திருநீற்றுச் சுவடு
ShareChat
click to see wallet page
@193036147
193036147
திருநீற்றுச் சுவடு
@193036147
நல்லதே நினை நல்லதே நடக்கும் திருச்சிற்றம்பலம்
##SABP #motivationalquotes_Tamil #motivation #தன்னம்பிக்கை #tamilquotes #motivationalquotes #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் 1. நெஞ்சு சளி தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும். 2. தலைவலி ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும். 3. தொண்டை கரகரப்பு சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும். 4. தொடர் விக்கல் நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து, தேன் சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும். 5. அஜீரணம் ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம், மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகும். அல்லது கறிவேப்பிலை,சுக்கு,சீரகம்,ஒமம் சேர்த்து துவையல் அரைத்து சாப்பிட்டால் அஜுரணம் சரியாகும். அல்லது வெற்றிலை,4 மிளகு இவற்றை மென்று தின்றால் அஜுரணக்கோளாறு சரியாகும். சீரகத்தை நீரிலிட்டு கொதிக்க வைத்து,அந்த சீரக நீரைக் குடித்து வர நன்கு ஜுரணமாவதோடு,உடல் குளிர்ச்சியடையும்.அல்லது 1தேக்கரண்டி இஞ்சிச் சாறுடன்,சிறிது தேன் கலந்து பருகினால் ஜீரணசக்தி அதிகரிக்கும். 6. வாயு தொல்லை வேப்பம் பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுதொல்லை நீங்கும். ஆறாத வயிற்றுப்புண் நீங்கும். 7. வயிற்று வலி வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் குடிக்க வயிற்று வலி நீங்கும். 8. சரும நோய் கமலா ஆரஞ்சு தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து தினமும் சோப்புக்கு பதிலாக உடம்பில் தேய்த்து குளித்து வர சரும நோய் குணமாகும். 9. மூக்கடைப்பு ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வர மூக்கடைப்பு விரைவில் நீங்கும். 10. கண் எரிச்சல், உடல் சூடு வெந்தயத்தை மட்டும் ஊற வைத்து நன்கு அரைத்து தலையின் முடி வேர்க் கால்களில் தடவி வைத்து நன்கு ஊறியபின் தலைமுடியை அலசினால் முடி நன்கு வளருவதுடன் கண் எரிச்சல், உடல் சூடு தணியும். 11. வயிற்றுக் கடுப்பு வயிற்றுக் கடுப்பு ஏற்பட்டால் புழுங்கல் அரிசி வடித்த தண்ணீரில் சிறிதளவு உப்பையும், வெண்ணெயையும் கலந்து குடித்துவிடுங்கள். சிறிது நேரத்திலேயே குணம் தெரியும். 12. பற் கூச்சம் புதினா விதையை வாயில் போட்டு மென்றுக்கொண்டிருந்தால் பல்லில் ஏற்படும் கூச்சம் மறையும். அல்லது புதினா இலையை நிழலில் காய வைத்து தூள் உப்பு சேர்த்து பல் துலக்கினால் ஒரிரு நாளில் குணமாகும். 13. வாய்ப் புண் வாய்ப் புண்ணுக்கு கொப்பரைத் தேங்காயை கசகசாவுடன் சேர்த்துச் சாப்பிட்டால் குணமாகும். அல்லது கடுக்காயை வாயில் ஒதுக்கி வைத்தால் வாய்ப்புண் ஆறும். 