நடேசன் S
பளிங்கு மாளிகையை இசையில் ஜொலிக்க வைத்த வேதா
இனிமை.. கிட்டார் அதிர்ந்து நடுங்க .. கிளாரேன் ஒலிக்க..
பளிங்கினால் ஒரு மாளிகை கட்டியது ஈஸ்வரியா?.. இல்லை கடல்கன்னி உடையழகில் ஆடும் விஜயலலிதாவா?..
அந்த மாளிகையை ஆவென்று பார்த்து கொண்டு இருக்கும் ஜேம்ஸ் பாண்ட் ஜெய்சங்கர்..
தமிழ் கவிதை நடையில் பளிங்கு கற்களால் மாளிகை கட்டிய கவிஞர் கண்ணதாசன்..
வேதா,கண்ணதாசன் கூட்டணியில் இன்னுமொரு இரத்தினம். வழக்கம் போல் L.R.ஈஸ்வரி உருக வைக்கிறார்.
எனக்குப்பிடித்த ஜெய்சங்கரின் படங்களும் அருமை,பாட்டுக்களும் அற்புதம். #🎬 சினிமா #📷நினைவுகள் #😍Old மூவிஸ்