திருநீற்றுச் சுவடு
ShareChat
click to see wallet page
@193036147
193036147
திருநீற்றுச் சுவடு
@193036147
நல்லதே நினை நல்லதே நடக்கும் திருச்சிற்றம்பலம்
*🙏இனியGOOD MORNING🙏* *🙏வாழ்க வளமுடன்--மற்றும் நலமுடன்*🙏 *🙏லோகா சமஸ்தா சுகினோ பவந்து🙏* #🙏ஏகாதசி🕉️ #திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🔍ஜோதிட உலகம் 🌍 #காலை வணக்கம் #🖌பக்தி ஓவியம்🎨🙏
🙏ஏகாதசி🕉️ - ShareChat
00:58
#🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🖌பக்தி ஓவியம்🎨🙏 #திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 #🙏ஏகாதசி🕉️ #🌙சந்திர தரிசனம்🔯 மகிமாலீஸ்வரர் தரிசனம்* தேவாரம் வரும் பழி வாராமே தவிர்த்தென்னை யாட்கொண்டாய் சுரும்புடை மலர்க் கொன்றைச் சுண்ண வெண்ணீற்றானே அரும்புடை மலர்ப்பொய்கை அல்லியும் மல்லிகையும் விரும்பிய குருகாவூர் வெள்ளடை நீயன்றே ! , - ஆலால சுந்தரர் பொருள் : வண்டுகளையுடைய கொன்றை மலர் மாலையையும் ,பொடியாகிய வெள்ளிய திருநீற்றையும் உடையவனே ! அரும்புகளையுடைய மலர்களைக் கொண்டுள்ள பொய்கைகளில் உள்ள ஆம்பல் மலர்களையும், பூங்காவில் உள்ள மல்லிகை மலர்களையும் மிகுதியாக உடைய திருக்குருகாவூர் வெள்ளடைக் கோயிலில் எழுந்தருளியிருப்பவனே ! நீயன்றோ, எனக்கு வருதற்பாலதாய பழி வராமல் தடுத்து,என்னை ஆட்கொண்டாய் !! , இன்று, *தேய்பிறை அஷ்டமி* *சோமவாரம்* திங்கள் கிழமை !
🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 - A0NDy அருள்மிகு மகிமாலீஸ்வரர் திருக்கோயில் A0NDy அருள்மிகு மகிமாலீஸ்வரர் திருக்கோயில் - ShareChat
தினம் ஒரு திருமந்திரம் #திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #காலை வணக்கம் #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🔍ஜோதிட உலகம் 🌍
திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 - தினம் ஒரு திருமந்திரம் பிராணன் 27. U8 96mಹ6u0TLD ன்னும் அளவில் உணரும் ஒருவனைப் 2005 உ பன்னு மறைகள் பயிலும் பரமனை ுள் இருக்கும் இளையா விளக்கினை என் மயமென்று அறிந்துகொண் டேனே . அன்ன Qunooir: அவில் ம் ரும் மனதில் ஒரவன் உண் ೨೦_ ணா்ந்து  நினைத்ததும் . பக்தர்களின் எண்த்தை ೧, அருள்புரியும் ஒரர இறைவன் சிவபெருமான் பயிலும் LTa மறைதள் பரமன் மறை பல ல்களிலும் போற்றப்படும் பரம்பொருள்  நூ என்னுள் விளக்கு இருக்கும் என்னுள் இளையா இருக்கக்கூடிய விளக்கும் ஜோதி அறியாமை அருளை சொரூபம் மயமென்று