தர்மர் அறம் கூறுதல் {17}
சிறு அந்தணன் வடிவு கொண்டு சீர்மிகு மறை கற்ற பள்ளியில் இருந்து வருபவரைப்போல்
உடை கொண்டு
பலியை விரும்பும்
பரமசிவன் போல்
பண்டரிநாதனும் பாரின் நன்மைக்காக மகாபலி அரசனிடம் யாசகம் பெற விழைந்தார்
(ஜெயவீரபத்திரன்) #🙏ஆன்மீகம் #🙏🏼ஓம் நமசிவாய #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏கோவில் #🙏🏾சனி பகவான்


