💞அல்லாஹ்வே!
ஆட்சியதிகாரம் அனைத்திற்கும் அதிபதியே!
நீ நாடுகின்றவர்களுக்கு ஆட்சியைக் கொடுக்கின்றாய். மேலும்,
நீ நாடுகின்றவர்களிடமிருந்து ஆட்சியைப் பறிக்கின்றாய்.
நீ நாடுகின்றவர்களுக்குக் கண்ணியத்தை வழங்குகின்றாய். மேலும்,
நீ நாடுகின்றவர்களை இழிவுபடுத்துகின்றாய்.
நன்மைகள் அனைத்தும் உன் கைவசமே உள்ளன. திண்ணமாக, நீ ஒவ்வொன்றின் மீதும் பேராற்றல் கொண்டவன்.
(அல்குர்ஆன் : 3:26) #📗குர்ஆன் பொன்மொழிகள்


