திருநீற்றுச் சுவடு
ShareChat
click to see wallet page
@193036147
193036147
திருநீற்றுச் சுவடு
@193036147
நல்லதே நினை நல்லதே நடக்கும் திருச்சிற்றம்பலம்
#✨பிரதோஷம்🕉️ #திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 #🖌பக்தி ஓவியம்🎨🙏 நமசிவாய வாழ்க👏 ஓம் மஹா தேவா🐂 போற்றி போற்றி 👏 ஓம் நந்தீஸ்வரா🐂 போற்றி போற்றி 🌸 ஓம் அம்மையப்ப🦁🐂 தெய்வமே போற்றி🦚 போற்றி 🤷 இன்று பிப்ரவரி 14✍️ மாசி 2🫅 சனி 🪐மஹாபிரதோஷம்🐂 அன்பான காலை🐓🌞 வணக்கங்கள்💐👏 வாழ்க வளமுடன் 🙌🌾 திருச்சிற்றம்பலம் 👏🔥 #🙏🪔பிரதோசம் 🙏🪔ஓம் நந்தீஸ்வரர் போற்றி🪔🐂🙏🙏🪔🔱ஓம் நமசிவாய🔱🪔🙏 #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃
✨பிரதோஷம்🕉️ - یڈ 3 یڈ 3 - ShareChat
#✨பிரதோஷம்🕉️ #🖌பக்தி ஓவியம்🎨🙏 #திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 #🙏🪔பிரதோசம் 🙏🪔ஓம் நந்தீஸ்வரர் போற்றி🪔🐂🙏🙏🪔🔱ஓம் நமசிவாய🔱🪔🙏 #🙏நந்தி பகவான் 🙏
✨பிரதோஷம்🕉️ - Dheivegam com நாளை 14 02~2026 சனிமகாபிரதோஷம் ! நாளையதினம் பிரதோஷ நேரத்தில் எவரொருவர் சிவன் கோவிலில் அமர்ந்துசிவனை வழிபாடு செய்கிறீர்களோ அவர்களுக்கு சனிபகவானிம் இருந்து நிரந்தரமாக விடுதலை கிடைக்கும் சனிதோஷம் விலகும் வாழ்க்கை இனிக்கும் Dheivegam com நாளை 14 02~2026 சனிமகாபிரதோஷம் ! நாளையதினம் பிரதோஷ நேரத்தில் எவரொருவர் சிவன் கோவிலில் அமர்ந்துசிவனை வழிபாடு செய்கிறீர்களோ அவர்களுக்கு சனிபகவானிம் இருந்து நிரந்தரமாக விடுதலை கிடைக்கும் சனிதோஷம் விலகும் வாழ்க்கை இனிக்கும் - ShareChat
இன்று #திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #🖌பக்தி ஓவியம்🎨🙏 #✨பிரதோஷம்🕉️ சனி பிரதோஷம் *7 தலைமுறை பாவம் போக்கும் சனி மகா பிரதோஷ வழிபாடு* பிரதோஷ நாளில் சிவாலயத்தை வலம் வந்து வணங்குவது மிக முக்கியமான வழிபாடாக கருதப்படுகிறது சிவபெருமானுக்கு உகந்த விரதங்களில் முக்கியமானது பிரதோஷ விரதம். ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறை திரயோதசி திதியில் மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை உள்ள காலம் பிரதோஷ காலம் எனப்படுகிறது. சனிக்கிழமையுடன் திரயோதசி திதி இணைந்து வரும் நாள் சனி மகா பிரதோஷம் என்று அழைக்கப்படுகிறது. அந்த வகையில் நாளை (சனிக்கிழமை) சனி மகா பிரதோஷம் ஆகும். தேவர்களும், அசுரர்களும் பாற்கடலை கடைந்த போது வெளிப்பட்ட ஆலகால விஷத்தை சிவபெருமான் உண்டது ஏகாதசி தினம் ஆகும். மறுநாளான துவாதசி முழுவதும் மயக்க நிலையில் இருக்கும் சிவ பெருமான், 3-ம் நாளான திரியோதசி திதியில் பகலும் இரவும் சந்திக்கும் சந்தியா கால வேளையில் மயக்க நிலையில் இருந்து விழித்து, சந்தியா நிருத்த தாண்டவம் ஆண்டினார். பிரளய தாண்டவம் எனப்படும் இந்த நாட்டியம் சிவபெருமானின் 5 விதமான தொழில்களான படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகியவற்றை குறிப்பதாகும். சிவ பெருமான், பார்வதி தேவியுடன் ஆனந்த தாண்டம் ஆடி, உலக உயிர்கள் அனைத்திற்கும் அருள் புரிந்த காலமே பிரதோஷ காலமாகும். பிரதோஷ வேளையான மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை மிகவும் சக்தி வாய்ந்தது என்கின்றன சாஸ்திர நூல்கள். சனிபிரதோஷ நாளில் செய்யும் வழிபாடு