14. தலைவலி பச்சை கொத்துமல்லித் தழைகளை மிக்ஸில் அரைத்து தினமும் காலையில் எழுந்தவுடன் குடித்துவர தலைவலி நீங்கும். 15. வயிற்றுப் பொருமல் வசம்பை எடுத்துச் சுட்டுக் கரியாக்கி அதனுடன நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் ஆகிய மூன்றையும் கலந்து அடிவயிற்றில் பூசினால் வயிற்றுப் பொருமல் நீங்கும். 16. அஜீரணம் ஒரு கப் சாதம் வடித்த நீரில், கால் ஸ்பூன் மஞ்சள் பொடியைக் கலந்து குடிக்க வயிற்று உப்புசம், அஜீரணம் மாறும். அல்லது சிறிது சுக்குடன் கருப்பட்டி,4 மிளகு சேர்த்து நன்கு பொடித்து 2 வேளை சாப்பிட்டால் அஜுரணம் குணமாகி பசி ஏற்படும். ஒமம்,கருப்பட்டி இட்டு கசாயம் செய்து பருகினால் அஜுரணம் சரியாகும். 17. இடுப்புவலி சாதம் வடித்த கஞ்சியை எடுத்து ஆறவைத்து ஒரு ஸ்பூன் நெய்யில் கொஞ்சம் சீரகம் கலந்து குடித்தால் இடுப்புவலி நீங்கும். 18. வியர்வை நாற்றம் படிகாரத்தை குளிக்கும் நீரில் கலந்து குளித்தாலும் வியர்வை நாற்றம் மட்டுப்படும். 19. உடம்புவலி சாம்பிராணி, மஞ்சள், சீனி போட்டு கஷாயமாக்கி பாலும் வெல்லமும் சேர்த்து பருகினால் உடம்புவலி தீரும். 20. ஆறாத புண் விரலி மஞ்சளை சுட்டு பொடி செய்து தேங்காய் எண்ணெயில் குழப்பி காலையிலும் இரவிலும் ஆறாத புண்களுக்கு மேல் போட்டால் சீக்கிரம் குணமாகிவிடும். 21. கண் நோய்கள் பசுவின் பால் நூறு மில்லி தண்ணீரில் அதே அளவு விட்டு இதில் வெண்தாமரை மலர்களைப் போட்டுக் காய்ச்சி பாத்திரத்தை இறக்கி வைத்து அதில் வரும் ஆவியைக் கண்வலி போன்ற நோய்கள் வந்த கண்ணில் படும்படி பிடித்தால், கண் நோய்கள் அகலும். 22. மலச்சிக்கல் தினமும் குடிநீரைக் காய்ச்சும் போது ஒரு கைப்பிடி சுக்கைத் தட்டிப் போடலாம். தேவைப் பட்டால் குடிநீரை வடிகட்டிக் கொள்ளலாம். மருத்துவ குணங்களைக் கொண்ட இப்பொருள், ஜீரணத்துக்கு உதவும், வாயுவை அகற்றும், அல்லது இரவில் இரண்டு வாழைப்பழம் சாப்பிடலாம். அதிகாலையில் இலேசான சுடுநீரில் அரை டீஸ்பூன் கடுக்காய்ப் பொடி சேர்த்துக் குடித்து விட்டால் பதினைந்து நிமிடங்களில் குடல் சுத்தமாகி விடும். தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும். மலச்சிக்கல் இருக்காது. தண்ணீரும் குடிக்கச் சுவையாக இருக்கும் #😷சுகாதார ஹெல்த் டிப்ஸ் #🍃வீட்டு ஆயுர்வேத குறிப்புகள் #ஆரோகிய குறிப்புகள்🚹
#SABP #motivationalquotes_Tamil #motivation #தன்னம்பிக்கை #tamilquotes #motivationalquotes - ShareChat
##SABP #motivationalquotes_Tamil #motivation #தன்னம்பிக்கை #tamilquotes #motivationalquotes #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 #💐Have a nice day🤩 #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #👌இந்த நாள் நல்ல நாள்🤝
#SABP #motivationalquotes_Tamil #motivation #தன்னம்பிக்கை #tamilquotes #motivationalquotes - மனித மனம் விசித்திரமானது.. தன்னிடம் உள்ள "வைரகல்லை" உதாசீனப்படுத்தி, அடுத்தவனிடம் இருக்கும் "உப்புகல்லுக்க" 960&uuG|....! மனித மனம் விசித்திரமானது.. தன்னிடம் உள்ள "வைரகல்லை" உதாசீனப்படுத்தி, அடுத்தவனிடம் இருக்கும் "உப்புகல்லுக்க" 960&uuG|....! - ShareChat
