திருநீற்றுச் சுவடு
ShareChat
click to see wallet page
@193036147
193036147
திருநீற்றுச் சுவடு
@193036147
நல்லதே நினை நல்லதே நடக்கும் திருச்சிற்றம்பலம்
#திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 #🔱🕉️சமயபுரம் மாரியம்மன் #🔱🕉️அம்மன் ஓம் சக்தி 🔱#📷 பக்தி படம் 🔱🕉️#🔱🕉️அம்மன் பக்தி ஸ்டேட்டஸ் #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #முருகன் ஸ்டேட்டஸ் #முருகன் வீடியோஸ்#முருக கடவுள் #பக்தி வீடியோஸ் # #🙏🏼பக்தி மோஷன் வீடியோ
திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 - தினம் ஒரு திருமந்திரம் நடக்கின்ற நந்தியை நாடோறும் உன்னில் 2039 படர்க்கின்ற சிந்தையப் பைய ஒடுக்கிக்  குறிக்கொண்ட சிந்தை குறிவழி நோக்கில்  வடக்கொடு தெற்கு மனக்கோயி லாமே 9 பொருள் உயிர் செய்யும் செல் யாவற்றிலும் தானும்  J6rgl செய்யும்  அறியாது சிவனை உடனாய் செயல்களையும் செய்வதாகக் அனைத்துச் தானே அம்மயக்கத்தினின்றும்  2ullt; மயங்குகின்ற கருதி உணர்ந்து  இடைவிடாது  நங்கி நிற்பின் 9|0l0)61 ஐம்புலன்களை நாடி ஓடுகின்ற மனம் மெல்ல மெல்ல  சென்று அதனை   விடுத்து  ஒடுங்கும்  அவனிடத்தே நிலை ஒருவர்க்கு வாய்க்குமாயின்  ஒடுங்கிய அங்ஙனம் அனைத்து   கோயில்களூம்  உலகில்  அவரது  உளள மனமாகிய அந்தக் கோயிலாகவே அமைந்துவிடும்  கோநடா சிவ ம் வண்முகம் தினம் ஒரு திருமந்திரம் நடக்கின்ற நந்தியை நாடோறும் உன்னில் 2039 படர்க்கின்ற சிந்தையப் பைய ஒடுக்கிக்  குறிக்கொண்ட சிந்தை குறிவழி நோக்கில்  வடக்கொடு தெற்கு மனக்கோயி லாமே 9 பொருள் உயிர் செய்யும் செல் யாவற்றிலும் தானும்  J6rgl செய்யும்  அறியாது சிவனை உடனாய் செயல்களையும் செய்வதாகக் அனைத்துச் தானே அம்மயக்கத்தினின்றும்  2ullt; மயங்குகின்ற கருதி உணர்ந்து  இடைவிடாது  நங்கி நிற்பின் 9|0l0)61 ஐம்புலன்களை நாடி ஓடுகின்ற மனம் மெல்ல மெல்ல  சென்று அதனை   விடுத்து  ஒடுங்கும்  அவனிடத்தே நிலை ஒருவர்க்கு வாய்க்குமாயின்  ஒடுங்கிய அங்ஙனம் அனைத்து   கோயில்களூம்  உலகில்  அவரது  உளள மனமாகிய அந்தக் கோயிலாகவே அமைந்துவிடும்  கோநடா சிவ ம் வண்முகம் - ShareChat
ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் ஸ்ரீரங்க மாசி மாதம் வெள்ளிக்கிழமை ஊஞ்சல் சேவை 13.03.26 #முருகன் ஸ்டேட்டஸ் #முருகன் வீடியோஸ்#முருக கடவுள் #பக்தி வீடியோஸ் # #திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 #🔱🕉️சமயபுரம் மாரியம்மன் #🔱🕉️அம்மன் ஓம் சக்தி 🔱#📷 பக்தி படம் 🔱🕉️#🔱🕉️அம்மன் பக்தி ஸ்டேட்டஸ் #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #🖌பக்தி ஓவியம்🎨🙏
முருகன் ஸ்டேட்டஸ் #முருகன் வீடியோஸ்#முருக கடவுள் #பக்தி வீடியோஸ் # - 888 888 - ShareChat
