சலனமின்றி இருக்கிறாயே சங்கரியே கோமதியே என் அம்மை ஆச்சியே
மரணமில்லா பெருவாழ்வு வேண்டவில்லை மாநிலம் ஆளூம் யோகம் கேட்கவில்லை
திரைமறைவு சித்துகள் கோரவில்லை திருவடி போற்றிய பலன்
காயத்தில் காற்று உள்ளவரை மனம் நலிய செய்யாதே என் அம்மை ஆச்சியே
{ꜱ. ஜெயவீரபத்திரன்} #🙏🏾சனி பகவான் #🙏கோவில் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏🏼ஓம் நமசிவாய #🙏ஆன்மீகம்