#🖌பக்தி ஓவியம்🎨🙏 #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #📅பஞ்சாங்கம்✨ #🌈🙏அம்மன் ஸ்டேட்டஸ் வீடியோ அம்மன் பக்தி பாடல்கள்❤️amman status video amman pakthi padalgal snvp🌈🙏
🖌பக்தி ஓவியம்🎨🙏 - தினம் ஒரு திருமந்திரம் நற்குகை நால்வட்டம் பஞ்சாங்க பாதமாய்  1916 நிற்கின்ற  நவபாதம் நேர்விழப்  பாதம் பொற்பமா ஓசமும் மூன்றுக்கு மூன்றுச் அணி செய்யும் நேர்மைய நிற்பவர்  தாமே தாம்  7 பொருள் நல்ல குகை நாற்புறமும் காலடியால் ஐந்தடி  அகலமும் நிற்கின்ற  அடி நேராக  உயரம் ஒன்பது  குறுக்களவு  அழகமைந்த குகையி Omlnll 677 மூன்றுக்கு மூன்றாக அணுக்கமாக உள்ளோர் செய்யும்  முறையாகும்  கோயில் அல்லது குகை  ஓசம்  ஐந்து அங்கங்கள் நிலத்தில்  பஞ்சாங்க பாதமாய்  பதியும்படி வணங்குவதற்கு இடமுள்ளதாய்  சிவ கோநடம் வண்முகம் தினம் ஒரு திருமந்திரம் நற்குகை நால்வட்டம் பஞ்சாங்க பாதமாய்  1916 நிற்கின்ற  நவபாதம் நேர்விழப்  பாதம் பொற்பமா ஓசமும் மூன்றுக்கு மூன்றுச் அணி செய்யும் நேர்மைய நிற்பவர்  தாமே தாம்  7 பொருள் நல்ல குகை நாற்புறமும் காலடியால் ஐந்தடி  அகலமும் நிற்கின்ற  அடி நேராக  உயரம் ஒன்பது  குறுக்களவு  அழகமைந்த குகையி Omlnll 677 மூன்றுக்கு மூன்றாக அணுக்கமாக உள்ளோர் செய்யும்  முறையாகும்  கோயில் அல்லது குகை  ஓசம்  ஐந்து அங்கங்கள் நிலத்தில்  பஞ்சாங்க பாதமாய்  பதியும்படி வணங்குவதற்கு இடமுள்ளதாய்  சிவ கோநடம் வண்முகம் - ShareChat
##SABP #motivationalquotes_Tamil #motivation #தன்னம்பிக்கை #tamilquotes #motivationalquotes #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #📅பஞ்சாங்கம்✨ #🖌பக்தி ஓவியம்🎨🙏
#SABP #motivationalquotes_Tamil #motivation #தன்னம்பிக்கை #tamilquotes #motivationalquotes - 12:11-2025 தட்சிணாயணம் வருடம் 1947 கார்த்திக 21 00 குடும்பத்தில் அன்பு நிலைத்கிருக்க அருளூம் ஆலயம் திருச்சி கைலாசநாதர் கோயில் ஜமாஅத்துல்  இராசிபலன்  NOV 20 26 WED விசுவாவசு அவ்வல் ஐப்பசி  புதன் நற்செயல்  மஷம் தேய்பிறை 316 / 049 ரிஷபம் ஆயில்யம் 4639 சக்கம் கோ 12.52) தியாஜ் 18.59 தேய் 56.53 (ಹr.01.57) அஷ்டமி மிதுனம் செலவு சித்தல காலபைரவாஷ்டமி திருஇந்துளூர் பரிமள ரெங்கராஜர் ஹனுமார்  நிம்மதி வாகனத்தில் வீதியுலா ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீகள்ளர்பிரானுக்கு பால்அபிஷேகம்  கடகம் மாயவரம் ஸ்ரீகௌரீமாயூரநாதர் மூன்றுகொத்து மஞ்சத்தில் பவனி சிம்மம் அமைதி தோல்வி குளிகை கன்னி கௌநநௌ நல்லநேரம் பராகு எகடம் காலை 9.15-10.15|10.45-11.45 பாசம் 12.00 10.30 துலாம்  07.30 12.00 09.00 4.45-5.45 6,30-7,30 01.30 61088 o1( ೧4 தவி மன Ff 10 0) துலா லக்கனம் 17 துலாசக் Gோ க்கு சந்திராஷ்டி