OM TAMIL CALENDAR
599 views 14 days ago
ஆடி மாதத்தில் அம்மன் கோயில்களில் "கூழ் ஊற்றும் வழக்கம்" ஏன் உருவானது தெரியுமா? இது வெறும் நேர்த்திக்கடன் மட்டுமா? அல்லது மழைக்காலத்தில் உடலைப் பாதுகாக்கும் தமிழர்களின் பாரம்பரிய அறிவியலா? இந்த வழக்கத்தின் ஆன்மீக, மருத்துவ மற்றும் மனிதநேய சிறப்புகளை அறிய முழு வீடியோவைப் பாருங்கள்! #⚡ஷேர்சாட் அப்டேட் #tamilnews #rasipalan #Tamil #🙏கோவில்
11 shares

More like this