ShareChat
click to see wallet page
search
#👉வாழ்க்கை பாடங்கள் #⚡ஷேர்சாட் அப்டேட் #😔தனிமை வாழ்க்கை 😓 #😢Sad Reality😔 #😍Spread Happiness❤️
👉வாழ்க்கை பாடங்கள் - யோபு 5:11 தாழ்ந்தவர்களை உயரத்தில் வைத்து துக்கிக்கிறவர்களை இரட்சித்து உயர்த்துகிறார் ' இந்த வசனத்தில் தேவனுடைய இரக்கமும் நீதியும் வெளிப்படுகிறது. தாழ்ந்தவர்களை உயரத்தில் வைத்து மனிதர்களால் மதிக்கப்படாதவர்களையும் ஏழ்மையிலும் தாழ்வான நீலையிலும் இருப்பவர்களையும் தேவன் உயர்த்த முடியும் உலகம் புறக்கணித்தவர்களை தேவன் கௌரவமான நிலைக்கு கொண்டு வருகிறார். உதாரணமாக மேய்ப்பனாக இருந்த தாவீது அரசனாக உயர்த்தப்பட்டார். "துக்கிக்கிறவர்களை இரட்சித்து உயர்த்துகிறார்" துன்பம் கண்ணீர் வேதனை ஆகியவற்றில் இருக்கும் மக்களை தேவன் கைவிடுவதில்லை. அவர்களுக்கு ஆறுதலும் விடுதலையும் அளித்து மீண்டும் மகிழ்ச்சியுடனும் நம்பிக்கையுடனும் வாழச் செய்கிறார். அவர்களின் அவமானத்தை மகிமையாக மாற்றுகிறார். அன்பான சகோதர சகோதரிகளே! மனிதர்கள் உங்களை தாழ்வாக நினைத்தாலும், தேவன் உங்களை உயர்த்த வல்லவர் இன்று உங்கள் கண்களில் கண்ணீர் இருந்தாலும் நாளை தேவன் அதை சந்தோஷமாக மாற்றுவார்  தேவனுடைய நேரத்தில் தாழ்ந்த நிலை உயர்வாகவும்,  துக்கம் மகிழ்ச்சியாகவும் மாறும் "கர்த்தாவே தாழ்ந்தவர்களை உயர்த்துகிறவர என் வாழ்க்கையிலும் உமது கிருபையை வெளிப்படுத்தி  துக்கத்தை சந்தோஷமாக மாற்றும் " என்று கேளுங்கள். உங்கள்துக்கம் சந்தோஷமாக மாறும் ஆமென் JdhagaSolomon . யோபு 5:11 தாழ்ந்தவர்களை உயரத்தில் வைத்து துக்கிக்கிறவர்களை இரட்சித்து உயர்த்துகிறார் ' இந்த வசனத்தில் தேவனுடைய இரக்கமும் நீதியும் வெளிப்படுகிறது. தாழ்ந்தவர்களை உயரத்தில் வைத்து மனிதர்களால் மதிக்கப்படாதவர்களையும் ஏழ்மையிலும் தாழ்வான நீலையிலும் இருப்பவர்களையும் தேவன் உயர்த்த முடியும் உலகம் புறக்கணித்தவர்களை தேவன் கௌரவமான நிலைக்கு கொண்டு வருகிறார். உதாரணமாக மேய்ப்பனாக இருந்த தாவீது அரசனாக உயர்த்தப்பட்டார். "துக்கிக்கிறவர்களை இரட்சித்து உயர்த்துகிறார்" துன்பம் கண்ணீர் வேதனை ஆகியவற்றில் இருக்கும் மக்களை தேவன் கைவிடுவதில்லை. அவர்களுக்கு ஆறுதலும் விடுதலையும் அளித்து மீண்டும் மகிழ்ச்சியுடனும் நம்பிக்கையுடனும் வாழச் செய்கிறார். அவர்களின் அவமானத்தை மகிமையாக மாற்றுகிறார். அன்பான சகோதர சகோதரிகளே! மனிதர்கள் உங்களை தாழ்வாக நினைத்தாலும், தேவன் உங்களை உயர்த்த வல்லவர் இன்று உங்கள் கண்களில் கண்ணீர் இருந்தாலும் நாளை தேவன் அதை சந்தோஷமாக மாற்றுவார்  தேவனுடைய நேரத்தில் தாழ்ந்த நிலை உயர்வாகவும்,  துக்கம் மகிழ்ச்சியாகவும் மாறும் "கர்த்தாவே தாழ்ந்தவர்களை உயர்த்துகிறவர என் வாழ்க்கையிலும் உமது கிருபையை வெளிப்படுத்தி  துக்கத்தை சந்தோஷமாக மாற்றும் " என்று கேளுங்கள். உங்கள்துக்கம் சந்தோஷமாக மாறும் ஆமென் JdhagaSolomon . - ShareChat