ஆயிரமாயிரம் மடங்கு புண்ணிய பலன்களைக் கொடுக்கும், நம் தீவினைகளை நீக்கும். பொதுவாகவே சனிக்கிழமைகள் சனிபகவானுக்கு உரியன. இந்த நாளில் ஆலயங்களுக்குச் சென்று சிவ வழிபாடு செய்து நவகிரகத்தில் சனிபகவானையும் வழிபட்டுவந்தால் சனியின் தொல்லைகள் தீரும். சனிபகவான் நேர் பாதையில் சஞ்சாரம் செய்யும்போது, ஏழரைச் சனி, அஷ்டம சனி, கண்டக சனி, அர்த்தாஷ்டம சனி நடப்பவர்களையுமே அதிக அளவில் பாதிப்பார். ஆனால் வக்ர காலத்தில் இந்தப் பலன்கள் மாறுபடும். அனைத்து ராசிக்காரர்களுக்கும் பாதிப்பு இருக்கும் எல்லா சனிக்கிழமைகளிலும் சிவாலயம் செல்ல முடியாதவர்கள் குறைந்த பட்சம் சனி பிரதோஷ நாளிலாவது சென்று வழிபட வேண்டும். அவ்வாறு வழிபட்டால் ஓர் ஆண்டில் அனைத்து சனிக்கிழமைகளிலும் வழிபட்ட பலன் கிடைக்கும். தள்ளிப்போவது, குழந்தைப்பேறு தாமதமாவது, வேலை கிடைப்பதில் சிக்கல் என வக்ர சனியால் துன்புறும் அன்பர்கள் நாளை (சனிக்கிழமை) சனி மகாபிரதோஷ நாளில் வழிபாடு செய்வது அவசியம். குறிப்பாகத் தொந்தரவுகளை அனுபவித்துவரும் ராசிக்காரர்கள் இந்த மகாபிரதோஷ வழிபாட்டைச் செய்வது நல்லது. பிரதோஷ நாளில் சிவாலயத்தை வலம் வந்து வணங்குவது மிக முக்கியமான வழிபாடாக கருதப்படுகிறது. சனிக்கிழமை மாலை 4.30 முதல் 6 வரையுள்ள காலம் சூரியன் மற்றும் சுக்கிர ஓரையில் அமையும். இந்த நேரம் வெற்றி தரும் முகூர்த்தத்தைக் குறிக்கின்ற ஒரு நேரமாக உள்ளது. சிவபெருமானைக் குறிப்பிடுகின்ற சூரிய ஓரையில் தொடங்கி, அம்பாளைக் குறிக்கின்ற சுக்கிர வேளையில் நிறைவுபெறும் பிரதோஷ பூஜையில் மகாலட்சுமியின் ஆசிகள் பரிபூரணமாகக் கிடைக்கும் என்பதால், சனி மகா பிரதோஷம் மிகவும் சிறந்ததாகப் போற்றப்படுகிறது. நித்தியப் பிரதோஷம், பட்சப் பிரதோஷம், பிரளயப் பிரதோஷம் என இருபது வகை பிரதோஷங்கள் உள்ளதாக புராணங்கள் கூறுகின்றன. பிரதோஷ காலத்தில் சிவ பெருமானை தேவியோடும், முருகனோடும் சோமாஸ்கந்த மூர்த்தியாகத் தரிசித்து கண்ணீர் மல்க உருகி வழிபட்டால் சகல விதமான நன்மைகளும் வந்து சேரும் பிரதோஷ காலத்தில் சிவாய நம எனும் பஞ்சாட்சர மந்திரம் உச்சரிப்பது நாம் செய்த பாவங்கள் மட்டுமல்ல 7 தலைமுறையினர் செய்த பாவங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை. திருச்சிற்றம்பலம் #🙏கோவில்
திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 - ShareChat
#மகா பெரியவா. #🙏🪔காஞ்சி மஹா பெரியவா ஆன்மீக சிந்தனைகள்🪔🙏 #காலை வணக்கம் #திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃
மகா பெரியவா. - Geer இதேநாள் 13021907, மூலம்நக்ஷத்திரம்கூடிய சுபதினத்தில் 0 நடமாடும்பிரத்யக்ஷ தெய்வம் ஸ்ரீஸ்ரீமஹாபெரியவா காஞ்சிகாமகோடிபீடத்தில் ஸன்யாஸதிக்ஷைபெற்ற அற்புதமானதிருநாள் . Geer இதேநாள் 13021907, மூலம்நக்ஷத்திரம்கூடிய சுபதினத்தில் 0 நடமாடும்பிரத்யக்ஷ தெய்வம் ஸ்ரீஸ்ரீமஹாபெரியவா காஞ்சிகாமகோடிபீடத்தில் ஸன்யாஸதிக்ஷைபெற்ற அற்புதமானதிருநாள் . - ShareChat
