்த தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் எவராலும் தடை முடியும் வரை டெலிகிராம் செயலியை பயன்படுத்த முடியாது. மே மாதம் நடந்த தேர்வின்போது வினாத்தாள் டெலிகிராமில் கசிந்ததாக வந்த புகாரையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மறுதேர்வு ஜூன் 21-ல் நடைபெறவுள்ளது.



