2014க்கு பின் மோடி ஆட்சியில் காஷ்மீரில் பொதுமக்கள் மேலான தாக்குதல் இல்லை, தீவிரவாதிகளின் இலக்கு ராணுவமும் காவல் அமைப்பாகவும் மாறிபோனது, காஷ்மீர் மக்களுக்கு மோடி செய்த பெரும் நலதிட்டத்தாலும் அபார வளர்ச்சி பணிகளினாலும் தீவிரவாதம் அதாவது காஷ்மீரி மக்கள் தீவிரவாதிகளானது குறைந்து நின்றே போனது
அதற்கு முன்புவரை இந்திய காஷ்மீரிலும் வறுமை இருந்தது அந்த நாசமாய் போன 370ம் சட்டபிரவு என்பது ஒரு சுல்தானின் ஆட்சிக்கு சமம், அதாவது அந்த காஷ்மீர் ஆப்கானிய சுல்தானியம் போலவும் அங்கு எந்த வளர்ச்சி பணியும் செய்ய அனுமதி இல்லை அவர்கள் வறுமையில் சிக்கி சாகட்டும், தொழிலோ உணவோ இல்லாமல் சாகட்டும் ஆனால் இஸ்லாமியராக இருக்கட்டும் என்பது போலவே 370ம் பிரிவு சட்டம் இருந்தது
இதை செய்துவைத்தவர் அன்றைய காஷ்மீர் மன்னர் ஹரிசிங் எனும் இந்து அல்ல மாறாக அய்யா நேரு
இந்த நேருவின் சுல்தானிய சட்டத்தை மோடி அரசு அகற்ற இருந்தபோது பாகிஸ்தான் தன் தீவிரவாத தாக்குதலை இந்திய ராணுவம் மேல் புல்வாமாவில் நடத்தி எச்சரிக்க நினைத்தது, ஆனால் மோடி அரசு பாகிஸ்தானுக்குள் அப்போதே புகுந்து அடித்துவிட்டு காஷ்மீரை தன்னோடு இணைத்து கொண்டு எந்த போருக்கும் தயார் என அறிவித்தது
இதன்பின் பாகிஸ்தான் தரப்பில் பெரிய தாக்குதல் இல்லை அவர்களால் புலம்ப மட்டுமே முடிந்தது, 2019க்கு பின் இந்திய காஷ்மீர் வேகமாக வளர்ந்தது, தொழில்கள் கல்விகள் வளர்ந்தன இன்னும் சில ஆண்டுகளில் இஸ்லாமியர் சிறந்துவாழும் உலக பகுதியாக இந்தியாவின் காஷ்மீர் அறியபடும்
மானுடமனம் சுகமான வாழ்க்கைக்கு ஏங்குவது, அப்படி ஆயிரம் ஆண்டாக வறுமையும் பஞ்சமும் கண்ட காஷ்மீரிகள் மோடி ஆட்சியில் பெரும் வசதிகளை உணர்ந்தார்கள், வாழ துவங்கினார்கள் அதனால் பாகிஸ்தானின் தீவிரவாததிற்கு துணை செல்ல மறுத்தார்கள்
இதனால் மனம் வெறுத்துபோனது பாகிஸ்தான், ஆனால் அவர்கள் எல்லா நாட்டின் தீவிரவாதிகளின் தலைநகரம் என்பதால் பல நாட்டு குழுக்களும் இருந்தன அதில் ஹமாசும் ஒன்று
ஹமாசுக்கும் இஸ்ரேலுக்கும் கடைசி யுத்தம் ஹமாஸின் அதிபயங்கர தீவிரவாத நடவடிக்கையால் 2013, அக்டோபரில் துவங்கியபோது இந்தியா இஸ்ரேலை ஆதரித்தது, இதனால் ஹமாஸ் இந்தியாவினை தாக்குவோம் என எச்சரித்தது
இந்தியா எல்லையில் காவலை பலபடுத்தியது, இந்தியாவின் கவனம் பாகிஸ்தான் கோஷ்டி வழமைபோல் ராணுவத்தை தாக்கும் என்பதிலே இருந்தது, காரணம் பொதுமக்களை தாக்கும் வழக்கத்தை பாகிஸ்தான் அப்போது நிறுத்தியிருந்தது