#😷சுகாதார ஹெல்த் டிப்ஸ் #😎Summer ஹெல்த் டிப்ஸ் #HEALTH #காலை வணக்கம் #🏋️உடற்பயிற்சி *நலம் பெறுவோம்* 🌿 🌿 *வளம் பெறுவோம்* 🌿 ☘ *நாட்டுமருந்து வாட்சப்குழு* ☘ 🍁 *9787472712* 🍁 பொம்பிலிமாஸ் (Pomelo) பழம் எலுமிச்சை மற்றும் ஆரஞ்சு குடும்பத்தைச் சேர்ந்தது. இது சுவையில் சற்று இனிப்பாகவும், புளிப்பாகவும் இருக்கும். இதன் மருத்துவப் பயன்கள் மற்றும் பயன்படுத்தும் முறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன: மருத்துவப் பயன்கள் * *நோய் எதிர்ப்பு சக்தி:* இதில் வைட்டமின் C அதிக அளவில் இருப்பதால், உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்துகிறது. சளி, காய்ச்சல் வராமல் தடுக்க உதவும். * *செரிமானம்:* * இதில் உள்ள நார்ச்சத்து (Fiber) மலச்சிக்கல் பிரச்சனையைத் தீர்த்து, செரிமான மண்டலத்தைச் சீராக வைக்கிறது. * *இதய ஆரோக்கியம்:* இதில் பொட்டாசியம் சத்து நிறைந்துள்ளதால், இரத்த அழுத்தத்தைக் (Blood Pressure) கட்டுப்படுத்தி இதயத்தைப் பாதுகாக்கிறது. * *உடல் எடை குறைப்பு:* * குறைந்த கலோரிகளைக் கொண்ட இந்தப் பழம், உடல் எடையைக் குறைக்க விரும்புவோருக்குச் சிறந்த தேர்வாகும். * *சரும ஆரோக்கியம்:* இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் (Antioxidants) சருமம் முதிர்ச்சியடைவதைத் தடுத்து, பொலிவைத் தருகின்றன. சாப்பிடும் முறை * *தோலை நீக்குதல்:* இந்தப் பழத்தின் தோல் மிகவும் கனமாக இருக்கும். ஒரு கத்தியால் மேல்பகுதியைச் செதுக்கிவிட்டு, உள்ளே இருக்கும் சுளைகளைத் தனியாகப் பிரித்து எடுக்க வேண்டும். * *சுளைகளின் தோல்:* * ஆரஞ்சு பழத்தைப் போலச் சுளைகளின் மேலிருக்கும் மெல்லிய தோலையும் நீக்கிவிட்டு, உள்ளே இருக்கும் முத்துக்கள் போன்ற பகுதியை மட்டும் சாப்பிடுவது சிறந்தது. ஏனெனில் மேல்தோல் கசப்பாக இருக்கலாம். * *சுவையூட்டுதல்:* சுளைகளை அப்படியே சாப்பிடலாம் அல்லது லேசாக மிளகுத்தூள் மற்றும் உப்பு தூவிச் சாப்பிடலாம். * *ஜூஸ்:* இந்தப் பழத்தை மிக்ஸியில் போட்டு சாறு எடுத்தும் பருகலாம். இதில் சர்க்கரை சேர்க்காமல் குடிப்பது அதிகப் பலன்களைத் தரும். *கவனிக்க வேண்டியவை* நீங்கள் ஏதேனும் தீவிரமான மருந்து மாத்திரைகள் (குறிப்பாக இரத்த அழுத்தம் அல்லது கொலஸ்ட்ராலுக்காக) எடுத்துக் கொள்பவராக இருந்தால், இந்தப் பழத்தைச் சாப்பிடும் முன் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது. ஏனெனில் இது சில மருந்துகளின் வீரியத்தைப் பாதிக்க வாய்ப்புள்ளது.
😷சுகாதார ஹெல்த் டிப்ஸ் - மருந்து  நாட்டு மருந்து நாட்டு @0180 97874 72712 9 0 ~ பொம்பிலிமாஸ்Oுomeo 00 @ 878 நாட்டு மருந்து மூலிகை பல்பொடி யட்டு ரச்த 0+1 உங்கள் தேவைக்குச விலை {3oo 3 box உங்கள் முகவரி மற்றும் தொலைபேசி மூன்று மாத எண்ணுடன் கீழ் காணும் எண்வடஸ் பயன்பபட்டிற்கு் 9787472712 அப்பில் Gpay செய்து பெற்றுக் கொள்ளவும் 9787172712 மருந்து  நாட்டு மருந்து நாட்டு @0180 97874 72712 9 0 ~ பொம்பிலிமாஸ்Oுomeo 00 @ 878 நாட்டு மருந்து மூலிகை பல்பொடி யட்டு ரச்த 0+1 உங்கள் தேவைக்குச விலை {3oo 3 box உங்கள் முகவரி மற்றும் தொலைபேசி மூன்று மாத எண்ணுடன் கீழ் காணும் எண்வடஸ் பயன்பபட்டிற்கு் 9787472712 அப்பில் Gpay செய்து பெற்றுக் கொள்ளவும் 9787172712 - ShareChat
