ShareChat
click to see wallet page
search
#⏱ஒரு நிமிட கதை📜 #👪 cute family members 👪 #கதை சொள்ளரோம் வரிகள். 1. அனுபவம் ஓர் உயர்ந்த நகை. ஏனென்றால் அது மிகவும் கூடுதலான விலை கொடுத்தே வாங்கப்பட்டிருக்கிறது. 2. உதவும் கரங்கள் பிரார்த்திக்கும் உதடுகளை விடச் சிறந்தது. 3. அறிவுத் தேவையை விட கவனக்குறைவு தான் அதிக கஷ்டத்தை உண்டாக்கி விடுகிறது. 4. மகிழ்ச்சி என்ற உணர்ச்சி இல்லாவிட்டால் வாழ்க்கை சுமக்க முடியாத பெரிய சுமையாகி விடும். 5. கஷ்டத்தை அனுபவிக்காமல் எந்தவொரு மனிதரும் அவரது இலட்சியத்தை அடைய முடியாது. 6. எனது வெற்றிகளின் மூலம் என்னை மதிப்பிடாதீர்கள், எத்தனை முறை நான் கீழே விழுந்து மீண்டும் எழுந்தேன் என்பதன் மூலம் மதிப்பிடுங்கள். 7. எவன் பிறர் நற்செயல்களைப் பார்த்து மகிழ்ச்சி கொள்ளவில்லையோ, அவனால் நல்ல செயல்கள் எதையும் செய்ய முடியாது. 8. தன்னை அதிக புத்திசாலியாக எண்ணுவதே மனிதனிடம் உள்ள மிகப் பெரிய பலவீனம். 9. உண்மையான செல்வாக்கை நாம் தேடிக் கொள்ளக் கூடாது. அது நம்மைத் தொடர்ந்து வர வேண்டும். #உற்சாக பானம்# #உற்சாக பானம்
⏱ஒரு நிமிட கதை📜 - Janani J Edits வந்தவர்களையும்! நம்பி J  s நம்பிக்கை தந்தவர்களையும் !! Edits வாழ்க்கையில் மறக்க கூடாது!!! Janani J Edits வந்தவர்களையும்! நம்பி J  s நம்பிக்கை தந்தவர்களையும் !! Edits வாழ்க்கையில் மறக்க கூடாது!!! - ShareChat