ஒன்பது அமைச்சர்கள் பதவியேற்று ஐந்து நாட்கள் உருண்டோடிவிட்டன. ஆனால், இன்றுவரை அவர்களுக்கு எந்த இலாகாவும் ஒதுக்கப்படவில்லை, அமைச்சரவையும் விரிவாக்கம் செய்யப்படவில்லை. ஏன் இந்தத் தயக்கம்? எதற்காக இந்தக் காத்திருப்பு?
அ.தி.மு.க-விலிருந்து தடம் மாறி வரும் 'விலை போன' நபர்களுக்கு அமைச்சர் பதவிகளை வாரி வழங்குவதற்காக காத்துக் கொண்டிருக்கிறீர்களா?
ஜோசியக்காரன் இன்னும் நாள் குறித்து கொடுக்கவில்லையா?
குதிரை பேரம் முடிந்துவிட்டாலும், எடப்பாடி எடுத்த அதிரடி நடவடிக்கையால் நாளை என்னாகும் என்று ஸ்தம்பித்து போயிருக்கிறீர்களா?
"தூய ஆட்சி", "ஊழலற்ற நிர்வாகம்" என்று மேடைக்கு மேடை முழங்கிவிட்டு ஒவ்வொரு மந்திரியின் கடந்த காலத்தை பார்த்தால் தலை சுற்றுகிறதா?
இதை ஏன் என்று எந்த ஊடகங்களோ அல்லது நடுநிலை நக்கிகளோ கேள்வி எழுப்பாதது ஏன்?
#Disaster
#TVKFails #tvk #tamilnadu #DMK #👨மோடி அரசாங்கம்


