விஜய் அரசே நெஞ்சில் நீதி இருக்குமானால் மதுவிலக்கு அமல்படுத்துவதற்கு முயற்சி செய் மதியாபாரத்தை தனியாரிடம் ஒப்படைப்பது மது வியாபாரத்தை அதிகப்படுத்தி ஆளுகிற அரசு கல்லா கட்டுவதற்கான வேலையை ஆளுகிற கட்சி கல்லா கட்டுவதற்கு வேலையாக தான் தெரிகிறது இது முற்றிலும் கண்டனத்திற்குரியது அநீதி இழைப்பதற்கான சூழ்ச்சியான மறைமுக செயல்பாடாக தெரிகிறது இந்த முடிவை பின் வாங்கி மதுபான கடைகளை படிப்படியாக குறைப்பதற்கு மக்கள் மீது விஜய்க்கு அக்கறையாக இருக்குமானால் பெண்களின் மீது அக்கறை இருக்குமானால் மதுபான கடைகளை மேலும் மேலும் குறைத்து சமூகத்தை போதையிலிருந்து விடுவிக்கிறதுக்கு விஜய் முன்வருவாரா அப்படிங்கிறதுதான் தமிழக பெண்கள் எழுப்புகிற கேள்வி குரல் j #📺வைரல் தகவல்🤩