#காலை வணக்கம் #HEALTH #😎Summer ஹெல்த் டிப்ஸ் #🏋️உடற்பயிற்சி #😷சுகாதார ஹெல்த் டிப்ஸ் *பனிக்காலங்களில் பொதுவாக வரும் உபதைகள் மற்றும் அதற்கான இயற்கை வைத்தியம் மற்றும் பாட்டி வைத்தியம்* ================= 🟢 *1️⃣ சளி & இருமல் (Cold & Cough)* குளிர் காற்று, ஹார்மோன் மாற்றம், உடல் வெப்பம் குறைதல். 🟢 மூக்கடைப்பு 🟢 தொண்டை வலி 🟢 தும்மல் 🟢 இருமல் =================( 🔵 *2️⃣ மூட்டு வலி / நரம்பு வலி* இரத்த ஓட்டம் குறைதல், வெப்பம் குறைதல். 🔵 *3️⃣ தோல் உலர்ச்சி, கிச்சல் (Dry skin & Itching)* உடலில் உள்ள ஈரப்பதம் குறைதல். 🔵 *4️⃣ ஆஸ்துமா, சைனஸ் அதிகரித்தல்* குளிர் காற்று நுரையீரலை பாதிப்பது. 🔵 *5️⃣ தொண்டை எரிச்சல் / தொண்டைவலி* குளிர் தாக்கம், வைரஸ் தாக்கம். ================== 🟢🟢🟢 *🌿 பனிக்கால உபாதைகளுக்கு இயற்கை வைத்தியம்* *1️⃣ சளி – இருமல் – மூக்கடைப்பு* *✔️ இஞ்சி–திப்பிலி கஷாயம்* 🟡 இஞ்சி – 1 inch 🟡 திப்பிலி – 2 🟡 கருப்பு மிளகு – 4 🟡 துளசி – 5 இலை 🟡 1 கப் நீரில் கொதிக்கவைத்து குடிக்கவும். ================== 🟠 ✔️ வேகப்பா / துளசி நீராவி 🟠 வேப்பிலை + துளசி + சுக்கு 🟠 நீராவி போட்டால் மூக்கடைப்பு உடனே சரியாகும். 🟠 ✔️ மஞ்சள் பால் சூடான பால் + 1/2 டீஸ்பூன் மஞ்சள் + சிறிது மிளகு தூள். ================== 🔴 *2️⃣ மூட்டு வலி / நரம்பு வலி* 🔴 ✔️ எள்ளெண்ணெய் (களிம்பு எண்ணெய்) தடவுதல் 🔴 எள்ளெண்ணெய் 1 ஸ்பூன் 🔴 சுக்கு தூள் 1/2 ஸ்பூன் சூடுபடுத்தி வலி இருப்பிடத்தில் தடவவும். 🔴 ✔️ கடுகு எண்ணெய் + பூண்டு கடுகு எண்ணெய் 2 ஸ்பூன் பூண்டு 3 பல் சுட வைத்து தடவினால் உடன் நிவாரணம். =================== *3️⃣ தோல் உலர்ச்சி* ✔️ தேங்காய் எண்ணெய் + கற்பூரம் சிறிது கற்பூரம் தேங்காய் எண்ணெயில் கலந்து தினமும் தடவவும். ✔️ மஞ்சள் + கற்றாழை ஜெல் உலர்ச்சியும் கிச்சலும் உடனே குறையும். ================== 🟡🟡🟡 *4️⃣ ஆஸ்துமா / சைனஸ்* ✔️ சுக்கு – கற்பூரவல்லி கஷாயம் சுக்கு கற்பூரவல்லி துளசி கொதிக்கவைத்து சூடாக குடித்தால் சைனஸ் தணியும். ✔️ சிறிது விக்ஸ் + சூடான தண்ணீர் நீராவி ================== *5️⃣ தொண்டை எரிச்சல்* ✔️ சுக்கு தேநீர் தேனிலை சுக்கு சிறிது திப்பிலி 1 தேன் (குளிர்ந்த பின்) ✔️ உப்பு நீர் கொப்பளிப்பு சூடான நீர் + சிறிது உப்பு தொண்டை வலி குறையும். =================== *👵 பாட்டி வைத்தியம் (Traditional Remedies)* 🌿 1. சளிக்கு பூண்டு – மிளகு – சுக்கு பசை பூண்டு 3 பல் சுக்கு 1 சிறிது மிளகு 4 ஒன்றாக நசுக்கி 1 ஸ்பூன் தேனில் கலந்து குடிக்கவும் *🌿 2. மூக்கடைப்பு* மூக்கில் நெய் சுரக்க (Nasya) சூடுபட்ட நெய் 2 துளி மூக்கில் விடவும் – மூச்சு திறக்கும். *🌿 3. உலர்ச் சருமம்* நெல்லிக்காய் எண்ணெய் தோலில் தடவினால் ஈரப்பதம் மீண்டும் வரும். *🌿 4. இருமலுக்கு* திராட்சை – சுக்கு கஷாயம் திராட்சை 10 சுக்கு சிறிது நன்றாக கொதிக்கvைத்து குடிக்கவும். *🌿 5. குளிர் படாமல் இருக்க* தினமும் சுக்கு நீர் குடிக்கவும் காலை தோறும் எள் லட்டு (அரைகை) சாப்பிடலாம் காலில் சாக்கு அணியவும் சூடான நீர் மட்டும் குடிக்கவும் ================== 🟡🟡🟡 *🌟 எளிய தினசரி பழக்கங்கள் (குளிர் தவிர்க்க)* 🟡 காலை வெறும் வயிற்றில் சுக்கு கஷாயம் / இஞ்சி நீர் 🟡 உணவில் மிளகு – சுக்கு – பூண்டு சேர்க்கவும் 🟡 இரவில் சூடான பால் + மஞ்சள் 🟡 குளிர் காலத்தில் அமுதானை, வெந்தயம் கஞ்சி உடலுக்கு பலமாகும் 💐💐🙏🙏💐💐
