"தேன்மிட்டாய்க்குள்ள தேன் இருக்கு"
"விதையை முழுங்கிட்டா வயித்துல மரம் முளைக்கும்"
"தலையை இடிச்சுகிட்டா கொம்பு முளைக்கும்"
"தாத்தாச்செடி வழிகாட்டும்"
"மயிலிறகு குட்டி போடும்"
இப்படி அப்பாவியாய் வாழ்ந்த காலங்கள் தான் நம் வாழ்வின் மிக அழகிய காலங்கள்! #🌻🌻காலை வணக்கம்🌻🌻