அறிந்துககொண்டேனே: அன்ன சிவனை கோசத்தைக் அன்னமயமாக அன்னமய கடந்த நான் பரம்பொருளாக) அறிந்து கொண்டேன் . பக்தாகளின் சிவபெருமான் அன்பிற்குக அதாவது அளவில் ` கட்டுப்பட்டு உடனே தியானித்த  ரும் 0 இருக்கிறான் ` பரம்பொருளாக கோநடா சிவ ம் வண்முகம் தினம் ஒரு திருமந்திரம் பிராணன் 27. U8 96mಹ6u0TLD ன்னும் அளவில் உணரும் ஒருவனைப் 2005 உ பன்னு மறைகள் பயிலும் பரமனை ுள் இருக்கும் இளையா விளக்கினை என் மயமென்று அறிந்துகொண் டேனே . அன்ன Qunooir: அவில் ம் ரும் மனதில் ஒரவன் உண் ೨೦_ ணா்ந்து  நினைத்ததும் . பக்தர்களின் எண்த்தை ೧, அருள்புரியும் ஒரர இறைவன் சிவபெருமான் பயிலும் LTa மறைதள் பரமன் மறை பல ல்களிலும் போற்றப்படும் பரம்பொருள்  நூ என்னுள் விளக்கு இருக்கும் என்னுள் இளையா இருக்கக்கூடிய விளக்கும் ஜோதி அறியாமை அருளை சொரூபம் மயமென்று அறிந்துககொண்டேனே: அன்ன சிவனை கோசத்தைக் அன்னமயமாக அன்னமய கடந்த நான் பரம்பொருளாக) அறிந்து கொண்டேன் . பக்தாகளின் சிவபெருமான் அன்பிற்குக அதாவது அளவில் ` கட்டுப்பட்டு உடனே தியானித்த  ரும் 0 இருக்கிறான் ` பரம்பொருளாக கோநடா சிவ ம் வண்முகம் - ShareChat
#காலை வணக்கம் #சித்தர் #திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 #🔱🕉️சமயபுரம் மாரியம்மன் #🔱🕉️அம்மன் ஓம் சக்தி 🔱#📷 பக்தி படம் 🔱🕉️#🔱🕉️அம்மன் பக்தி ஸ்டேட்டஸ் #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 சித்தர்.. இவர் போகரின் சீடராவார். புலிப்பாணி என்பது இவரது இயற்பெயரல்ல. இப்பெயர் மாற்றத்திற்கு காரணக் கதையுண்டு: ஒரு நாள் போகர் குடிப்பதற்கு தண்ணீர் கேட்க தம் குருநாதர் கேட்டுவிட்டார் என்பதற்காக ஒரு புலியை வசியப்படுத்தி அதன் மீது ஏறிச் சென்று வெறும் கையாலேயே போதிய தண்ணீர் திரட்டிக் கொண்டு வந்தார். புலி மேல் சென்று பாணி (தண்ணீர்) கொண்டு வந்ததால் இவர் புலிப்பாணி என்றழைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. பழனிமலை முருகன் சிலையை போகர் செய்வதற்கு உறுதுணையாய் இருந்தவர் புலிப்பாணி சித்தர். நவபாக்ஷாண மூலிகைகளை இவர் தமது புலியின் மீதேறி சென்று பறித்து வந்ததாக கூறப்படுகிறது. போகர், சமாதிநிலைக்கு செல்லும் முன் பழநி தண்டாயுதபாணியின் பூசைகளை கவனித்துக் கொள்ளும்படி புலிப்பாணியை நியமித்தார். ஆனால் பிற்காலத்தில் அவரை போகர் சமாதிக்கு மட்டும் பூசை செய்ய அனுமதிக்கப்பட்டது. போகர் பழநி சிலையை செய்து முடித்ததும் சீன