காலை வணக்கம் - [5LLL நடடு [5LLL நடடு - ShareChat
#🙏ஓம் நமோ நாராயணா கோவிந்தா கோவிந்தா🙏 #🙏 ஓம் நமசிவாய #காலை வணக்கம் #திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 பொறுக்கி ஆறுமுக சுவாமிகள் தனது வாழ்நாளின் பெரும் பகுதியை விராலிமலையில் கழித்தார். இவர் அடியவர்களின் கர்மவினைகளையும் தீவினைகளையும் (எச்சிக் கர்மங்கள்) நீக்கும் வல்லமை கொண்டவர் என்பதால் "எச்சிக்கலும் போக்கும் ஆறுமுக சுவாமிகள்" என்று அழைக்கப்பட்டார். காலப்போக்கில் இப்பெயர் மருவி "எச்சில் பொறுக்கி ஆறுமுக சுவாமிகள்" என்றானது. சுவாமிகளின் உபாசனை தெய்வம் மூதேவி. அதாவது ஜேஷ்டா தேவி உபாசனை. மூதேவி உபாசனை மூலம் பெரு நிலை பெற்ற அபூர்வ சித்த பெருமக்களில் பிரதானமானவர். சில நேரங்களில் ,பக்தர்கள் சாப்பிட்டு முடித்த பின் எறியும் எச்சில் இலைகளில் சிலவற்றை எடுத்து, அவற்றைச் கழுவி மடித்து வைக்கும் பழக்கம் இவருக்கு இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனை ஒரு ஆன்மீகச் செயலாகவும், பிறரது கர்மாவைப் போக்கும் வழியாகவும் பக்தர்கள் கருதுகின்றனர். அதேபோல் எச்சில் இலைகளில் எஞ்சியிருக்கும் உணவை அவர் உண்பார். இதைப் பார்த்து முகம் சுளித்தவர்களுக்கு, "நீங்கள் உண்பது வெறும் சோறு, நான் உண்பது உங்கள் கர்மவினை" என்று உணர்த்தி அவர்களின் அறியாமையைப் போக்கினார். எண்ணிலடங்காத சித்துக்களை நிகழ்த்தியுள்ளார். இவர் 18 சித்தர்களுக்கு அடுத்தபடியாக 19-வது சித்தராக பக்தர்களால் போற்றப்படுகிறார். விராலிமலை முருகன் கோயிலுக்குச் செல்லும் வழியில், தெற்குமலை அடிவாரத்தில் உள்ள ஒரு சிறு குகையில் சுவாமிகள் பல காலம் தங்கி தவம் செய்தார். அவர் தங்கியிருந்த அந்தக் குகையில் வேல் பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தார். சுவாமிகள் விராலிமலையில் இருந்தபோது, பக்தர்களின் கர்மவினைகளை நீக்கும் சக்தி படைத்தவர் என்ற செய்தி பரவியது. இதனால் பல ஊர்களிலிருந்தும் மக்கள் அவரைத் தேடி வரத் தொடங்கினர். சுவாமிகள் வசித்த அந்தக் குகை இன்றும் விராலிமலை சுப்பிரமணிய சுவாமி கோயில் செல்லும் மலைப்பாதையின் தொடக்கத்தில் உள்ளது. தான் முக்தி அடையும் நாளை (வைகாசி விசாகம்) முன்னரே தனது சீடர்களிடம் விராலிமலையில் இருந்தபோதே அவர் தெரிவித்திருந்தார். சுவாமிகளின் ஜீவசமாதி சிவகங்கை மாவட்டம், காரைக்குடிக்கு அருகில் உள்ள கோட்டையூர் என்னும் ஊரில் அமைந்துள்ளது. காரைக்குடி புதிய பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 5 கி.மீ தொலைவில் கோட்டையூர் உள்ளது. காரைக்குடியிலிருந்து திருச்சி செல்லும் சாலையில் (NH 210) பயணித்தால் எளிதில் அடையலாம். காரைக்குடியிலிருந்து திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை செல்லும் அனைத்துப் பேருந்துகளும் கோட்டையூரில் நிற்கும். ஒவ்வொரு ஆண்டும் வைகாசி விசாகம் அன்று சுவாமிகளின் குருபூஜை கோட்டையூரில் வெகு விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது. தரிசன நேரம்: காலை 6:00 மணி முதல் நண்பகல் 12:00 மணி வரையிலும், மாலை 4:00 மணி முதல் இரவு 8:00 மணி வரையிலும் ஆலயம் திறந்திருக்கும். ஹரி ஓம் மஹா காளி !
