“🌹சிந்திப்போமே இனிய சிவனடியை🌹
*கற்கும் நெறி யாது?*
*தாயுமானவர் விளக்குகிறார்*
*ஏ நெஞ்சமே!*
ஆராய்ந்து பார்த்தால்
நிலம் முதலிய
*ஐந்து பூதங்களும்*
அந்த *பரம் பொருளின்*
சிறந்த *வடிவமாக இருக்கும்* விதத்தை தெரிவாய்!
ஆதலால் *நாம்*
ஒழுங்காக, நிறைவாக நிற்கும்
*திருவருள் நிலையில்*
*இருப்பது அல்லால்*
இனிமேல் *அறிந்து கொள்ளும்*
*வழி யாது* உளது?
இப்படியாக
*பெருமான் அட்டமூர்த்தமாக*
*திகழ்கிறான்*
என்று விளக்குகிறார்
பாடலைக் காணலாமே
பார் ஆதி பூதம் எல்லாம்
பார்க்குங்கால் அப் பரத்தின் /
சீராக நிற்கும் திறம் கண்டாய்; -
நேராக /
நிற்கும் திருவருளில் நெஞ்சே!
யாம் நிற்பது அல்லால் /
*கற்கும் நெறி யாது* இனிமேல்
காண்!
- *உடல் பொய்யுறவு 02*
*தாயுமானவர்*
*யாவுமாய் உளதை அறிவோம்*
*கடந்தும் உளதை அறிவோம்*
*பேரானந்தத்தில் திளைப்போம்*
🌹அகிலம் காக்கும் தந்தை அண்ணாமலை ஈசனே எனை ஆளும் நேசனே உன் பொற் பாதம் பணிந்து 🌹
🌷சிவாய நம🙏🙏 சிவமே ஜெயம் சிவமே தவம். சிவமே என் வரமே. .எங்கும் சிவ நாமம் ஒலிக்கட்டும் இப்பிறவி இனிதே சாமி 🌷
🌺உலகின் முதல்வன் எம் பெருமான் நம் தந்தை சிவனாரின் இனிய ஆசியுடன் அன்பான சிவ காலை வணக்கங்கள் 🌺
🙇அப்பனே அருணாச்சலா உன்பொற் கழல் பின்பற்றி #🙏🏼ஓம் நமசிவாய #🙏கோவில் #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #🙏ஹர ஹர மஹாதேவ்⭐ #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 🦜
01:00

