மேல்மருவத்தூர் அன்னை ஆதிபராசக்தியின் அருள் வாக்கு,,,!!🙏🙏🌹🌹
அரிசி பருப்பு, காய்கறி ஆகியவற்றை பதம் பார்த்து சமைப்பது போல, வாழ்க்கையில் பதம் பார்த்து நடந்து கொள்ள வேண்டும்,. ஆன்மீகத்தில் அடக்கம் தேவை ,. ஒவ்வொருவர் நாக்கிலும் சனி உண்டு,,!! பார்த்து பேச வேண்டும்,,!!🙏🙏🌹🌹
ஓம் ஓம் சக்தியே ஆன்மீக குரு அருள் திருபங்காரு அடிகளார் அவர்களின் திருவடிகளே சரணம் அம்மா,,!!🙏🙏🌹🌹
🙏🌹 ஓம் சக்தி🌹🙏
#✨மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி🌟 #💝இதயத்தின் துடிப்பு நீ #🙏ஆன்மீகம் #💖நீயே என் சந்தோசம்🥰 #🙏கோவில்