🙏ஓம் நமோ நாராயணா கோவிந்தா கோவிந்தா🙏 - channe  A  Inuia 307m007007 channe  A  Inuia 307m007007 - ShareChat
#காலை வணக்கம் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏 ஓம் நமசிவாய #ஓம் நமோ நாராயணா 🙏🕉️🙏🌺👣🌺# #🙏ஓம் நமோ நாராயணா கோவிந்தா கோவிந்தா🙏 விஜய ஏகாதசி தின தரிசனம் !!* 🔆🔆🔆🔆🔆🔆🔆 ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே 🔆🔆🔆🔆🔆🔆🔆🔆 இன்று *தமிழ் மாத பிறப்பு* *விஷ்ணுபதி புண்ணிய காலம்* வெள்ளிக்கிழமை !
காலை வணக்கம் - ShareChat
#காலை வணக்கம் #✡️ஜோதிட பரிகாரங்கள் #😎Summer ஹெல்த் டிப்ஸ் #💪ஆரோக்கிய தகவல்கள்🩺 #🎥Trending வீடியோஸ்📺 எனும் பூலோக அமிர்தத்தின் பிறப்பை பற்றியும் வேறு எந்த மூலிகைக்கும் இல்லாத அதன் சிறப்பை பற்றியும் அகஸ்தியர் பெருமான் கூறும் விளக்கம் தேவர்களும் அசுரர்களும் பாற்கடலை கடைய இதன் விளைவாக சாகா நிலையை தரும் அமிர்தம் கிடைக்க இந்த அமிர்தத்தை மகாவிஷ்ணு பெண் ரூபமாய் மாறி அழகிய மோகினியாக அவதாரம் தரித்து தேவர்களுக்கு இந்த அமிர்தத்தை பந்தி வைத்து பரிமாற இதை பார்த்த அசுரர்களில் ஒருவன் அமிர்தத்தை எப்படியும் ருசித்து சாகாவரம் பெற வேண்டும் என விரும்பி தனது மாயா சக்தியால் தேவ ரூபம் தரித்து தேவர்களைப் போல பந்தியில் அமர்ந்திருக்க தனது ஞான சக்தியால் இதை அறிந்த தேவர்களான சந்திரனும் சூரியனும் இதை மோகினியாய் மாறி பந்தியில் அமிர்தத்தை பரிமாறி வரும் மகாவிஷ்ணுவுக்கு உணர்த்த இதை புரிந்துகொண்ட பகவான் மகாவிஷ்ணு சுவர்பானு எனும் அரக்கன் தேவரூபம் பெற்று பந்தியில் அமர்ந்திருப்பதை அறிந்து கொள்ள தான் அசுரன் என்பதை மகாவிஷ்ணு அறிந்து கொண்டார் என்பதை சுவர்பானு உணர்ந்து கொண்டு உடனே அந்த அமிர்தத்தை வாயில் விட்டு விழுங்க அமிர்தத்தை விழுங்கிவிட்டால் அசுரனுக்கு சாகாவரம் கிடைத்து விடுமே என்ற காரணத்தால் அமிர்தத்தை பந்தியில் பரிமாறி வந்த மகாவிஷ்ணு தான் வைத்திருந்த அகப்பையால் அந்த அசுரனின் தலையை வெட்டி விட அசுரன் வாயிலிட்ட அமிர்தமானது அசுரனின் உடலுக்கு செல்லாமல் வாயிலிருந்து கீழே விழுந்து விட அந்த அமிர்தமே வேப்ப மரமாய் வளர்ந்து பூலோக அமிர்தமாய் பூமியில் இருக்கிறது என்றும் இந்த வேப்பிலையை எனும் அமிர்தத்தை முறைப்படி உட்கொண்டு வந்தால் பல தீராத நோய்களைத் தீர்த்து வைக்கும் என்றும் சித்தர்களில் முதன்மை சித்தரான அகஸ்தியர் பெருமான் சாகா வரத்தை தருகின்ற அமிர்தமே வேப்பிலை எனும் திருநாமத்தை பெற்று ஒரு அரிய வகை மூலிகையாக பூமியில் அவதரித்து இருப்பதாக இதன் சிறப்பை அகஸ்தியர் பெருமான் கூறியிருக்கிறார் வேம்பு எனும் கற்ப மருந்தை உண்ணும் விதமும் அதனால் கிடைக்கின்ற பயனும் குறைந்தது நூறு ஆண்டை கடந்த முற்றிய வேப்பமரத்தின் முதிர்ந்த இலை இளம் கொழுந்து இலை வேப்பம் பூ வேப்பம் பிஞ்சு வேப்பங்காய் வேப்பம் விதை வேப்ப மரப்பட்டை இவைகளை தனித்தனியாக எடுத்து நிழலில் உலர்த்தி இடித்து பொடி செய்து அனைத்தையும் சம எடையாக கலந்துகொண்டு இதன் எடைக்கு ஏழில் ஒரு பங்கு வேப்பம் பழத்தின் பழ ரசத்தைப் சாறாக பிழிந்து இந்த பொடியோடு கலந்து நிழலில் உலர்த்தி மீண்டும் இடித்து சலித்து இதை பத்திரப்படுத்தி வைத்துக் கொண்டு உப்பு புளி காரத்தை