ShareChat
click to see wallet page
search
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ நீங்கள் பிரார்த்தித்தால் வலியுறுத்திக் கேளுங்கள். ‘அல்லாஹ்வே! நீ நினைத்தால் எனக்கு வழங்கு’ என்று சொல்ல வேண்டாம். வலியுறுத்திக் கேட்பது இறைவனை நிர்ப்பந்திப்பதாகாது. ஏனெனில், அவனை நிர்பந்திப்பவர் யாருமில்லை. என அனஸ்(ரலி) அறிவித்தார்கள். (புகாரி: 6338) #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - arfim0a; பொறசயுங்க் 5ஆ இல்லாஹ் உங்கள் தஆவை  கேடீகிறான் arfim0a; பொறசயுங்க் 5ஆ இல்லாஹ் உங்கள் தஆவை  கேடீகிறான் - ShareChat