தேசத்திற்கு சென்றார். அங்கு தமது தவ வலிமைகளை இழந்து விடவே, இந்த புலிப்பாணியார் அவரை தமது முதுகிலேயே சுமந்து வந்து பழநியில் வைத்து அவருக்கு சகல தவ வலிமைகளையும் அளித்தார் என்று கூறப்படுகிறது. இவர் வைத்தியத்திலும் ஜாலங்கள் செய்வதிலும் போகரை மிஞ்சியவர் என்றும் சொல்லப்பபடுகிறது. அதனால் இவரை குருவை மிஞ்சிய சிஷ்யன் என்றும் அழைக்கப்படுவதாக கூறப்படுகிறது. பழனி முருகன் சிலையை போகர் செய்யும்போது ஒன்பது வகை விஷ மூலிகைகளை வைத்து தம் குருநாதர் சிலை செய்கிறாரே இவை மனிதனை குணப்படுத்துவதற்க்கு பதில் ஆளையல்லவா கொன்றுவிடும் என்ற சந்தேகமும் புலிப்பாணிக்கு இருந்து வந்தது. இதை தன் குருநாதர் போகரிடம் கேட்டார். மக்கள் மீது புலிப்பாணிக்கு இருக்கும் அபிமானத்தை பாராட்டிய போகர் கவலை கொள்ளாதே நீ கொண்டு வரும் ஒன்பது மூலிகைகளையும் குறிப்பிட்ட விகிதாச்சாரத்தில் கலந்தால் நவபாஷாணம் என்னும் மருந்து கிடைக்கும் இந்த மருந்தை நேரடியாக சாப்பிட்டால் மரணம் சம்பவிக்கும் என்பது உண்மையே. ஆனால் நவபாஷாணத்தை சிலையாக வடித்து அதற்க்கு அபிஷேகம் செய்யும் பொருட்களை சாப்பிட்டால் அது மருத்துவத்தன்மை பெறும். மேலும் நவபாஷாணத்தின் வாசம் பட்டாலே மனிதர்கள் புத்துணர்வு பெறுவர் நான் செய்யும் இந்த முருகன் சிலை கலியுகம் முடியும் வரையில் அங்கேயே இருக்கும் அவன் அருளால் உலகம் செழிக்கும் மக்களுக்கு எந்த ஆபத்தும் வராது என்றார் போகர். மூலிகை வைத்தியத்தில் கை தேர்ந்தவரான புலிப்பாணி பலருக்கு மூலிகை வைத்தியம் செய்து பலரை நோயில் இருந்து காத்துள்ளதாக கூறப்படுகிறது. போகர் இறந்த பிறகு அவரின் சமாதிக்கு பூஜை செய்வதை வழக்கமாக வைத்திருந்தார். புலிப்பாணியை மனதார நினைத்தால் அவரே நேரடியாக வந்து மருந்து தருவதாக சொல்லப்படுகிறது. இவரும் தன் குருநாதர் வாழ்ந்த பழனியிலேயே சமாதியாகிவிட்டதாக கூறப்படுகிறது புலிப்பாணி சித்தர் தமிழில் இயற்றிய நூல்கள்: புலிப்பாணி வைத்தியம் – 500 புலிப்பாணி சோதிடம் – 300 புலிப்பாணி ஜாலம் – 325 புலிப்பாணி வைத்திய சூத்திரம் – 200 புலிப்பாணி பூஜாவிதி – 50 புலிப்பாணி சண்முக பூசை – 30 புலிப்பாணி சிமிழ் வித்தை – 25 புலிப்பாணி சூத்திர ஞானம் – 12 புலிப்பாணி சூத்திரம் – 9 தியானச் செய்யுள்: மகா சித்தருக்கே மருத்துவம் சொன்ன மரவுரிச் சித்தரே புலிவாகனம் கொண்ட மந்திர சித்தரே மயில் வாகனனை வணங்கியவரே எம் கலிப்பாவம் தீர்க்க உங்கள் புலிப்பாதம் பற்றினோம்.
