Jaya Raman
1K views • 10 days ago
முட்டாள் ஒருவனுக்கு அதிகாரம் கிடைத்தால், அவன் செய்யும் முதல் செயல் அறிவாளிகளை மௌனப்படுத்துவது. அடுத்த செயல் இருக்கும் மற்ற முட்டாள்களை தன்னுடன் சேர்ப்பது. அடுத்து நாட்டை நாசம் செய்வது.
~ பிளேட்டோ
மூளைவளர்ச்சி குன்றிய முட்டாள் தற்குறி கூட்டத்திடம் தமிழ்நாட்டிற்கான ஆட்சி அதிகாரம்
ஒன்றிய அரசு Rss சங்கிகளால் Evm துணையோடும், திரை கவர்ச்சியை மூலதனமாக வைத்தும்
ஒப்படைக்கப்பட்டுள்ளது கொடுமை.!
ஏன் தேர்தல் ஆணையம் Evm இயந்திரம் மூலம் வாக்கு செலுத்தும் போது எந்த சின்னத்தில் வாக்கு பதிவாகியுள்ளது என்பதை நம் கண்ணால் பார்க்கும் Vvpat என்ற ஒப்புகை சீட்டை எடுத்து Evm இயந்திரம் காட்டும் பதிவான எண்ணிக்கையோடு சரிபார்த்து தேர்தல் முடிவுகளை அறிவிக்க மறுக்கிறது.? இதற்கு தடை போடுவது யார்.? என்ன காரணம்.?
#Ban_Evm_Save_India
#BanEVMsaveDemocracy
#Ban_Evm #🔥#அரசியல்_ஆசான்_சீமான்#🔥 #🔥🐯#அரசியல்_புரட்சி_சீமான்#🔥🐯 #🔥#ஒரு_இனத்தின்_வலி#🔥 #🔥#தமிழின_காவலன்_சீமான்#🔥
27 likes
10 shares