#செய்திகள் #தற்போது செய்தி
🌹✍️ மக்கள் முகம் நாளிதழ் ✍️🌹
தமிழ்நாடு சட்டமன்றப்பொதுத் தேர்தல் - 2026 நடைபெறுவதை முன்னிட்டு, விருதுநகர் மாவட்டம் சிவகாசி சட்டமன்றத் தொகுதி திருத்தங்கல் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையத்தினை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்


