ShareChat
click to see wallet page
search
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பனூ இஸ்ராயீல்களின் வாயிலாகக் கிடைத்த செய்திகளையும் அறிவியுங்கள். அதனால் குற்றமில்லை. எவன் என் மீது (நான் சொன்னதாக) வேண்டுமென்றே பொய்யுரைக்கிறானோ அவன் தன் இருப்பிடத்தை நரகத்தில் அமைத்துக் கொள்ளட்டும். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) (புகாரி: 3461) #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - ஸல்) அவர்கள் நபி கூறினார்கள்: a என்னிடமிருந்து ஒரேயொரு சிறு செய்தி கிடைத்தாலும் சரி அதைப் பிறருக்கு எடுத்துரையுங்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (லி) புகாரி: 3461) ஸல்) அவர்கள் நபி கூறினார்கள்: a என்னிடமிருந்து ஒரேயொரு சிறு செய்தி கிடைத்தாலும் சரி அதைப் பிறருக்கு எடுத்துரையுங்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (லி) புகாரி: 3461) - ShareChat