ShareChat
click to see wallet page
search
“🌹சிந்திப்போமே இனிய சிவனடியை🌹 *கற்கும் நெறி யாது?* *தாயுமானவர் விளக்குகிறார்* *ஏ நெஞ்சமே!* ஆராய்ந்து பார்த்தால் நிலம் முதலிய *ஐந்து பூதங்களும்* அந்த *பரம் பொருளின்* சிறந்த *வடிவமாக இருக்கும்* விதத்தை தெரிவாய்! ஆதலால் *நாம்* ஒழுங்காக, நிறைவாக நிற்கும் *திருவருள் நிலையில்* *இருப்பது அல்லால்* இனிமேல் *அறிந்து கொள்ளும்* *வழி யாது* உளது? இப்படியாக *பெருமான் அட்டமூர்த்தமாக* *திகழ்கிறான்* என்று விளக்குகிறார் பாடலைக் காணலாமே பார் ஆதி பூதம் எல்லாம் பார்க்குங்கால் அப் பரத்தின் / சீராக நிற்கும் திறம் கண்டாய்; - நேராக / நிற்கும் திருவருளில் நெஞ்சே! யாம் நிற்பது அல்லால் / *கற்கும் நெறி யாது* இனிமேல் காண்! - *உடல் பொய்யுறவு 02* *தாயுமானவர்* *யாவுமாய் உளதை அறிவோம்* *கடந்தும் உளதை அறிவோம்* *பேரானந்தத்தில் திளைப்போம்* 🌹அகிலம் காக்கும் தந்தை அண்ணாமலை ஈசனே எனை ஆளும் நேசனே உன் பொற் பாதம் பணிந்து 🌹 🌷சிவாய நம🙏🙏 சிவமே ஜெயம் சிவமே தவம். சிவமே என் வரமே. .எங்கும் சிவ நாமம் ஒலிக்கட்டும் இப்பிறவி இனிதே சாமி 🌷 🌺உலகின் முதல்வன் எம் பெருமான் நம் தந்தை சிவனாரின் இனிய ஆசியுடன் அன்பான சிவ காலை வணக்கங்கள் 🌺 🙇அப்பனே அருணாச்சலா உன்பொற் கழல் பின்பற்றி #🙏🏼ஓம் நமசிவாய #🙏கோவில் #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #🙏ஹர ஹர மஹாதேவ்⭐ #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 🦜
🙏🏼ஓம் நமசிவாய - ShareChat
01:00