News Kadai
664 views 1 days ago
“முட்டாள் ஒருவனுக்கு அதிகாரம் கிடைத்தால்...” முட்டாள் ஒருவனுக்கு அதிகாரம் கிடைத்தால் அவன் செய்யும் முதல் செயல் நாட்டிலே இருக்கிற அறிவாளிகளை மௌனப்படுத்துவது, அடுத்த செயல் மற்ற முட்டாள்களை எல்லாம் தன்னோடு சேர்ப்பது, கடைசி செயல் நாட்டையே நாசம் செய்வது என அறிஞர் பிளேட்டோ கூறிய வரிகைகளை மேற்கொள் காட்டி முதலமைச்சர் விஜய் மீது அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சனம். #TVKVijay #TVKparty #tvk #TNGovt #CPIM #cpi #VCK #MMK #PMK #AIADMK #BJP #modi #RBUdhayakumar #📺வைரல் தகவல்🤩
12 likes
10 shares

More like this