ShareChat
click to see wallet page
search
*காலை தரிசனம் !* *ஸ்ரீ லக்ஷ்மி வராகர் தரிசனம்*!! ஸ்ரீ லக்ஷ்மி வராஹ காயத்ரி மந்திரம்: ஓம் தநுர்த்தராய வித்மஹே வக்ர தம்ஷ்ட்ராய தீமஹி தந்நோ வராஹஹ் ப்ரசோதயாத். இன்று வெள்ளிக்கிழமை ! பராபவ வருடம் ! வைகாசி மாதம் 22ம் தேதி ஜூன் மாதம் 05ம் தேதி ! (05-06-2026) சூரிய உதயம் : காலை : 05.52 மணி அளவில் ! இன்றைய திதி : இன்று இரவு 10.45 வரை பஞ்சமி ! பின்பு சஷ்டி ! இன்றைய நட்சத்திரம்: இன்று அதிகாலை 02.09 வரை உத்திராடம் ! பின்பு திருவோணம் !! யோகம் :இன்று அதிகாலை 05.51 வரை சித்தயோகம் ! பின்பு யோகம் நன்றாக இல்லை !! இன்று மேல் நோக்கு நாள் ! நல்ல நேரம் : காலை : 09-30 மணி முதல் 10-30 மணி வரை ! மாலை : 04-30 மணி முதல் 05-30 மணி வரை !! சந்திராஷ்டமம் : இன்று அதிகாலை 02.09 வரை மிருகசீரிஷம் ! பின்பு திருவாதிரை !! ராகுகாலம் : காலை : 10.30 மணி முதல் 12-00 மணி வரை ! எமகண்டம் பிற்பகல் : 03-00 மணி முதல் 04-30 மணி வரை !! குளிகை : காலை : 07-30 மணி முதல் 09-00 மணி வரை !! சூலம் : மேற்கு ! பரிகாரம்: வெல்லம் ! 🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉 *🔱🕉 ஹரி ஓம். நம சிவாய 🕉🔱* *வெள்ளிக்கிழமை ஹோரை* *காலை 🔔* *6-7. சுக்கிரன்.💚 👈சுபம் ✅* *7-8. புதன். 💚 👈சுபம் ✅* *8-9. சந்திரன்.💚 👈சுபம் ✅* *9-10. சனி.. ❤👈அசுபம் ❌* *10-11. குரு. 💚 👈சுபம் ✅* *11-12. செவ்வா.❤ 👈அசுபம் ❌* *பிற்பகல் 🔔🔔* *12-1. சூரியன்.❤ 👈அசுபம் ❌* *1-2. சுக்கிரன்.💚 👈சுபம் ✅* *2-3. புதன். 💚 👈சுபம் ✅* *மாலை 🔔🔔* *3-4. சந்திரன்.💚 👈சுபம் ✅* *4-5. சனி.. ❤👈அசுபம் ❌* *5-6. குரு. 💚 👈சுபம் ✅.* *6-7. செவ்வா.❤ 👈அசுபம் ❌* *7-8. சூரியன்.❤ 👈அசுபம் ❌* *8-9. சுக்கிரன்.💚 👈சுபம் ✅* *நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு lமருந்தாக அமையும். 🥀🍁🌴🌷🌳🪷🥀🍁🌴🌷 #திருப்பதி_திருமலைஸ்ரீலக்ஷ்மிவராஹ #பெருமாள்_திருவடிகளேசரணம் ... !!! - “#பன்றிக்கு_நன்றி_சொல்லிகுன்றின் #மேல்_ஏறி_நின்றால்_வென்றிடலாம் #குலசேகரனை”- இது ஒரு தெய்வீக விடுகதை. . #குலசேகரன் என்றால் குலத்தை ரட்சிப்பவன் என்று பொருள். #ஸ்ரீஎன்றால்_செல்வம், அந்த செல்வத்தின் அதிபதி லட்சுமியை மணக்க பெருமாளுக்கு பைனான்ஸ் செய்தவர் குபேரன். பெருமாளின் குலம் பெருக ரட்சித்த குபேரன் தான் பெருமாளின் குலசேகரன். . ♥️குபேரன் கடனை கட்ட பெருமாளுக்கு பொருளீட்ட ஒரு ஸ்தலம் தேவைப்பட்டது. அப்பொழுது பெருமாளுக்கு ஏழுமலையை அளித்தவர் ஸ்ரீவராகப்பெருமாள். அதானால் பன்றியாகிய ஸ்ரீவராகப்பெருமாளுக்கு நன்றி சொல்லி, குன்றின்மீது நின்றகோலத்தில் மக்களுக்கு அருள்புரிந்து அவருடையை குலசேகரனுக்கு (#குபேரன்) சேரவேண்டிய பணத்தை கொடுத்து கடனை வென்றாராம் பெருமாள். . திருப்பதி-வராக சுவாமி கோயில்: வெங்கடாசலபதி கோயிலின் வடபுறத்தில் அமைந்துள்ளது. புராணங்களின்படி இது #ஆதிவராகக்ஷேத்ரம் என்று தெரியவருகிறது. பெருமாள் ஸ்ரீநிவாசனாக பூமிக்கு வந்தபோது ஆதி வராக சுவாமியிடம் அனுமதி பெற்றே திருமலையில் தங்கினார். வெங்கடாசலபதி கோயிலுக்கு செல்வதற்கு முன் பக்தர்கள் ஆதி வராக சுவாமியை தரிசிக்க வேண்டும். அவருக்கே முதல் நைவேத்தியமும் படைக்க வேண்டும். . வராக அவதாரம் #ஆதிவராகம், #பிரளயவராகம்__யஜ்னவராகம் என மூன்று வடிவங்களில் பூஜிக்கப்படுகிறது. இங்குள்ள வராக சுவாமி “ஆதி வராகர்’ எனப்படுகிறார். இவரது திருநாமம் ஆதிவராக மூர்த்தி என்பதாகும். இவரது கோயில் சுவாமி புஷ்கரணி தெப்பக்குளக் கரையில் உள்ளது. . லக்ஷ்மி வராஹ பெருமாள் திருவடிகளே சரணம் ... !!! *ஸ்ரீ லக்ஷ்மி வராகர் அருளாளே இன்றைய நாளும் திரு நாளாகட்டும்..!* *சௌஜன்யம்..!* *அன்யோன்யம் .. !!* *ஆத்மார்த்தம்..!* *தெய்வீகம்..!.. பேரின்பம் ...!!* #god narasima #Jai jai jai Narasima 🦁🌍 ##Lord narasima #perumal #perumal
god narasima - ShareChat