📍 புது தில்லி – தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) மாநாடு
பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் அவர்கள், தேசிய ஜனநாயகக் கூட்டணி மாநாட்டில் இந்தியப் பிரதமர் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
மோடி தலைமையிலான அரசு தொடர்ந்து 12 ஆண்டுகள் ஆட்சிப் பொறுப்பில் இருந்து நாட்டிற்கு சேவையாற்றி வருவதற்கும், இந்திய வரலாற்றில் நீண்ட காலம் தொடர்ச்சியாக பிரதமராகப் பணியாற்றிய சாதனைக்காகவும் தனது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்தார்.
இந்த சந்திப்பின்போது தேசிய அரசியல் நிலவரம் மற்றும் தமிழ்நாட்டின் வளர்ச்சி தொடர்பான பல்வேறு அம்சங்கள் குறித்தும் கருத்துப் பரிமாற்றம் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.
“நாட்டின் வளர்ச்சிக்கும், தமிழ்நாட்டின் உரிமைகளுக்கும் தொடர்ந்து குரல் கொடுப்போம்” என்ற உறுதியுடன் பாமக செயல்பட்டு வருகிறது
#💛❤️மாவீரன் ஜெ குரு 🔥வன்னியர் சங்கம்🔥🇷🇴 #pmk #pmk
00:32

