மேல்மருவத்தூர் அன்னை ஆதிபராசக்தியின் அருள் வாக்கு,,!!🙏🙏🌹🌹
உன் நிழல் உன் கூடவே வருவது போல உன் ஊழ்வினையும் (செய்த பாவம்) உன் கூடவே வரும், பகல் என்றால் இரவு என்ற ஒன்று உள்ளது,. விளக்கு வெளிச்சம் கொடுத்தாலும் அதன் அடியில் அதன் நிழல் இருக்கும்,. பகல் 12 மணிக்கு உங்கள் நிழல் எப்படி இருக்குமோ அப்படி நீங்கள் என்னிடம் இருக்க வேண்டும்,,.!!🙏🙏🌹🌹
ஓம் ஓம் சக்தியே ஆன்மீக குரு அருள் திரு பங்காரு அடிகளார் அவர்களின் திருவடிகளே சரணம் அம்மா,,!!🙏🙏🌹🌹
🙏🌹 ஓம் சக்தி🌹🙏
#✨மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி🌟 #💝இதயத்தின் துடிப்பு நீ #🙏ஆன்மீகம் #💖நீயே என் சந்தோசம்🥰 #🙏கோவில்