ஆனால் காஷ்மீரில் அமைதி திரும்பி சுற்றுலா செழிக்கின்றது அதை அழித்து காஷ்மீரை மீண்டும் சுடுகாடாக மாற்ற வேண்டும் என எழுந்த பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ ஹமாசுக்கும் தன் கோஷ்டிகளுக்கும் உத்தரவினை இட்டது
காசா முனை போல காஷ்மீரிலும் பெரும் அழிவினை செய்து இந்தியாவினை போரில் இழுக்கும் திட்டமிது இதன் பின்னால் பல சக்திகள் இருந்தன
குறிப்பாக ஈரானின் ஆதரவும் இருந்தது அதை மறுக்கமுடியாது
அப்படி திட்டமிட்டு அந்த அரக்க கோஷ்டி, சாத்தானின் கோஷ்டிகள் காஷ்மிரின் பகல்காம் பூங்காவில் இருந்த இந்திய சுற்றுபயணிகள் பலரை கொன்றது, அதுவும் சும்மா சுடவில்லை இந்துக்கள் யார்? இஸ்லாமியர் யார்? என பிரித்து பார்த்து அடையாளம் சோதித்து கொன்றது
மொகலாய காலத்துக்கு பின் காஷ்மீரில் நடந்த கொடுமையில் முக்கியமானது காஷ்மீரி பண்டிட்டுகளுக்கு நேர்ந்த பெரும் துயரம், இரண்டாம் உலகபோரில் யூதர்கள் கொல்லபட்டதை விட இந்த இந்துக்கள் கொல்லபட்டு விரட்டபட்டது பெரும் கொடுமை, 1990 வரை அது அவ்வப்போது நடந்தது
அதன்பின் நடந்த பெரும் துயரம் இதுதான், 26 இந்துக்கள் பலி பலர் படுகாயம் என இந்தியா மட்டுமல்ல உலகமே மிரண்டு போனது, இந்துபெண்கள் தங்கள் மாங்கல்யம் இழந்து கதறியது ஒவ்வொரு இந்தியனையும் கொதிக்க வைத்தது
அதுவும் இந்து ஆண்களை சுட்டுவிட்டு அவர்கள் மனைவியரிடம் "மோடியிடம் போய் சொல்" என கோழை தனமாக அந்த சைத்தான்கள் சொன்ன சொல் ஒவ்வொரு இந்தியனின் மனதிலும் பெரும் கோபமாக வெடித்தது
இந்துக்கள் என்ற ஒரே காரணத்தால் கொல்லபட்ட அந்த இந்தியர்க்கு நீதி கேட்டு , இழந்த குங்குமத்துக்கு நீதி கேட்டு இந்தியா தன் தாக்குதலை தொடங்கியது
"ஆப்பரேஷன் சிந்தூர்" என பெயரிடபட்ட அந்த நடவடிக்கை சில நாட்களில் துவங்கிற்று, வெறும் 88 மணி நேரத்தில் பாகிஸ்தானின் வான்பகுதி இந்திய கட்டுபாட்டில் வந்தது, கடல் வந்தது, எல்லை வந்தது , பாகிஸ்தானால் ஒரு ட்ரோனை கூட அனுப்பமுடியவில்லை
அந்த அளவு இந்தியா சாதித்து காட்டியது, பாகிஸ்தானுக்கு கனத்த சேதம் அதன் அணுகுண்டு தளம், இஸ்லாமாபாத்தில் பிரதமர் அலுவலக சமீபம் என எல்லாமும் தாக்கபட்டதால் அது கதறிகொண்டு வெள்ளை கொடியினை தூக்கிற்று