தவிர்த்து பத்தியம் காத்து வேப்ப மரத்தின் அட்டங்க பொடியை சாப்பிட்டு வர அனைத்து விதமான உடல் நோய்களும் தீரும் வேம்பு கற்பத்தை முறையாக ஒரு மண்டலம் உட்கொண்டு வந்தால் வண்டுகடி வாதவலி கணுச்சூலை எனும் மூட்டுவலி சன்னி சொறி சிரங்கு குஷ்டம் கைகால் முடக்கு சீத சன்னி தனுர்வாதம் பச்சை வாதம் பாரிசவாதம்சூலை விப்புருதி கட்டி வீக்கம் இவைகளோடு தீராத மேகம் வெள்ளை நோய் உடல் அரிப்பு தடிப்பு ஊரல் இவைகள் தீரும் மேலும் கடுமையான இருமல் விலகும் நமது உடலானது இறுகி கற்தூனை போல வலிமை பெறும் நாடி நரம்புகள் முறுக்கேறி சரீரத்தில் உள்ள நோய்கள் அனைத்தும் நீங்கும் முகத்திற்கு அழகு உண்டாகும் வேப்ப மரத்தின் மருத்துவ பயன்களில் சில முகத்திற்கு அழகு சேர்க்க ஒரு லிட்டர் தண்ணீரில் ஒரு கைப்பிடி வேப்பிலையை போட்டு நன்கு கொதிக்க வைத்து ஆறிய பின் முகம் கழுவி வர முகத்தில் தோன்றிய பருக்கள் மற்றும் கரும்புள்ளிகள் காணாமல் போய்விடும் முகமது கண்ணாடி போல் மின்னும் பார்ப்பதற்கு முகம் முன்பு இருந்ததை விட இப்பொழுது அழகாக தோன்றும் வயிற்று புழு நீங்க வேப்பம் கொழுந்தை மைபோல் அரைத்து ஒரு நெல்லிக்காய் அளவு எடுத்து அதிகாலையில் வெறும் வயிற்றில் மூன்று நாட்கள் உட்கொண்டு வர வயிற்றில் உள்ள புழுக்கள் இறந்து வெளியேறிவிடும்இதனால் வாய்வு தொல்லை நீங்கும் வயிற்று உப்பிசம் குறையும் புண்கள் ஆற வேப்பம் கொழுந்து மஞ்சள் கிழங்கை இரண்டையும் சம அளவாக எடுத்து அரைத்து புண்கள் மீது தடவி வர சீக்கிரம் புண்கள் ஆறிவிடும் சேற்றுப் புண்கள் மீது பூச சேற்றுப்புண்கள் ஆறிவிடும் அக்கி புண் குணமாக வேப்பிலை நெல்லிக்காய் இரண்டையும் மை போல அரைத்து அக்கி புண் மற்றும் அரிப்பு காயங்கள் உள்ள இடங்களில் தடவ இவை அனைத்தும் குணமாகும் கண் வலி நீங்க வேப்பிலையோடு சமமாக தோல் நீக்கிய சுக்கை சேர்த்து இதன் எடைக்கு நான்கில் ஒரு பங்கு இந்துப்பை கலந்து இதை அடுப்பிலிட்டு லேசாக சூடாக்கி வெதுவெதுப்பாக இருக்கின்ற பொழுது கண்களில் வைத்து கட்டி வர கண் வலி கண் அரிப்பு நீங்கும் அஜீரண பேதி குணமாக ஒரு கைப்பிடி அளவு முதிர்ந்த வேப்பிலையை எடுத்து மண்பானையிலிட்டு நன்கு கருகும்படி வறுத்து தூள் செய்து இதில் மூன்று கிராம் எடுத்து சுட்டு பொடித்த வசம்பு தூளை இதன் எடைக்கு பாதி சேர்த்து இதை மோரில் கலக்கி குடித்துவர அஜீரணக் கோளாறால் ஏற்பட்ட அடிக்கடி பேதியாவது குணமாகும் அம்மை நோய் நீங்க வேப்பிலை மற்றும் மஞ்சள் இரண்டையும் சமமாக எடுத்து நன்கு அரைத்து அம்மைப் புண் மீது பூசி வர புண்கள் ஆறிவிடும் வேப்பிலையும் மஞ்சளையும் அரைத்து ஒரு ஒரு நெல்லிக்காய் அளவு எடுத்து அரை லிட்டர் தண்ணீரில் கலந்து இதை அடுப்பில் வைத்து பாதியாகச் சுண்டக் காய்ச்சி காலை மாலை இருவேளையும் அருந்தி வர அம்மை நோய் குணமாகும் என்றும் ஆரோக்கியமாய் வாழ கால் லிட்டர் தண்ணீரை முதல் நாள் இரவு நன்கு கொதிக்கவைத்து அதில் பதினைந்து வேப்பம் பூக்களை போட்டு மூடி வைத்திருந்து காலையில் இந்த நீரை வடிகட்டி குடித்துவர உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியும் ஆரோக்கியமும் அதிக பலமும் உண்டாகும் தோல் நோய்கள் நீங்க வேப்பமரத்து உள் பட்டையை