#🌎பொது அறிவு
திருவிடைமருதூர்
பி. எஸ். வீருசாமி பிள்ளை
(Tiruvidaimarudur
P. S. Veerusamy pillai
09 நவம்பர் 1896-
*19 ஏப்ரல் 1973*)
தமிழகத்தைச் சேர்ந்த ஒரு நாதஸ்வர வாத்திய இசைக் கலைஞர் ஆவார்.
அகில இந்திய வானொலியின்
டில்லி, ஹைதராபாத்,
சென்னை ஆகிய வானொலி நிலையங்களில் முதல் நிலைக் கலைஞராகத் திகழ்ந்தார்.


