
திருநீற்றுச் சுவடு
@193036147
நல்லதே நினை நல்லதே நடக்கும் திருச்சிற்றம்பலம்
#காலை வணக்கம் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏 ஓம் நமசிவாய #ஓம் நமோ நாராயணா 🙏🕉️🙏🌺👣🌺# #🙏ஓம் நமோ நாராயணா கோவிந்தா கோவிந்தா🙏 விஜய ஏகாதசி தின தரிசனம் !!*
🔆🔆🔆🔆🔆🔆🔆
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம,
ராம ராம, ஹரே ஹரே
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
இன்று
*தமிழ் மாத பிறப்பு*
*விஷ்ணுபதி புண்ணிய காலம்*
வெள்ளிக்கிழமை !
#திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏🪔பிரதோசம் 🙏🪔ஓம் நந்தீஸ்வரர் போற்றி🪔🐂🙏🙏🪔🔱ஓம் நமசிவாய🔱🪔🙏
#திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 #காலை வணக்கம் #🙏🪔பிரதோசம் 🙏🪔ஓம் நந்தீஸ்வரர் போற்றி🪔🐂🙏🙏🪔🔱ஓம் நமசிவாய🔱🪔🙏 #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🖌பக்தி ஓவியம்🎨🙏
பிரம்மாண்ட நாயகி பிரம்மாண்ட நாயகி கலியுகம் கண்கண்ட தெய்வம் பாரில் சிறந்த பெரிய தெய்வம் பருவதாரஜகுல பராசக்தி மாசி மாத பிறப்பை ஒட்டி சிறப்பானதொரு அலங்காரத்துடன் அருள்திரு காட்சி தருகின்றாள் அன்னை 🙏🙏🙏
🚩✨ மாசி மாதத்தில் அங்காளம்மன் வழிபாடு – சிறப்புகள்:
சிவனுக்கே பிரம்மஹத்தி தோஷம் நீங்கிய அங்காளம்மனை மாசி மாதத்தில் வணங்கி மகிழ்வதால் ஏற்படும் நன்மைகள். 🙏
அருளும் ஆக்கமும் தரும் மாதம் : மாசி மாதம் சக்தி வழிபாட்டிற்கு மிகவும் உகந்ததாக கருதப்படுகிறது. இம்மாதத்தில் அம்மனை வணங்கினால் சகல வளங்களும் கிடைக்கும்.
தீமைகள் நீங்குதல்: பகைவர்களால் நேரிடும் பிரச்சினைகள், கெட்ட சக்திகள், கண் திருஷ்டி போன்றவற்றிலிருந்து பாதுகாப்பு கிடைக்கும்.
குடும்ப ஒற்றுமை: குடும்பத்தினுள் அமைதி, மகிழ்ச்சி, மற்றும் நல்வாழ்வு நிலைக்க அம்மனை வழிபடுகிறார்கள்.
அங்காளம்மன் கோவில்களில் மாசி மகோற்சவம்: சில பகுதிகளில் மாசி மாதத்தில் அங்காளம்மன் கோவில்களில் பெரிய திருவிழாக்கள் நடக்கின்றன.
அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள்: மஞ்சல், சந்தனம், குங்குமம், பன்னீர் போன்ற அபிஷேகங்கள் செய்து அம்மனை மகிழ்விக்கிறார்கள்.
🌺 தீமைகளை நீக்கும் சக்தி – இந்த மாதத்தில் அங்காளம்மனை பக்திபூர்வமாக பூஜை செய்யும் போது, தீய சக்திகள், கண் திருஷ்டி, தோஷங்கள் அனைத்தும் விலகும்.
🌺 வாழ்க்கை பாதுகாப்பும் செழிப்பும் – மாசி மாத திருவிழாக்களில் அங்காளம்மன் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டு பூஜை செய்யப்படுகிறாள். இதன் மூலம் குடும்ப நலம், பொருளாதார செழிப்பு மற்றும் பிள்ளை பாக்கியம் பெருகும்.
அமாவாசை வழிபாட்டின் சிறப்பு – மாசி அமாவாசையன்று அங்காளம்மனை வழிபட்டால், பித்ருக்கள் (மரணமடைந்த முன்னோர்கள்) திருப்தி அடைந்து, குடும்பத்தில் நல்ல மாற்றங்கள் ஏற்படும்
நீங்களும் மாசி மாதத்தில் அங்காளம்மனை பக்தியுடன் வழிபட்டு, அவளின் அருளைப் பெறுங்கள்!