காயவைத்து இடித்து இதன் எடைக்கு சமமாக கடுக்காய்த் தூளை சேர்த்து இதில் மூன்று கிராம் எடுத்து வெந்நீரில் கலந்து தினம் இருவேளை முப்பது நாட்கள் சாப்பிட்டு வர தோல் நோய்கள் அனைத்தும் நீங்கும் கொடிய குஷ்ட நோயும் இதனால் குணமாகும் பல்வலி குணமாக வேப்ப மரத்தின் வேரை இடித்து ஒரு கைப்பிடி எடுத்துக்கொண்டு ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து இதை பாதியாக சுண்ட காய்ச்சி இந்த நீரால் வாய் கொப்பளித்து வர பல்வலி குணமாகும் வாய் துர்நாற்றம் அகலும் வயிறு சுத்தமாக குடல் நோய்கள் அனைத்தும் குணமாக வேப்பெண்ணெய் விளக்கெண்ணெய் இரண்டையும் சம அளவாக கலந்து வைத்துக் கொண்டு மாதம் இருமுறை பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை காலைவேளையில் இந்த எண்ணெயில் ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து சாப்பிட்டு வர மலக்குடலில் உள்ள பூச்சிகள் இருந்து மலத்துடன் வெளியேறும் வயிறு சார்ந்த நோய்கள் அனைத்தும் தீரும் குறிப்பாக வாய்வுத் தொல்லை வயிற்று உப்பிசம் அஜீரணக் கோளாறுகள் அனைத்தும் விலகும் பாத வெடிப்பு நீங்க இரவு வேளையில் கால் பாதத்திற்கு வேப்பெண்ணை தடவி வர பித்தத்தால் காலில் ஏற்படும் பித்த வெடிப்புகள் முழுமையாக நீங்கிவிடும் தலைவலி நீங்க வேப்பம்பூ வைத்தியம் நன்கு கொதிக்க வைத்த நீரில் வேப்பம் பூவை போட்டு ஆவி பிடித்தால் தலைவலி காது வலி குணமாகும் நீராவியை வாய்வழியாக உள்ளிழுத்து வெளியே விட வரட்டு இருமல் தொண்டைப்புண் தொண்டை வலி நீங்கும் குளிர் சுரம் குணமாக முதிர்ந்த வேப்பமரத்து பட்டையை கொண்டுவந்து மேற்புற நீயே நீக்கிவிட்டு உள்புறத்தில் உள்ள பட்டையை நிழலில் உலர்த்தி இடித்து சலித்து வைத்துக்கொண்டு இதில் மூன்று கிராம் எடுத்து காலை மாலை இருவேளையும் வெந்நீரில் கலந்து குடித்து வர குளிர் காய்ச்சல் குணமாகும் வயிற்றுவலி குணமாக வேப்பிலையோடு சீரகத்தை சம அளவாக சேர்த்து நன்கு அரைத்து ஒரு நெல்லிக்காய் அளவு எடுத்து கால் லிட்டர் தண்ணீரில் கலந்து இதை வடிகட்டி காலை வெறும் வயிற்றில் குடித்து வர வயிற்றுவலி குணமாகும் சர்க்கரை நோயை சமப்படுத்த வேப்பிலை வைத்தியம் ஓமம் சுக்கு வேப்பில்லை பனைவெல்லம் இவைகளை சம அளவாகக் பொடி செய்து ஒன்றாக கலந்து கொண்டு இரவு சாப்பாட்டிற்கு பின்பு இந்தப் பொடியில் ஐந்து கிராம் எடுத்து சாப்பிட்டுவிட்டு அதன் பின் பால் அருந்திவர படிப்படியாக சர்க்கரை நோய் குறைந்து சர்க்கரையின் அளவு சமநிலைக்கு வந்துவிடும் நோய் எதிர்ப்பு சக்தி உண்டாக வேப்ப மரத்தின் கொழுந்து இலைகளை நிழலில் உலர்த்தி காயவைத்து இடித்து சலித்து வைத்துக்கொண்டு இதை தினந்தோறும் காலை வேளையில் மூன்று கிராம் அளவு எடுத்து வெந்நீரில் கலந்து ஒரு மாதம் சாப்பிட்டு வர உடலில் உள்ள கடி விஷங்கள் அனைத்தும் நீங்கும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் நோயின்றி வாழ இது ஒரு எளிய வழி முறையாகும்
காலை வணக்கம் - வேப்பிலை வேப்பிலை - ShareChat
#திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏🪔பிரதோசம் 🙏🪔ஓம் நந்தீஸ்வரர் போற்றி🪔🐂🙏🙏🪔🔱ஓம் நமசிவாய🔱🪔🙏
திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 - ShareChat