#சித்திரை பௌர்ணமி #கூட்டு_வழிபாடு
🌷இலுமினாட்டி தீய சக்திகளிடமிருந்து இந்த உலகம் விடுதலை பெறவேண்டும்!!
🌷உலகெங்கும் உண்மையான சனநாயகம் மலர வேண்டும்!!
🌷உலகெங்கும் உண்மையான நீதி பரிபாலனம் தொடங்க வேண்டும்!!
🌷ஊடகங்கள் உண்மை பேச வேண்டும்!!
🌷இராணுவமும், காவல் துறையும், அரசு அதிகாரிகளும், அரசு ஊழியர்களும் #மக்களின்_நலனுக்காக இயங்க வேண்டும்!!
🌷உலக மக்களுக்குள் ஒற்றுமை ஏற்பட வேண்டும்!! உலகில் அமைதியும் வளமும் பெருக வேண்டும்!!
🌷உலக மக்கள் அனைவரும் தங்களின் வளங்களைப் பகிர்ந்து எல்லோரும் இன்புற்று வாழவேண்டும்!!
🌷உலகின் மூத்த இனமான தமிழினம் பாதுகாக்கப்பட வேண்டும்!!
🌷தமிழகத்தில் நல்ல தமிழராட்சி ஏற்பட வேண்டும்!!
🌷மீனாட்சியே, ஆசிவக தெய்வங்களே, சிவனே, முருகனே, ராவணனே, கும்பகர்ணனே, இந்திரனே, கிருட்டிணனே, திருமாலே, கடவுள்சித்தர்களே, உங்களின் பிள்ளைகளைக் காத்திடுங்கள், துணை இருங்கள்!!
🌷தீய சக்திகளை வீழ்த்தி உலகம் விடுதலைபெற ஆசீர்வதியுங்கள்!!
🪔🪔மூலப் பரம்பொருளே!!
அகமும், புறமுமாய் தமிழர்களுக்கு துணை நின்று, எங்கள் தூய்மையான விருப்பங்களை நிறைவேற்றி நாங்கள் வெற்றிபெற அருள் செய்யுங்கள்!!🪔🪔
🌸மாநிலங்களில் முழு தன்னாட்சியும், ஒன்றியத்தில் கூட்டாட்சியும் வேண்டும்!!
🌸அதற்கு இந்திய அரசமைப்புச் சட்டத்தை மாற்றிஅமைக்க வேண்டும்!!
🌸தேர்தலில் EVM ஒழிக்கப்பட்டு, வாக்குச்சீட்டு முறையில், நேர்மையாக தேர்தல் நடத்தப்பட வேண்டும்!!
🌸ஈழத்தில் நல்ல தமிழர்களின் ஆட்சி அமைந்து மீண்டும் உலக வர்த்தக மையமாக செயல்பட வேண்டும்!!
🌸தமிழ் நாட்டில் மதுபானக் கடைகள் நிரந்தரமாக மூடப்பட வேண்டும்!!
உயிர்களுக்குத் தீமை தரும் கட்டாய தப்பூசி முற்றிலும் ஒழித்தழிக்கப்ப்பட வேண்டும்
🌸எழுவர் விடுதலை பெற வேண்டும்!!
🌸மீண்டும் பொதிகை மலையில் நம் சித்தர் அகத்தியரின் சிலை நிறுவப்பட வேண்டும்!!
🌸குடும்பக்கட்டுப்பாடு என்ற சதித்திட்டத்திலிருந்து அப்பாவி தமிழ் மக்கள் காக்கப்பட வேண்டும்!!
🌸நமது குழந்தைகள் காக்கப்பட வேண்டும்!!
🌸கல்வியை அறிவியல் மொழியான தமிழில் உலக மக்கள் அனைவரும் கற்று ஒழுக்கநெறியில் சிறந்து வாழ வேண்டும்!!
🌸தமிழர் ஒற்றுமைக்குத் தடையான சாதீய ஏற்றதாழ்வுகள், தீண்டாமை முற்றிலும் நீக்கப்பட்டு, அனைவரும் சமம் என்ற ஒற்றுமை மனப்பாங்கு தழைத்தோங்க வேண்டும்!!
🌸ஒன்றுபட்டு தமிழர்களின் தமிழ் தேசியம் வீறுகொண்டு எழ வேண்டும்!!
🌸தமிழ் நாட்டின் கனிம வளங்கள் காக்கப்பட வேண்டும்!! மேற்கு தொடர்ச்சி மலை காப்பாற்றப்பட வேண்டும்!!
🌸தமிழ் நாட்டின் நிலவளம் நீர்வளம், காடு வளம், கடல் வளம் என அனைத்து இயற்கை வளங்களும் பெருக வேண்டும், காப்பாற்றப்பட வேண்டும்!!
🌸ஆசீவகம் தமிழரின் மெய்யறிவியல் ஒவ்வொரு தமிழர் வீட்டிலும் மலர வேண்டும்!!
🌸தமிழர் பண்பாட்டை மீட்டெடுக்க உதவியாக நமக்கு என ஒரு ஊடகம் வேண்டும்!!
🌸 பச்சை பசேல் என பூமி செழித்து வேளாண்மை செழிக்க வேண்டும். வேளாண் விளைநிலங்கள் பாதுகாக்கப்பட்டு உழவர்கள் நல்வாழ்வு வாழ வேண்டும்!!
🌸கடல் வளம் காக்கப்பட வேண்டும். கடலோடிகள் நலன் காக்கப்பட்டு அவர்கள் வாழ்வு மேன்மை பெற வேண்டும்!!
🌸நிர்வாகம் சீர் பட வேண்டும்!!
🌸கூட்டு குடும்பங்கள் உருவாக வேண்டும்!!
🌸வீட்டு விலங்குகள் பெருக வேண்டும், மக்களிடத்தில் தற்சார்பு பொருளாதாரம் ஊக்குவிக்கப்பட வேண்டும்!!
🌸அனைத்து மக்களும் அடுத்த மனிதரின் மனம் மகிழ வாழ வேண்டும்!! அனைவரும், தன் மனதிற்கு பிடித்தார்போல நல்லமுறையில் வாழ வேண்டும்!!
🌸நாட்டு பசு, நாட்டு காளை மாடுகள் காக்கப்பட வேண்டும், பெருக வேண்டும்!!
🌸ஓங்கி உயர்ந்த பனைமரங்களும், அதில் கூடுகட்டி வாழும் தூக்கணாங்குருவிகளும் பெருக வேண்டும்!!
🌸குறுங்காடுகள், நந்தவனங்கள் பெருக வேண்டும்!!
🌸அந்த வனங்களில் மான், மயில், பச்சை கிளிகள், சிட்டுக்குருவிகள் என அனைத்தும் விளையாட வேண்டும்!!
🌸இனிய குரலையுடைய குயிலின் கீதம் எங்கும் கேட்க வேண்டும்!!
🌸புதிய, இனிய, அழகிய,அன்பான உலகம் உருவாக வேண்டும்!!
🌸வாழ்க வையகம்!! வாழ்க வளத்துடன்!!
#தழைத்தோங்குக_தமிழர்_ஒற்றுமை!! #வாழ்க_தமிழ்!! #வெல்க_தமிழ்!! #வெல்க_ஐந்தாம்_தமிழர்_சங்கம்!! #இது_சத்திய_யுகம்_வெற்றி_நமதே!! #🙏🏼ஓம் நமசிவாய #👌இந்த நாள் நல்ல நாள்🤝 #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 #🙏ஹர ஹர மஹாதேவ்⭐ #🙏🏼சிவ பெருமான் பாடல்கள்