மாசி மாதத்தில் அங்காளபரமேஷ்வரியை மனதார வழிபட்டால், பக்தர்களுக்கு சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும். இது வாழ்க்கையில் சக்தி, செழிப்பு, மற்றும் ஆன்மிக முன்னேற்றத்தை தரும்.🙏
ஓம்சக்தி அங்காளம்மா
அங்காளம்மா ஓம்சக்தி #திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவில் #🙏சமயபுரம் மாரியம்மன் #திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 #காலை வணக்கம் #🙏🪔பிரதோசம் 🙏🪔ஓம் நந்தீஸ்வரர் போற்றி🪔🐂🙏🙏🪔🔱ஓம் நமசிவாய🔱🪔🙏
#🖌பக்தி ஓவியம்🎨🙏 #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #🙏🪔பிரதோசம் 🙏🪔ஓம் நந்தீஸ்வரர் போற்றி🪔🐂🙏🙏🪔🔱ஓம் நமசிவாய🔱🪔🙏 #காலை வணக்கம் #திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥
#🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏🌺மகாலட்சுமி 🌺🙏 #மகாலட்சுமி #🙏சமயபுரம் மாரியம்மன் Sri Kamalavalli Naachiyaar Raapathu Utsavam Day 1 Purapaadu Dhivya Sevai.
அருள்மிகு உறையூர் கமலவல்லி நாச்சியார் திருக்கோயில்.
திருவாய்மொழி திருநாள்
இராப்பத்து முதல் நாள்
பரமபத வாசல் திறப்பு.
🙏🪷🙏 #திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவில்
#🖌பக்தி ஓவியம்🎨🙏 #காலை வணக்கம் #🙏🪔பிரதோசம் 🙏🪔ஓம் நந்தீஸ்வரர் போற்றி🪔🐂🙏🙏🪔🔱ஓம் நமசிவாய🔱🪔🙏 #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 ஓம்சர்வேஷ்சாய ஓம்கார்த்திகேய ஓம் நமோ நாராயணா சிரமாறு உடையான் 🌞 🙏 இன்று இனிய நாள் வாழ்க வளர்க நலத்துடன் துரைசாமி🪷🪷🪷
#காலை வணக்கம் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #முருகன் ஸ்டேட்டஸ் #முருகன் வீடியோஸ்#முருக கடவுள் #பக்தி வீடியோஸ் # #🕉️ஓம் முருகா #🙏ஓம் முருக சரணம்🙏
#காலை வணக்கம் #திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 #🙏ஆன்மீகம் #✡️ஜோதிட பரிகாரங்கள் கோவிலுக்கு செல்லும் போது உங்கள் வீட்டில் இருந்து, இதை மட்டும் மறக்காமல் எடுத்துச் செல்லுங்கள்....
அந்த காலத்தில் நாம் பின்பற்றி வந்த பழக்கவழக்கங்களில் நிறைய இன்று மாறிவிட்டது.
அந்த வரிசையில் குலதெய்வ கோவிலுக்கு செல்லும் போது நம்முடைய முன்னோர்கள் எந்த பொருளை அவசியமாக கொண்டு சென்றார்கள் என்பதை பற்றி நினைவு கூறவே இந்த பதிவு.
பல வருடங்களுக்கு முன்பு குல தெய்வத்திற்கும் பக்தர்களுக்கும் இடையே இருந்த உறவு,
ஒரு குடும்ப உறவாக தான் இருந்தது.
அதாவது குலத்தைக் காக்கும் குல தெய்வத்தை தங்கள் குடும்பத்தில் உள்ள உயிருள்ள ஒரு உறுப்பினராக தான் கருதினார்கள்.
குலதெய்வ கோவிலுக்கு செல்பவர்களுடைய மனதில், நம் குல தெய்வத்தை தரிசனம் செய்யப் போகின்றோம்.
குலதெய்வத்தை காணப் போகின்றோம் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.
இதேபோல்தான் குல தெய்வத்திற்கும், தன்னுடைய குடும்பம் தன்னை வந்து காணப் போகின்றது என்ற எதிர்பார்ப்பு இருக்கும்.
அந்த காலத்தில் குலதெய்வ கோவிலுக்கு செல்பவர்கள் கட்டு சோறு இல்லாமல் செல்லவே மாட்டார்கள்.
ஏனென்றால் அந்த காலத்தில் உணவக வசதிகள் எல்லாம் கிடையாது.
குலதெய்வ கோவிலுக்கு செல்லும் போது தங்களுடைய வீட்டில் தங்களுடைய கையால் சமைத்த சாப்பாட்டை எடுத்து செல்லும் வழக்கம் அவர்களிடம் இருந்தது.
இப்படியாக அவர்கள் கட்டி
செல்லும் அந்த கட்டு சோறு
என்பது அவர்களுக்காக
மட்டுமானது கிடையாது.
