ShareChat
click to see wallet page
search
#✝பைபிள் வசனங்கள் #⛪கிறிஸ்தவம் #பிராத்தனை
✝பைபிள் வசனங்கள் - 14.05.2026 ஞாயிற்றுக்கிழமை ரு தேவ வார்த்தை தினம் மகிழ்ச்சியோடே கர்த்தருக்கு ஆராதனைசெய்து ஆனந்தசத்தத்தோடே அவர் சந்நிதிமுன் வாருங்கள். 81851 100.2] கர்த்தர் நம்மை பிரித்தெடுத்ததின் நோக்கம் அவரை ஆராதிப்பதற்காக. கர்த்தரை நாம் போது கூடி ஆராதிக்கும் அவருடைய பிரசன்னத்தினால் நம்மை மூடுகிறார். நம்முடைய மண்ணான சரீரத்தில் மகிமையின் தேவனுடைய பிரசன்னம் போது, கொஞ்சம் றங்கிவரும் நாம் யேசுவின் சாயலை கொஞ்சமாய் அணிவோம் ; நம்மைப் பார்க்கிறவர்கள் இயேசுவின் சாயலைக் காணப்பார்கள். கர்த்தருடைய பிள்ளைகள் மகிழ்ச்சியோடு கர்த்தரை ஆராதிக்க வேண்டும் கர்த்தருடைய ஆலயத்திற்குப் போவோம் வாருங்கள் என்று சொன்னப்போது மகிழ்ச்சியாயிருந்தேன் என்று சங்கீதக் காரனாகிய தாவீது கூறுவது போல, குடும்பமாய், மகிழ்ச்சியோடு தேவசமூகத்தில் வந்து ஆராதிப்போம் ஆமென் 14.05.2026 ஞாயிற்றுக்கிழமை ரு தேவ வார்த்தை தினம் மகிழ்ச்சியோடே கர்த்தருக்கு ஆராதனைசெய்து ஆனந்தசத்தத்தோடே அவர் சந்நிதிமுன் வாருங்கள். 81851 100.2] கர்த்தர் நம்மை பிரித்தெடுத்ததின் நோக்கம் அவரை ஆராதிப்பதற்காக. கர்த்தரை நாம் போது கூடி ஆராதிக்கும் அவருடைய பிரசன்னத்தினால் நம்மை மூடுகிறார். நம்முடைய மண்ணான சரீரத்தில் மகிமையின் தேவனுடைய பிரசன்னம் போது, கொஞ்சம் றங்கிவரும் நாம் யேசுவின் சாயலை கொஞ்சமாய் அணிவோம் ; நம்மைப் பார்க்கிறவர்கள் இயேசுவின் சாயலைக் காணப்பார்கள். கர்த்தருடைய பிள்ளைகள் மகிழ்ச்சியோடு கர்த்தரை ஆராதிக்க வேண்டும் கர்த்தருடைய ஆலயத்திற்குப் போவோம் வாருங்கள் என்று சொன்னப்போது மகிழ்ச்சியாயிருந்தேன் என்று சங்கீதக் காரனாகிய தாவீது கூறுவது போல, குடும்பமாய், மகிழ்ச்சியோடு தேவசமூகத்தில் வந்து ஆராதிப்போம் ஆமென் - ShareChat