ShareChat
click to see wallet page
search
"கியாமத் நாளில் அல்லாஹ் பூமியைத் தன் கைவசப்படுத்துவான்." என்று அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) வழியாக அறிவிக்கப்பட்டுள்ளது. #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - அல்லாஹ் கியாமத் நாளில் பூமியைத் தன் பிடயில் எடுத்துக் கொள்வான், வானத்தை தன் வலக் கையால் சுருட்டிக் கொள்வான் பின் மனிதர்களைப் பார்த்து நானே அரசன் பூமியின் அரசர்கள் எங்கே? என்ற கூறுவான் அறிவிப்பாளர்: அபூஹுரைரா ருலி)சுனன் ப்னு மாஜா 192 அல்லாஹ் கியாமத் நாளில் பூமியைத் தன் பிடயில் எடுத்துக் கொள்வான், வானத்தை தன் வலக் கையால் சுருட்டிக் கொள்வான் பின் மனிதர்களைப் பார்த்து நானே அரசன் பூமியின் அரசர்கள் எங்கே? என்ற கூறுவான் அறிவிப்பாளர்: அபூஹுரைரா ருலி)சுனன் ப்னு மாஜா 192 - ShareChat