#தற்போது செய்தி #செய்திகள்
🌹✍️ மக்கள் முகம் நாளிதழ் ✍️🌹
ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவர் ச. கந்தசாமி தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் போதைப்பொருள் தடுப்பு குறித்து ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் கூரியர் உரிமையாளர்களுக்கான வாராந்திர ஆய்வு கூட்டம் நடைபெற்றது.உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வி. கிரண்ஸ்ருதி உள்ளார்.


