Balraj Kumaravel
ShareChat
click to see wallet page
@116744463
116744463
Balraj Kumaravel
@116744463
ஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்
#📺அரசியல் 360🔴 #👨மோடி அரசாங்கம் #💚I Love தமிழ்நாடு #✌️அ.தி.மு.க #💪தி.மு.க
📺அரசியல் 360🔴 - செய்திகள் JUSTIN FILETIU இந்தியாவிலும் நடக்கும்! வங்க தேச தேர்தல்களில் மோசடிகள் செய்ததாக வங்க தேச தேர்தல் ஆணையர் கைது செய்யப்பட்டிருக்கிறார் இந்தியாவிலும் ஒருநாள் இப்படி நடக்கும் மூத்த வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன்! @X9@88 Kalaignar News www kalaignarseithigalcom 18.11.2025 செய்திகள் JUSTIN FILETIU இந்தியாவிலும் நடக்கும்! வங்க தேச தேர்தல்களில் மோசடிகள் செய்ததாக வங்க தேச தேர்தல் ஆணையர் கைது செய்யப்பட்டிருக்கிறார் இந்தியாவிலும் ஒருநாள் இப்படி நடக்கும் மூத்த வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன்! @X9@88 Kalaignar News www kalaignarseithigalcom 18.11.2025 - ShareChat
https://www.facebook.com/share/r/1AwF3YVeuK/ #✌️அ.தி.மு.க #💪தி.மு.க #👨மோடி அரசாங்கம் #💚I Love தமிழ்நாடு #📺அரசியல் 360🔴
✌️அ.தி.மு.க - ShareChat
தமிழ்தான் எனக்கு பிடித்த மொழி என்று கூறுவார் ஆனால் தமிழ் மொழி வளர்ச்சிக்கு குறைவான நிதி ஒதுக்கிவிட்டு மக்கள் பேசாத சம்ஸ்கிருத மொழிக்கு அதிக நிதி ஒதுக்குவார். தப்பும் தவறுமாக திருக்குறள் சொல்வார்.ஆனால் தமிழ்நாட்டின் பெருமையான இரும்பின் தொன்மையை ஏற்றுக்கொள்ள மாட்டார். நவீன தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போட்டு மெட்ரோ உட்பட எதற்கும் நிதி ஒதுக்காமல் இங்கு வந்து மணிக்கணக்கில் ரீல் சுத்துவார். பேரிடர் நிவாரணத் தொகை, கல்விநிதி, பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்திற்கான நிதி, தற்போது கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கான அனுமதி ரத்து என மனசாட்சியே இல்லாமல் தமிழ்நாட்டை வஞ்சித்து அதில் சிற்றின்பம் காண்பது யார்? வாயாலே வடை சுடுவார்; அவர் யார்? #BJPHatesTamilNadu | அண்ணா அறிவகம் ஓசூர்
தமிழ்தான் எனக்கு பிடித்த மொழி என்று கூறுவார் ஆனால் தமிழ் மொழி வளர்ச்சிக்கு குறைவான நிதி ஒதுக்கிவிட்டு மக்கள் பேசாத சம்ஸ்கிருத மொழிக்கு அதிக நிதி...
https://www.facebook.com/share/r/17S5C7HArN/ #💪தி.மு.க #📺அரசியல் 360🔴 #✌️அ.தி.மு.க #👨மோடி அரசாங்கம் #💚I Love தமிழ்நாடு
💪தி.மு.க - ShareChat
२२ ह व्ह्यू · ६४४ प्रतिक्रिया | பீகார் மாநில சட்டமன்றத் தேர்தல் முடிந்து பிரபல பாலியல் குற்றவாளி சாமியார் ஆசாராம் பாபுவுக்கு சொந்தமான கட்டிடத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பத்திரமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது.. இந்த நிலையில் நேற்று இரவு 3 மணி அளவில். பாலியல் குற்றவாளி சாமியார் ஆசாராம் பாபுவுக்கு சொந்தமான லாரி ஒன்று பெட்டி பெட்டியாக போலி வாக்கு பதிவு இயந்திரங்களை இந்த கட்டிடத்திற்குள் கொண்டு வந்தது. கட்டிடத்தை வெளிப்புறமாக மறைவான இடத்திலிருந்து கண்காணித்து வந்த காங்கிரஸ் தொண்டர்கள் உடனடியாக தகவலை காங்கிரஸ் தலைமைக்கு தெரியப்படுத்தினார்கள். அக்கம் பக்கத்தில் இருந்து வந்த காங்கிரஸ் தொண்டர்கள் வாகனத்தை சரியாக கட்டிடத்தின் வாயிலில் நிறுத்தி சத்தமாக கூச்சலிட்டனர். அக்கம் பக்கத்து கிராம மக்களும் உடனே கட்டிடத்தின் வாயில் பகுதியை வந்து அடைந்தனர். வாகனத்தை சோதனை செய்ய வேண்டும் என்று சொன்னபோது வாயில் அருகே வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாக்கும் காவலர்கள் அவர்களை தடுத்தனர். அதற்குள்ளாக காங்கிரஸ் தலைமை அனுப்பி வைத்த சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் சம்பவ இடத்தை வந்து அடைந்தனர். அப்பொழுதுதான் அதிர்ச்சிகரமான மற்றொரு நிகழ்வை அவர்கள் கவனித்தனர். கட்டிடத்தை பாதுகாக்கும் அனைத்து சிசிடிவி கேமராக்களும் ஆப் செய்யப்பட்டு இருந்தது. அவர்கள் காவல்துறைக்கு தகவலை தெரியப்படுத்தினார்கள். ஆனால் காவலர்கள் யாரும் சம்பவ இடத்திற்கு வரவில்லை. பிறகு அனைவரும் லாரி டிரைவரை பிடித்து தாக்கியதும் சாவி கொடுக்கப்பட்டது. லாரியை திறந்த பொழுதுதான் அனைவருக்கும் அதிர்ச்சி காத்திருந்தது. அதில் பெட்டி பெட்டியாக போலி வாக்குப்பதிவு இயந்திரங்களும் அதில் வாக்குப்பதிவுகள் செய்யப்பட்டிருந்ததும் அவர்கள் கண்டறிந்தனர்.. சம்பவ இடத்திற்கு விடியும் வரை காவல்துறையோ தேர்தல் அதிகாரிகளோ யாருமே வரவில்லை. பிறகு காங்கிரஸ் தொண்டர்கள் நடுரோட்டில் தர்ணாவில் ஈடுபட்டனர் அதன் பிறகு காவலர்கள் வந்தனர். இந்த வாரம் தான் பாலியல் குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு வாழ்நாள் சிறையில் இருந்த பிரபல சாமியார் ஆசாராம் பாபுவுக்கு 6 மாதம் ஜாமீன் வழங்கப்பட்டு அவர் தனது ஆசிரமம் திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது. | ஜெயராமன் திமுக
பீகார் மாநில சட்டமன்றத் தேர்தல் முடிந்து பிரபல பாலியல் குற்றவாளி சாமியார் ஆசாராம் பாபுவுக்கு சொந்தமான கட்டிடத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பத்திரமாக...
https://www.facebook.com/share/17d9zY8hq6/ #💚I Love தமிழ்நாடு #✌️அ.தி.மு.க #👨மோடி அரசாங்கம் #📺அரசியல் 360🔴 #💪தி.மு.க