குலதெய்வ கோவிலுக்கு செல்லும் போது எடுத்துச் செல்லக்கூடிய அந்த சாதத்தை, அந்த குடும்ப உறுப்பினர்கள் சாப்பிடுவதற்கு முன்பாக
அதிலிருந்து ஒரு பிடியை எடுத்து ஒரு வாழை இலையில் வைத்து தங்களுடைய குல தெய்வத்திற்கு சமர்ப்பணம் செய்வார்கள். -
பாசத்தோடு நாம் எடுத்துச் செல்லும் இந்த கட்டுச்சோறு சாப்பாடில் இருந்து ஒரு பிடி சாதத்தை குலதெய்வத்திற்கு தனியாக எடுத்து நாம் வைத்து விட்டால், அந்த சாதத்தை நம் வீட்டு குல தெய்வம் பறவை ரூபத்திலேயே, விலங்கு ரூபத்திலேயே, ஈ எறும்பு ரூபத்திலேயே வந்து சாப்பிடும் என்ற நம்பிக்கை அவர்களிடத்தில் இருந்தது.
அப்படி இல்லையென்றால் நாம் எடுத்துச் செல்லும் சாதத்தில் இருந்து ஒரு பகுதியை எச்சில் படாமல் எடுத்து வைத்து ஒரு ஏழைக்கு கூட தானமாக கொடுக்கலாம்.
அந்த ஏழையின் ரூபத்திலும் குலதெய்வம் அந்த பிரசாதத்தை ஏற்றுக் கொள்ளும் என்ற நம்பிக்கையும் அந்த காலத்தில் வாழ்ந்த நம்முடைய முன்னோர்களிடத்தில் இருந்து வந்தது.
நம் வீட்டு குலதெய்வம் நாம் கொடுக்கப்போகும் இந்த ஒரு பிடி சாதத்தில், தான் நமக்கு வரங்களை வாரி வழங்கப் போவது கிடையாது.
இருப்பினும் அந்த இடத்தில் நம்மிடம் இருக்கும் பக்தியும் அன்பும் குலதெய்வத்தின் மனதை நிறைவடைய செய்யும் என்பதே இதனுடைய உள்ளர்த்தம்.
பசி என்பது நமக்கு மட்டுமல்ல நம்முடைய குல தெய்வத்திற்கும் தான் உண்டு என்ற எண்ணம் அந்த காலத்தில் வாழ்ந்த நம் முன்னோர்கள் இடத்தில் உண்மையாக இருந்தது.
இப்படியாக ஒரு உணர்வுப்பூர்வமான நெருக்கத்தினை குலதெய்வத்திடம் வைத்து வந்தார்கள் நம்முடைய முன்னோர்கள்.
ஆனால் இந்த காலத்தில் இதெல்லாம் சாத்தியமா என்று பார்த்தால் நிச்சயம் இல்லை.
இருப்பினும் உங்களுடைய வீட்டிலிருந்து நீங்கள் குலதெய்வ கோவிலுக்கு செல்லும்போது,
உங்கள் கைகளால் உங்களால் இயன்ற சாதத்தை சமைத்து அதை எடுத்து சென்று, இயலாமல் இருக்கும் யாராவது ஒருவருக்கு அதை தானமாக கொடுத்து விடுங்கள்.
அதன் பின்பு குல தெய்வத்திற்கு அபிஷேகம் செய்வது கிடா வெட்டுவது பொங்கல் வைத்தல் எதுவாக இருந்தாலும் அந்தப் பிரார்த்தனையை நீங்கள் நிறைவேற்றிக் கொள்ளலாம்.
இந்த முறைப்படி குலதெய்வ வழிபாட்டை மேற்கொண்டால் நிச்சயமாக உங்கள் வீட்டு குல தெய்வம் மனமகிழ்ச்சி அடையும்.
உங்கள் குடும்பத்திற்கு மனநிறைவோடு அருளாசியை அள்ளி வழங்கும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம். #📅பஞ்சாங்கம்✨
#🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #காலை வணக்கம் இறைவனை வணங்குங்கள்:*
*ஆரோக்கியம் பெறுங்கள்!*🌸
மனிதர்கள் பலர் எந்த மதத்தைச் சார்ந்தவராயினும், தினமும் வழிபாட்டு ஸ்தலங்களுக்கு சென்றோ அல்லது வீட்டிலோ இறைவனைப் பிரார்த்தித்து வணங்கி வருவது உண்மை. அப்படி வணங்கும்போது அவர்கள் முழங்காலிட்டும், தலை குனிந்தும், சாஷ்ட்டாங்கமாக உடல் முழுவதும் தரையில் படும்படி விழுந்தும் வணங்குவது உண்டு.
