ஒரு பிரியத்தின் பிணைப்புக்காக
அன்பிற்காக
போராடி …
மண்டியிட்டு…
பிச்சைப்பாத்திரம் ஏந்துவார்கள்.
பிறகு…
அது கைகளில் கிடைத்த பிறகு
மதிப்பதே இல்லை
நம்பிக்கொடுத்த அன்புடன்
கரைந்த உயிரை
தக்கவைத்துக்கொள்ள
அன்பை கொடுப்பவர்கள் தான்
கடைசிவரை மண்டியிட வேண்டியதாய்
இருக்கிறது
#😍மனதை தொடும் ஸ்டேட்டஸ்