அத்தோடு போர் நின்றது ஆனால் பாகிஸ்தானுக்கு இனி இந்திய நதிநீர் இல்லை அதனோடு இனி எந்த ராஜரீக உறவுமில்லை என அறிவித்த இந்தியா "ஆப்பரேஷன் சிந்தூர்" தற்காலிகமாக நிறுத்தபட்டிருக்கின்றதே தவிர முடியவில்லை, ஒருவேளை பாகிஸ்தான் இன்னமும் வாலாட்டினால் அதை தொடர்வோம் என எச்சரித்திருக்கின்றது
இப்போது பாகிஸ்தான் எல்லா வகையிலும் முடக்கபட்டிருக்கின்றது, இந்திய காஷ்மீர் வழமை நிலைக்கு திரும்பியிருக்கின்றது அவர்களின் வசதியான வேகமான முன்னேற்றம் கண்டு பாகிஸ்தான் ஆக்கிரமித்திருக்கும் காஷ்மீரும் இந்தியாவோடு இணைய விரும்புகின்றது
இந்தியா தொடர்ந்து தன் துப்பாக்கியினை பாகிஸ்தான் தலையில் வைத்திருக்கின்றது, இனி பாகிஸ்தான் இந்தியாவுக்கு தீங்கு செய்ய நினைத்தாலே பொசுக்கபடும்
காஷ்மீர் என்பது ஆயிரம் வருட ரத்த சரித்திரம் கொண்டது, காசிக்கு இணையான இந்து ஞானபூமியாக இருந்த அந்த நீல சரஸ்வதியின் பூமி இந்த ஆப்கானிய ஷைத்தான்களால் நாசமானது, அந்த சைத்தான்களின் கடைசி பலி இம்மக்கள், இவர்களே இந்திய காஷ்மீரின் முழு விடுதலைக்கு தங்கள் குங்குமத்தை தந்தவர்கள் எனும் வகையில் அவர்களுக்கு தேசம் தன் ஆழ்ந்த அஞ்சலியினை தெரிவிக்கின்றது
இந்த குங்கும தியாகிகளின் நாளான இந்த "தேச குங்கும நீதி" நாளில் , அவர்களின் உயிர்தியாகத்தை நினைவுகூர்ந்து அவர்களும் காஷ்மீருக்காக இறந்த ராணுவ வீரர்கள், தியாக பெருமக்களில் ஒருவர் என கருதி ஒவ்வொரு தியாக தீபங்களுக்கும் தேசம் தன் அஞ்சலியினை தெரிவிக்கின்றது
இன்றைய நாளில் பாரதபிரதமர் மோடி, அமித்ஷா அல்லது ராஜ்நாத்சிங் என மூவரில் ஒருவர் பகல்ஹாமில் சென்று அஞ்சலி செலுத்துவார் என தேசம் எதிர்பார்க்கின்றது
இந்த தாக்குதலை தூண்டிவிட்ட ஹமாஸ் அழிந்து கிடக்கின்றது, அதை செய்த பாகிஸ்தானிய கோஷ்டிகள் பெரும்பாலும் இல்லை, ஹமாஸின் ஆதரவான ஈரான் சிதைக்கபடுகின்றது, பாகிஸ்தான் இப்போது பலகோடி முறை இந்தியா பற்றி நினைக்கவே யோசிக்கின்றது என்பதுதான் இந்த குற்றமற்ற ரத்தத்திற்கு கிடைத்த நீதி, பிரபஞ்சத்தின் நியாயம்
இன்னொரு முறை "தனி ஒரு இந்துவினை தொட்டால் முழுக்க உம்மை அழித்திடுவோம்" என அந்த ஷைத்தானிய தேசத்துக்கு எச்சரிகை விடுத்தபடி இந்நாளினை அனுசரிக்கின்றது தேசம்
ஜெய்ஹிந்த், வந்தே மாதரம்.... #😍எமோஷனல் ஸ்டேட்டஸ் #🇮🇳தேசப்பற்று ஸ்டேட்டஸ் #👌அருமையான ஸ்டேட்டஸ் #🇮🇳இந்தியனாக பெருமை கொள்வோம்💪 #I ❤️🔥 Indian Army🦾