கலம் பெட மம் தனுசு ஆதரவு 0 6.30 ufami O L [hir. பால் மூலம் வெற்றி மகரம் LTITLID 6-7.30 6.12 சூரிய கரணம் உதயம் பர்வு கும்பம் 0 ஆக்கப் பொறுத்தவர் ஆறப் பொறுப்பதிலலை மனம் நலம் 7டட wwWmahacalendarcom Dnlruo 019 mನl 110 12:11-2025 தட்சிணாயணம் வருடம் 1947 கார்த்திக 21 00 குடும்பத்தில் அன்பு நிலைத்கிருக்க அருளூம் ஆலயம் திருச்சி கைலாசநாதர் கோயில் ஜமாஅத்துல்  இராசிபலன்  NOV 20 26 WED விசுவாவசு அவ்வல் ஐப்பசி  புதன் நற்செயல்  மஷம் தேய்பிறை 316 / 049 ரிஷபம் ஆயில்யம் 4639 சக்கம் கோ 12.52) தியாஜ் 18.59 தேய் 56.53 (ಹr.01.57) அஷ்டமி மிதுனம் செலவு சித்தல காலபைரவாஷ்டமி திருஇந்துளூர் பரிமள ரெங்கராஜர் ஹனுமார்  நிம்மதி வாகனத்தில் வீதியுலா ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீகள்ளர்பிரானுக்கு பால்அபிஷேகம்  கடகம் மாயவரம் ஸ்ரீகௌரீமாயூரநாதர் மூன்றுகொத்து மஞ்சத்தில் பவனி சிம்மம் அமைதி தோல்வி குளிகை கன்னி கௌநநௌ நல்லநேரம் பராகு எகடம் காலை 9.15-10.15|10.45-11.45 பாசம் 12.00 10.30 துலாம்  07.30 12.00 09.00 4.45-5.45 6,30-7,30 01.30 61088 o1( ೧4 தவி மன Ff 10 0) துலா லக்கனம் 17 துலாசக் Gோ க்கு சந்திராஷ்டி கலம் பெட மம் தனுசு ஆதரவு 0 6.30 ufami O L [hir. பால் மூலம் வெற்றி மகரம் LTITLID 6-7.30 6.12 சூரிய கரணம் உதயம் பர்வு கும்பம் 0 ஆக்கப் பொறுத்தவர் ஆறப் பொறுப்பதிலலை மனம் நலம் 7டட wwWmahacalendarcom Dnlruo 019 mನl 110 - ShareChat
#முருகன் ஸ்டேட்டஸ் #முருகன் வீடியோஸ்#முருக கடவுள் #பக்தி வீடியோஸ் # #🙏🪔பிரதோசம் 🙏🪔ஓம் நந்தீஸ்வரர் போற்றி🪔🐂🙏🙏🪔🔱ஓம் நமசிவாய🔱🪔🙏 #🕉️பக்தி வீடியோஸ் #🕉️🔱🙏அம்மன் ஓம் சக்தி 🔱🙏🕉️#🕉️🔱🙏சமயபுரம் மாரியம்மன் 🔱🙏🕉️ #🌈🙏அம்மன் ஸ்டேட்டஸ் வீடியோ அம்மன் பக்தி பாடல்கள்❤️amman status video amman pakthi padalgal snvp🌈🙏 #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 வைகுந்த விண்ணகரம் வைகுந்தநாதர்....🙏🏻
முருகன் ஸ்டேட்டஸ் #முருகன் வீடியோஸ்#முருக கடவுள் #பக்தி வீடியோஸ் # - ShareChat
#🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #🌈🙏அம்மன் ஸ்டேட்டஸ் வீடியோ அம்மன் பக்தி பாடல்கள்❤️amman status video amman pakthi padalgal snvp🌈🙏 #🕉️பக்தி வீடியோஸ் #🕉️🔱🙏அம்மன் ஓம் சக்தி 🔱🙏🕉️#🕉️🔱🙏சமயபுரம் மாரியம்மன் 🔱🙏🕉️ #🙏🪔பிரதோசம் 🙏🪔ஓம் நந்தீஸ்வரர் போற்றி🪔🐂🙏🙏🪔🔱ஓம் நமசிவாய🔱🪔🙏 #முருகன் ஸ்டேட்டஸ் #முருகன் வீடியோஸ்#முருக கடவுள் #பக்தி வீடியோஸ் # முருகன் தரிசனம்* ஆறுசுடர் முகங் கண்டு விழிக்கின்பம் ஆகுதே கையில் அஞ்சலெனுங் குறிகண்டு மகிழ்ச்சி உண்டாகுதே நீறுபடக் கொடும் பாவம் பிணிபசி யாவையும் இங்கு நீக்கியடியரை நித்தமும் காத்திடும் வேலவா ! கூறுபடப் பல கோடியவுணரின் கூட்டத்தைக் கண்டு கொக்கரித்து அண்டங் குலுங்க சிரித்திடும் கோழியாய்! மாறுபடப் பலவேறு வடிவொடு தோன்றுவாய் எங்கள் வைரவி பெற்ற பெருங்கனலே வடிவேலவா..
🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 - ShareChat
#முருகன் ஸ்டேட்டஸ் #முருகன் வீடியோஸ்#முருக கடவுள் #பக்தி வீடியோஸ் # #🙏🪔பிரதோசம் 🙏🪔ஓம் நந்தீஸ்வரர் போற்றி🪔🐂🙏🙏🪔🔱ஓம் நமசிவாய🔱🪔🙏 #🕉️பக்தி வீடியோஸ் #🕉️🔱🙏அம்மன் ஓம் சக்தி 🔱🙏🕉️#🕉️🔱🙏சமயபுரம் மாரியம்மன் 🔱🙏🕉️ #🌈🙏அம்மன் ஸ்டேட்டஸ் வீடியோ அம்மன் பக்தி பாடல்கள்❤️amman status video amman pakthi padalgal snvp🌈🙏 #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃
முருகன் ஸ்டேட்டஸ் #முருகன் வீடியோஸ்#முருக கடவுள் #பக்தி வீடியோஸ் # - எதைநீகொடுத்தாயோ அது இங்கேயேகொடுக்கப்பட்டதும ன்றுஉன்னுடையதோ 68| அதுநாளை மற்றொருவருடையதாகிறதும  மற்றொரு அது நாள வேறொருவருடையதாகும் ` ாஇதுவேஉலகநியதியும் எனது படைப்பின் சாராம்சமாகும்ா 85 =பகவத எதைநீகொடுத்தாயோ அது இங்கேயேகொடுக்கப்பட்டதும ன்றுஉன்னுடையதோ 68| அதுநாளை மற்றொருவருடையதாகிறதும  மற்றொரு அது நாள வேறொருவருடையதாகும் ` ாஇதுவேஉலகநியதியும் எனது படைப்பின் சாராம்சமாகும்ா 85 =பகவத - ShareChat
#🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #🕉️பக்தி வீடியோஸ் #🕉️🔱🙏அம்மன் ஓம் சக்தி 🔱🙏🕉️#🕉️🔱🙏சமயபுரம் மாரியம்மன் 🔱🙏🕉️ #🌈🙏அம்மன் ஸ்டேட்டஸ் வீடியோ அம்மன் பக்தி பாடல்கள்❤️amman status video amman pakthi padalgal snvp🌈🙏 #🙏🪔பிரதோசம் 🙏🪔ஓம் நந்தீஸ்வரர் போற்றி🪔🐂🙏🙏🪔🔱ஓம் நமசிவாய🔱🪔🙏 #முருகன் ஸ்டேட்டஸ் #முருகன் வீடியோஸ்#முருக கடவுள் #பக்தி வீடியோஸ் # புதுக்கோட்டை அருகே உள்ள அற்புதமான ஆவுடையார் கோயில்* *மாணிக்கவாசகர் இறைவனிடம் தீட்சை பெற்ற ஸ்தலம் இது.* *இங்கு அவர் தனது மந்திர உடையில் காணப்படுகிறார்..* *கல்லில் சிலைகளை செதுக்கும் ஸ்தபதிகள், தாங்கள் ஒரு கோயில் கட்டினால் அது ஆவுடையார் கோயில் போல அழகாக இருக்காது என்று தீட்சை எடுப்பதாகக் கூறப்படுகிறது.* *லிங்க வடிவில் இல்லாமல் சிவன் ரூப வடிவிலும் அம்பாள் உருவம் இல்லாமல் அருவ வடிவில் உள்ள ஆலயம் இது.* *இந்த கோவிலில் நந்தி இல்லை .. இது நித்ய பிரதோஷ கோயில்.*
🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 - ShareChat
