ShareChat
click to see wallet page
search
கண்கள் கண்ட தெய்வம் #அம்மா #அப்பா #தமிழ் #கவிதை #பாசம்
அம்மா - நினைவறா நாளிலே எனக்குயிரை அளித்தாயே நினைவந்த பிறகு எனக்குயிராய் நின்றாயே வற்றாத பாசத்தை வாய் வழியேகொடுத்தாயே வாடாத செந்தமிழைஎன் மனதில் பதித்தாயே அன்பெனும் மழைதனை என்வாழ்வில் பொழிந்தாயே விழிகண்ட தெய்வமாய் என்மனதில் பதிந்தாயே பெயர்சூட்டிமகிழ்ந்தநீ பேர் அற்றுவீழ்ந்தாயே சடலம் எனும் பெயரோடு சவமாய்கிடந்தாயே எங்குசென்றாய் என்தாயே ளைப்பாறசென்றாயா இறைவன்நிழலிலே களைப்பாறசென்றாயா ? கதுரை நினைவறா நாளிலே எனக்குயிரை அளித்தாயே நினைவந்த பிறகு எனக்குயிராய் நின்றாயே வற்றாத பாசத்தை வாய் வழியேகொடுத்தாயே வாடாத செந்தமிழைஎன் மனதில் பதித்தாயே அன்பெனும் மழைதனை என்வாழ்வில் பொழிந்தாயே விழிகண்ட தெய்வமாய் என்மனதில் பதிந்தாயே பெயர்சூட்டிமகிழ்ந்தநீ பேர் அற்றுவீழ்ந்தாயே சடலம் எனும் பெயரோடு சவமாய்கிடந்தாயே எங்குசென்றாய் என்தாயே ளைப்பாறசென்றாயா இறைவன்நிழலிலே களைப்பாறசென்றாயா ? கதுரை - ShareChat