வரும் ♨️அட்சய திருதியை♨️. (20 #🙏பெருமாள் #✡️ராசிபலன் #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #🤔 ஆன்மீக சிந்தனைகள் .04.2025)
நாம் எதை வைத்து பூஜை செய்கிறோமோ அது பல மடங்கு பெருகும் என்பது ஐதீகம்.
தங்கம் வெள்ளி என்பது அவரவர்களுடைய தனிப்பட்ட விருப்பம்.
ஆனால் இன்றைய உடனடி தேவை
தண்ணீர். கடந்த முறை நாம் இதேபோல் செய்ததன் விளைவு மிகச்சிறப்பாக மழை பெய்து இன்று வரை தண்ணீரை அனுபவித்து வருகிறோம்.
எனவே வரும் அட்சய திரிதியை அன்று ஒரு குடம் அல்லது ஒரு செம்பு நிறைய தண்ணீரை பூஜை அறையில் இறைவன் முன்பு வைத்து நம் எல்லோருக்கும் குறைவில்லாத தண்ணீர் கிடைக்கவும் நல்ல மழை பொழிந்து ஆறு குளம் குட்டை ஏரி எல்லாம் நீர் நிரம்பி எங்கும்பசுமையாக விவசாயம் செழிக்க அமைதி ஆனந்தம் பெருக பிரார்த்தனை செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இது சரியான முறை என்று நினைத்தால் தெரிந்தவர்களிடம் கூறி அவர்களையும் இறைவனிடம் பிரார்த்தனை
செய்யுங்கள்🙏🏻
*நீரின்றி அமையாது உலகு*