*ஓம் நமசிவாய பக்தி #முருகன் ஸ்டேட்டஸ் #முருகன் வீடியோஸ்#முருக கடவுள் #பக்தி வீடியோஸ் # #🙏🪔பிரதோசம் 🙏🪔ஓம் நந்தீஸ்வரர் போற்றி🪔🐂🙏🙏🪔🔱ஓம் நமசிவாய🔱🪔🙏 #🌈🙏அம்மன் ஸ்டேட்டஸ் வீடியோ அம்மன் பக்தி பாடல்கள்❤️amman status video amman pakthi padalgal snvp🌈🙏 #🕉️பக்தி வீடியோஸ் #🕉️🔱🙏அம்மன் ஓம் சக்தி 🔱🙏🕉️#🕉️🔱🙏சமயபுரம் மாரியம்மன் 🔱🙏🕉️ #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃
முருகன் ஸ்டேட்டஸ் #முருகன் வீடியோஸ்#முருக கடவுள் #பக்தி வீடியோஸ் # - ShareChat
00:27
#🙏🪔பிரதோசம் 🙏🪔ஓம் நந்தீஸ்வரர் போற்றி🪔🐂🙏🙏🪔🔱ஓம் நமசிவாய🔱🪔🙏 #🌈🙏அம்மன் ஸ்டேட்டஸ் வீடியோ அம்மன் பக்தி பாடல்கள்❤️amman status video amman pakthi padalgal snvp🌈🙏 #🕉️பக்தி வீடியோஸ் #🕉️🔱🙏அம்மன் ஓம் சக்தி 🔱🙏🕉️#🕉️🔱🙏சமயபுரம் மாரியம்மன் 🔱🙏🕉️ #முருகன் ஸ்டேட்டஸ் #முருகன் வீடியோஸ்#முருக கடவுள் #பக்தி வீடியோஸ் ##🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 மகிமை* நாம் நன்றாக வாழ்வதும், நம் சந்ததிகள் தழைப்பதும், நம் மூதாதையர்களான பித்ருக்களின் ஆசியால் தான். *பித்ருக்களுக்கு நாம் என்ன செய்ய வேண்டும் ?* பித்ருக்களுக்கான தர்ப்பணம், திவச படையல்கள், வழிபாடுகளை நாம் மேற்கொள்ள வேண்டும். *பித்ரு கடன் எவ்வாறு ஏற்படுகிறது ?* மூதாதையர்களுக்கான பூஜைகளில் பாக்கி வைத்தால் பித்ரு கடன் ஏற்படுகிறது. *பித்ரு கடனை எவ்வாறு தீர்ப்பது?* 1.தர்ப்பணம், திவச படையல்கள், வழிபாடுகளை நாம் செய்ய வேண்டும். 2.அமாவாசை, மஹாளய பட்சம் சமயங்களில் ஆண்கள் கறுப்பு எள்ளு தர்ப்பணமும், பெண்கள் வெள்ளை எள்ளு தர்ப்பணமும் கொடுக்க வேண்டும். 3.வெள்ளை சாதத்தில் (ஒரு ஆள் சாப்பிடும் அளவு) கறுப்பு எள் கலந்து (எள் கலந்த சோற்று பிண்டம்) உருண்டைகளாக உருட்டிக் கொண்டு பாக்கு மட்டை தட்டில் வைத்து, ஆற்றில் விட வேண்டும். 4.வெள்ளை பூசணி, மற்றும் பல கனிகளில், தீபம் ஏற்றி, பாக்கு மட்டை தட்டில் வைத்து, ஆற்றில் விட வேண்டும். 5.கைலாய வாத்தியம் இசையை, நாம் கேட்பது நான்று. 6.மோட்ச தீபம் ஏற்ற வேண்டும்.
🙏🪔பிரதோசம் 🙏🪔ஓம் நந்தீஸ்வரர் போற்றி🪔🐂🙏🙏🪔🔱ஓம் நமசிவாய🔱🪔🙏 - Halde ராமேஸ்வரத்தில் பிதிருக்கள்தர்ப்பணம் Halde ராமேஸ்வரத்தில் பிதிருக்கள்தர்ப்பணம் - ShareChat