செந்thilகுமார்
849 views 1 months ago
5 மணிக்கு மேல ஆபீஸ்ல.. ``பாருங்க.. ஒரு ஈ, காக்கா கூட இல்ல’’ ``ஐரோப்பாவில் உள்ள ஒரு ஆபீஸில் மாலை 5 மணிக்கு வேலை முடிந்ததும், சில நிமிடங்களிலேயே மொத்த அலுவலகமும் காலியாகி விடுகிறது. இங்குள்ள நிறுவனங்கள் தங்களை விட ஊழியர்களின் தனிப்பட்ட வாழ்க்கைக்குத்தான் அதிக முக்கியத்துவம் தருகிறார்கள். ஆனால் இந்தியாவில் நிலைமை அப்படியே தலைகீழாக இருக்கும்’’ என இந்திய பெண் ஒருவர் போட்ட பதிவு வைரல் இப்பதிவுக்கு கீழே, ``தயவுசெய்து என்னை அங்கே அழைத்து செல்லுங்கள். வார இறுதியில் வேலை பார்க்க முடியாது என சொன்ன நாளில் இருந்து, என்னை கட்டம் கட்டுகிறார்கள்’’ #உண்மை உண்மை
8 likes
6 shares

More like this