காலை வணக்கம் - மகாசித்தருக்கே மருத்துவம் சொன்னமரவுரி சித்தரேபுலிவாகனம் கொண்டமந்திர சித்தரேமயில் வாகனனை வணங்கியவரேஎம் கலிப்பாவம் தீர்க்கஉங்கள் புலிப்பாதம் பற்றினோம் மகாசித்தருக்கே மருத்துவம் சொன்னமரவுரி சித்தரேபுலிவாகனம் கொண்டமந்திர சித்தரேமயில் வாகனனை வணங்கியவரேஎம் கலிப்பாவம் தீர்க்கஉங்கள் புலிப்பாதம் பற்றினோம் - ShareChat
#திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🌈🙏அம்மன் ஸ்டேட்டஸ் வீடியோ அம்மன் பக்தி பாடல்கள்❤️amman status video amman pakthi padalgal snvp🌈🙏 #🔱🕉️சமயபுரம் மாரியம்மன் #🔱🕉️அம்மன் ஓம் சக்தி 🔱#📷 பக்தி படம் 🔱🕉️#🔱🕉️அம்மன் பக்தி ஸ்டேட்டஸ் #காலை வணக்கம்
திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 - கொன்னையூர் அருள்மிகு முத்துமாரியம்மன்திருக்கோயில் ால்குடம் யூச்சொரிதல்அஅகினி பொங்கல் திருவிழா மற்றம் விழா நிகழ்ச்சி விவரம்  ழூச்சொரிதல்விழா 15-03-2026 அகினிபால்குமமி 16-03-2026 காபிபகட்டுதல் 22-03-2026 பொஙிகல்விழா 05-04-2026 நாடுவருதல் 06-04-20261 திருமலை நாகராஜன் கொன்னையூர் அருள்மிகு முத்துமாரியம்மன்திருக்கோயில் ால்குடம் யூச்சொரிதல்அஅகினி பொங்கல் திருவிழா மற்றம் விழா நிகழ்ச்சி விவரம்  ழூச்சொரிதல்விழா 15-03-2026 அகினிபால்குமமி 16-03-2026 காபிபகட்டுதல் 22-03-2026 பொஙிகல்விழா 05-04-2026 நாடுவருதல் 06-04-20261 திருமலை நாகராஜன் - ShareChat
#🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #காலை வணக்கம் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 காலை* *வணக்கம்* *நான் உன்னை உயர்த்த* *ஆரம்பித்து விட்டேன்* *இனி யாராலும்* *உன்னுடைய* *வளர்ச்சியை* *தடுக்க முடியாது*! 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 - னியகாலைவணக்கம் 8 நான் உன்னை உயர்த்த ஆரம்பித்து விட்டேன்இனி யாராலும் உன்னுடைய வளர்ச்சியைதடுக்க முடியாது ! னியகாலைவணக்கம் 8 நான் உன்னை உயர்த்த ஆரம்பித்து விட்டேன்இனி யாராலும் உன்னுடைய வளர்ச்சியைதடுக்க முடியாது ! - ShareChat
சோகம் கண்ணீர் மனவலி வேதனை அனைத்தையும் நான் அறிவேன். கவலைப்படாதே, உனக்கான சந்தோசம் நிம்மதியை நான் நிச்சயமாக தருவேன். ஓம் நமசிவாய #திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #காலை வணக்கம்
திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 - ShareChat
#காலை வணக்கம் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #🔍ஜோதிட உலகம் 🌍 நான்கு கோபுரம் 🙏 இரண்டு அடுக்கு மண்டபம், நடுவே அழகான புஷ்கரணி❤️ அதில் சயன கோலத்தில் ஜலநாராயணா சுவாமி 🙏❤️ இடம் : சுவர்ணகிரி மலைக்கோவில் புவனகிரி, தெலுங்கானா ( ஹைதராபாத் 50km தொலைவில் உள்ளது )
காலை வணக்கம் - M am Facebook PaBe M am Facebook PaBe - ShareChat
சிவாலயங்களில் நாகலிங்க மரம் வளர்ப்பது பெரும் புண்ணியம் தரும்; எங்கெல்லாம் நாகலிங்க மரம் இருக்கின்றதோ, அங்கே ஈசனின் உடுக்கை ஒலி பரவிக்கொண்டே இருக்கும்... - விருட்ச சாஸ்திரம் #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 #🖌பக்தி ஓவியம்🎨🙏 #காலை வணக்கம்
🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 - ح ح - ShareChat
#🖌பக்தி ஓவியம்🎨🙏 #திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 #காலை வணக்கம் #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 .... 08.02.2026 ல்.... எம் வெள்ளியங்கிரி அப்பாவின் திருக்கோல காட்சி திருச்சிற்றம்பலம்
🖌பக்தி ஓவியம்🎨🙏 - ShareChat