𝓚 𝓟 𝓚 𝓜𝓪𝓱𝓲𝓭𝓱𝓪𝓻𝓪
#🕉️ ஓம் நமசிவாய 🙏 #🙏ஹர ஹர மஹாதேவ்⭐ #🕉️ஆன்மீக சிந்தனைகள்🙏 #🙏ஆன்மீகம் #🙏காலை நல்வாழ்த்துக்கள்🌞
🕉️🛕🚩 Sambo Sankara 🙏🔱⚜️
சாலி நெல்மணிகள் வளமாகத் திகழுமாறு வீரக் கழல் அணிந்த மன்னர்கள் பாதுகாத்து வரவும், திருத்தக்க செல்வம் மலிந்த பெருமை மிக்கவர்கள் வாழும் தென் திருப்பூவணமானது, பகைவரின் மூன்று மதில்களையும் ஒரே நேரத்தில் எரித்து, மலையரசன் மகளாகிய பார்வதியை ஒரு பாகமாகச் செய்த தேவர் தலைவனுடைய ஊராகும்.
-- திருஞானசம்பந்தர்
தேவாரம் - முதல் திருமுறை
பண் - தக்கேசி.