ShareChat
click to see wallet page
search
#🙏பெருமாள் #🤔 ஆன்மீக சிந்தனைகள் #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #✨கடவுள் #🙏ஜெய் ஆஞ்சநேயா
🙏பெருமாள் - பெருமாள் கோவிலில் தீர்த்தம் வாங்கும் சரியான முறை பெருமாள் கோவிலில் கொடுக்கக் கூடியதீர்த்தம்வாங்கும்போது  இடது கையை கிழே வைத்து  வலது கையை மேலே சின் முத்திரையில் வைத்து (தாவது ஆள்காடி விரல் மற்றும் கட்டை விரலில் நுனியை சேர்த்து மற்ற முன்று விரல்களையும் நேராக நீட்டி) வாங்க வேண்டும் உள்ளங்கையில் வாங்கிய தீர்த்தம் சிறிதும் சிந்தாமல் கண்களில் ஒற்றி அப்படியே 2 முழுமயாக குடித்து விட வேண்டும் Shagavathgeethaisde ofTife கையில் வாங்கி வாயில் வைத்து  பிறகு தீர்த்தத்தை எந்த பருகிய காரணத்திற்காகவும் உச்சந்தலையில் రLoul கொள்ளக் கூடாது  ஏனெனில் தீர்த்தம்கொடுத்திறகு 3 தான் தலையில் சடாரிவைப்பார்கள். பெருமாள் கோவில் சடாரி எண்பது  பெருமாளின் திருவடிகள் ஆகும் நம்மடைய வாயில் வைத்து குடித்து எச்சில் பட்டதீர்த்தத்தை தலையில் தடவி, அந்த தலையில் சடாரி வைப்பது பெரும் பாவமாகும் பெருமாள் கோவிலில் தீர்த்தம் வாங்கும் சரியான முறை பெருமாள் கோவிலில் கொடுக்கக் கூடியதீர்த்தம்வாங்கும்போது  இடது கையை கிழே வைத்து  வலது கையை மேலே சின் முத்திரையில் வைத்து (தாவது ஆள்காடி விரல் மற்றும் கட்டை விரலில் நுனியை சேர்த்து மற்ற முன்று விரல்களையும் நேராக நீட்டி) வாங்க வேண்டும் உள்ளங்கையில் வாங்கிய தீர்த்தம் சிறிதும் சிந்தாமல் கண்களில் ஒற்றி அப்படியே 2 முழுமயாக குடித்து விட வேண்டும் Shagavathgeethaisde ofTife கையில் வாங்கி வாயில் வைத்து  பிறகு தீர்த்தத்தை எந்த பருகிய காரணத்திற்காகவும் உச்சந்தலையில் రLoul கொள்ளக் கூடாது  ஏனெனில் தீர்த்தம்கொடுத்திறகு 3 தான் தலையில் சடாரிவைப்பார்கள். பெருமாள் கோவில் சடாரி எண்பது  பெருமாளின் திருவடிகள் ஆகும் நம்மடைய வாயில் வைத்து குடித்து எச்சில் பட்டதீர்த்தத்தை தலையில் தடவி, அந்த தலையில் சடாரி வைப்பது பெரும் பாவமாகும் - ShareChat