இம்மாதிரி பிரார்த்தனை செய்யும்போது அவர்களின் மனம் அமைதியும் மகிழ்ச்சியும் பெறுவதோடு அவர்களின் உடலுக்கும் பல நன்மைகள் கிடைக்கின்றன. அவை என்னென்ன என்பதை இப்பதிவில் பார்ப்போம்.
1. முழங்காலிட்டுப் பிரார்த்திப்பது ஒரு வழக்கம் மட்டும் அல்ல. அப்படி செய்யும்போது நம் முதுகுத் தண்டுவட எலும்பை நன்கு நிமிரச் செய்யவும், இடுப்பு மற்றும் முழங்கால்களை வலுவாக்கவும் உதவுகிறது. இது பிரார்த்தனைக்கு நடுவே அமைதியுடன் ஒரு யோகா பயிற்சி செய்வதற்கு சமம்.
2. கோவில்களில் முழங்காலிட்டு, தலையை முன்புறம் குனிந்து பிரார்த்திக்கும்போது அது ஒரு உடல் சிகிச்சைக்கான நீட்சிப் பயிற்சியை ஒத்தாற்போல் ஆகிறது. மேலும் அது உடலின் பின்புற கீழ்ப் பகுதியிலிருக்கும் வலிகளையும் விடுவிக்கிறது.
3. உடலை கீழ் நோக்கி தணியச் செய்கையில் உடலின் இரத்த அழுத்தமும் குறைகிறது. முழங்காலிட்டு அமர்ந்து தலையை குனியச் செய்யும்போது இதய இரத்த நாளங்களில் ஒரு மென்மையான அமைதி நிலவுவதாக விஞ்ஞானம் கூறுகிறது. இதற்காகவே ஒரு நமஸ்காரம் பண்ணலாம்.
4. முழங்காலிட்டு அமர்வது நன்மை தரக்கூடியதுதான் என்றாலும், கடினமான மார்பிள் தரையில் முட்டியிடுவது மற்றும் குறிப்பிட்ட சடங்குகளுக்காக நீண்ட நேரம் முழங்காலிட்ட நிலையில் இருப்பது கால் மூட்டுக்களில் வலியை உண்டாக்கும். பக்தி அசௌகரியம் உண்டாக்காத வகையில் அளவோடு இருப்பதே ஆரோக்கியம்.
5. கோவில்களில் முழங்காலிட்டு அமர்வது உடலின் ஒரு நிலைப்பாடு (posture) மட்டும் அல்ல. அது நரம்பு மண்டலத்தின் செயல்பாடுகளை சிறந்த முறையில் மாற்றி அமைக்கவும் உதவும். அப்போது இதயத் துடிப்பின் அளவு சிறிது உயரும். ஸ்ட்ரெஸ் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்தோடும். நொடியில் உடல் அமைதியான நிலைக்கு செல்லும்.
6. நாம் முட்டி போட்டு அமர்வதை நம் மூளை உணர முடியும். இதனால் உடலை பணிவு, பக்தி, நன்றியுணர்வு போன்றவை ஆக்ரமித்து, சிறந்த மன ஆரோக்கியம் கிடைக்குமென ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
7. முழங்காலிடுவது, உணர்ச்சிகளை ஒருங்கிணைத்து, ஆன்மிக நெறியில் அதிக கவனம் செலுத்தவும், மந்த நிலையை மாற்றி சக்தி வாய்ந்த உள் மனது அனுபவம் பெறவும் உதவுமென விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
8. பல நாடுகளிலும், ஸுஜுத் (நெற்றியால் தரையைத் தொடுதல்) முதல் சாஷ்ட்டாங்கமாக வணங்குவது வரையிலான பல வழிகளில் இறைவனை வணங்கும் முறை பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த பாரம்பரிய முறைகளானது உயிரியல் பரிணாம வளர்ச்சி, உடற்தகுதி, நம்பிக்கை மற்றும் கூர்நோக்கும் தன்மையின் மொத்த கலவையாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
9. காலம் காலமாக துறவிகள் கூறி வந்ததையே நவீன கால கண்டுபிடிப்புகளும் உறுதிப்படுத்துகின்றன. முட்டி போடுவது ஈகோவை அழிக்கிறது; மூளையைக் கூர்மைப்படுத்துகிறது; உடலையும் ஆன்மாவையும் ஒன்றிணைத்து புனிதப்படுத்துகிறது என இரு தரப்பும் ஒரே குரலில் கூறுகின்றனர்.🌹 #🙏🪔பிரதோசம் 🙏🪔ஓம் நந்தீஸ்வரர் போற்றி🪔🐂🙏🙏🪔🔱ஓம் நமசிவாய🔱🪔🙏












