நாளையும் கோளையும் பார்த்து கொண்டு
நாயகியே நீ அருளூம் காலம் கணிக்க திணிறிக் கொண்டு
மாயவனையும் ஞாலத்தையும் காத்த நீர் இந்த
சேயனை காக்க திருஉள்ளம்
கொள்வீரே
தாயே தட்சிணகாளியே என்று தளர்ச்சி அடையால் போற்றும் எமக்கு அருள்வீரே என்றும்
என் அம்மையே ஆச்சியே
{S.ஜெயவீரபத்திரன்} #🙏கோவில் #🙏ஆன்மீகம் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏🏾சனி பகவான் #🙏🏼ஓம் நமசிவாய