#🔱🕉️சமயபுரம் மாரியம்மன் #🔱🕉️அம்மன் ஓம் சக்தி 🔱#📷 பக்தி படம் 🔱🕉️#🔱🕉️அம்மன் பக்தி ஸ்டேட்டஸ் #🙇‍♀️பக்தி வீடியோஸ்🛐 #🙏🏼பக்தி மோஷன் வீடியோ #திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 #முருகன் ஸ்டேட்டஸ் #முருகன் வீடியோஸ்#முருக கடவுள் #பக்தி வீடியோஸ் #
🔱🕉️சமயபுரம் மாரியம்மன் #🔱🕉️அம்மன் ஓம் சக்தி 🔱#📷 பக்தி படம் 🔱🕉️#🔱🕉️அம்மன் பக்தி ஸ்டேட்டஸ் - ShareChat
00:25
#🙏🔱ஓம் ந ம சி வா ய🔱🙏 #திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🔱🕉️சமயபுரம் மாரியம்மன் #🔱🕉️அம்மன் ஓம் சக்தி 🔱#📷 பக்தி படம் 🔱🕉️#🔱🕉️அம்மன் பக்தி ஸ்டேட்டஸ்
🙏🔱ஓம் ந ம சி வா ய🔱🙏 - கொன்னையூர் ஸ்ரீமுத்துமாரியம்மன் கோவில்  பூச்சொரிதல் விழா  வt்ப1அராப்ரி பொங்கல்விழா dl IiEia வருகை நரம் பன்DJNாமEன் அனவரயும் அளபுட் வராவற்பாறாய்  ஏயbe 44[[]411 சிவந்திலிங்கப TITID ப பிறந்த மசள்கன் ஊரார்கள் கொன்னையூர் ஸ்ரீமுத்துமாரியம்மன் கோவில்  பூச்சொரிதல் விழா  வt்ப1அராப்ரி பொங்கல்விழா dl IiEia வருகை நரம் பன்DJNாமEன் அனவரயும் அளபுட் வராவற்பாறாய்  ஏயbe 44[[]411 சிவந்திலிங்கப TITID ப பிறந்த மசள்கன் ஊரார்கள் - ShareChat
ஸ்ரீ என்னை பெற்ற தாயார் (சுதவல்லி தாயார்) சமேத பக்தவத்சல பெருமாள் திருநின்றவூர், திருவள்ளூர் #🔱🕉️சமயபுரம் மாரியம்மன் #🔱🕉️அம்மன் ஓம் சக்தி 🔱#📷 பக்தி படம் 🔱🕉️#🔱🕉️அம்மன் பக்தி ஸ்டேட்டஸ் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 #🙏🔱ஓம் ந ம சி வா ய🔱🙏
🔱🕉️சமயபுரம் மாரியம்மன் #🔱🕉️அம்மன் ஓம் சக்தி 🔱#📷 பக்தி படம் 🔱🕉️#🔱🕉️அம்மன் பக்தி ஸ்டேட்டஸ் - Sowbaktha 49 Sowbaktha 49 - ShareChat
#🙏🔱ஓம் ந ம சி வா ய🔱🙏 #திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #🔱🕉️சமயபுரம் மாரியம்மன் #🔱🕉️அம்மன் ஓம் சக்தி 🔱#📷 பக்தி படம் 🔱🕉️#🔱🕉️அம்மன் பக்தி ஸ்டேட்டஸ் #🖌பக்தி ஓவியம்🎨🙏 ஓம்சர்வேஷ்சாய      ஓம்கார்த்திகேய ஓம் நமோ நாராயணா சிரமாறு உடையான் 🌞 🙏 இன்று இனிய நாள் வாழ்க வளர்க நலத்துடன் துரைசாமி🪷🪷🪷
🙏🔱ஓம் ந ம சி வா ய🔱🙏 - அருள்மிகு ஆதிகும்பேஸ்வார்   அருள்மிகு ஆதிகும்பேஸ்வார் - ShareChat
#🖌பக்தி ஓவியம்🎨🙏 #🔱🕉️சமயபுரம் மாரியம்மன் #🔱🕉️அம்மன் ஓம் சக்தி 🔱#📷 பக்தி படம் 🔱🕉️#🔱🕉️அம்மன் பக்தி ஸ்டேட்டஸ் #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 #🙏🔱ஓம் ந ம சி வா ய🔱🙏
🖌பக்தி ஓவியம்🎨🙏 - ShareChat
#🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 #🔱🕉️சமயபுரம் மாரியம்மன் #🔱🕉️அம்மன் ஓம் சக்தி 🔱#📷 பக்தி படம் 🔱🕉️#🔱🕉️அம்மன் பக்தி ஸ்டேட்டஸ் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🔍ஜோதிட உலகம் 🌍 அம்பாள் இருக்கும் பச்சை பட்டினி விரதம்! சமயபுரம் மாரியம்மன் உலக மக்களின் நன்மைக்காக பச்சை பட்டினி விரதம் இருப்பதாக ஐதீகம். மிகவும் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் ஆலயத்தில் மாசி மாதம் கடைசி ஞாயிறு அன்று நடைபெறும் பச்சை பட்டினி விரதம் மிகவும் சிறப்புக்குரியது. அன்றைய தினம் முதல் பங்குனி மாதத்தின் கடைசி ஞாயிறு வரை இந்த விரதத்தை அனுஷ்டித்து அம்மன் கடும் தவத்தில் இருப்பதாக ஐதீகம். இந்த விரதம் 28 நாட்கள் கொண்டது. இந்த விரத காலத்தில் அம்மனுக்கு தளிகை நெய்வேத்தியமாகப் படைக்கப்படாது. அதற்கு பதிலாக துள்ளுமாவு, திராட்சை, இளநீர், பானகம், ஆரஞ்சு பழம் போன்றவை அம்மனுக்கு நெய்வேத்தியமாக படைக்கப்படும். அம்மன் பச்சை பட்டினி விரதம் இருக்கும் நாட்களில் அம்மனை மனதில் கொண்டு அந்த ஊர் மக்களும் தங்கள் வீடுகளில் அம்மன் படத்தை வைத்து வழிபட்டு விரதம் கடைபிடிப்பது வழக்கம். அடுப்பு தீயில் தாளிக்காமல், காலில் செருப்பு அணியாமல் இளநீரும் நீர் மோரும் அருந்தி மஞ்சள் ஆடை உடுத்தி மகமாயியின் அருள் வேண்டி இருக்கும் விரதம் இது. அம்மனின் பச்சை பட்டினி விரதம் இனிதே நடைபெற வேண்டும் என்பதற்காக கருவறையில் உள்ள அம்மனுக்கு பூக்கள் அபிஷேகம் செய்யப்படும். இதனை பூச்சொரிதல் என்பார்கள். இந்த ஆண்டு பூச்சொரிதல் விழா சென்ற ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமானது சமயபுரம் மாரியம்மன் சுதையிலான சுயம்பு வடிவமாக 27 நட்சத்திரங்களின் ஆதிக்கங்களையும் தன்னுள் அடக்கி 27 எந்திரங்களாக திருமேனி பிரதிஷ்டை செய்து  மகாமாரியம்மன் அருள் பாலிப்பது தனி சிறப்பாகும். சுயம்பு திருமேனியாக, நவகிரக ஆதிக்கத்தோடு அருளும் அம்மனை தரிசனம் செய்வதன் மூலம் பக்தர்களின் நவகிரக தோஷம் அகலும் என்பது ஐதீகம். இந்தத் தலத்தின் உற்சவர் திருமேனியில் ஆயிரம் கண்களும், அஷ்ட புஜங்களுடனும் விளங்குவது வேறு எந்த மாரியம்மன் கோயிலிலும் காணக் கிடையாது அரிய காட்சியாகும். தட்சனின் யாகத்துக்குச் சென்ற தாட்சாயணி வேள்வி குண்டத்தில் தனது உயிரை மாய்த்தபோது அந்த உடலை தூக்கி வைத்துக்கொண்டு சிவன் ருத்ர தாண்டவம் ஆடியதில் அம்மனின் திருக்கண் இப்பகுதியில் விழுந்ததால் சமயபுரத்திற்கு கண்ணனூர் என்ற பெயரும் உண்டு. மும்மூர்த்திகளின் வேண்டுகோளை ஏற்று மாயாசுரணையும் அவனுடைய சகோதரர்களையும் வதம் செய்து தலைகளை தன் உடலில் ஒட்டியாணமாக அணிந்து மக்களை காப்பாற்றிய அம்பிகையின் சிறப்பு மிக்க கோயில் சமயபுரம் மாரியம்மன் கோயில்  அசுரர்களை வதம் செய்த பாவத்தைப் போக்கவும் உலக நன்மைக்காகவும் அம்பிகை இத்தலத்தில் தவம் செய்து வருகிறார் என்பது பக்தர்களின் நம்பிக்கை. தன்னை வழிபடும் பக்தர்களின் நலனுக்காக பச்சை பட்டினி விரதம் இருக்கும் சமயபுர மாரியம்மனை வணங்கி அவளின் பேரருளைப் பெறுவோம்.
🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 - ஸ்ரீசமபுபுரமீமஙவிரமீமன் ஸ்ரீசமபுபுரமீமஙவிரமீமன் - ShareChat
#🔱🕉️சமயபுரம் மாரியம்மன் #🔱🕉️அம்மன் ஓம் சக்தி 🔱#📷 பக்தி படம் 🔱🕉️#🔱🕉️அம்மன் பக்தி ஸ்டேட்டஸ் #திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #🔍ஜோதிட உலகம் 🌍 #🧿வாஸ்து குறிப்புகள்🔯 வீடு வேண்டுவோர் இங்கே சென்று வாருங்கள். பலன் உண்டு* .... 👁️👁️👁️👁️👁️
🔱🕉️சமயபுரம் மாரியம்மன் #🔱🕉️அம்மன் ஓம் சக்தி 🔱#📷 பக்தி படம் 🔱🕉️#🔱🕉️அம்மன் பக்தி ஸ்டேட்டஸ் - இந்த கோவிலுக்கு சென்றால் சொந்த வீடு நனவாகும் கனவு துறையூர் செல்லும் சாலையில் திருச்சி "ಕ  மண்ணச்சநல்லூர் பூமிநாத சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. சிவனே இங்கு பூமிக்குரிய நாயகனாக இருப்பதால் மண் சம்பந்தப்பட்ட எல்லா பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கிறது கருவறையில் பூமிநாத சுவாமி லிங்கத் திருமேனியராக சற்றுச் சாய்ந்த கோலத்தில் காட்சியளிக்கிறார் ங்கே பூமிக்கு நன்மை விளைவிக்கும் வன்னி மரங்கள் 66u6ul , அபூர்வ தல விருட்சமாக இருக்கின்றன. பரிகார பூஜை செய்து வழிபட்டால் 610 வாங்குதல் விற்பனை செய்தல் சொத்து பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்பது நம்பிக்கை. இந்த கோவிலுக்கு சென்றால் சொந்த வீடு நனவாகும் கனவு துறையூர் செல்லும் சாலையில் திருச்சி "ಕ  மண்ணச்சநல்லூர் பூமிநாத சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. சிவனே இங்கு பூமிக்குரிய நாயகனாக இருப்பதால் மண் சம்பந்தப்பட்ட எல்லா பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கிறது கருவறையில் பூமிநாத சுவாமி லிங்கத் திருமேனியராக சற்றுச் சாய்ந்த கோலத்தில் காட்சியளிக்கிறார் ங்கே பூமிக்கு நன்மை விளைவிக்கும் வன்னி மரங்கள் 66u6ul , அபூர்வ தல விருட்சமாக இருக்கின்றன. பரிகார பூஜை செய்து வழிபட்டால் 610 வாங்குதல் விற்பனை செய்தல் சொத்து பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்பது நம்பிக்கை. - ShareChat
###motivationalquotes #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 #🔱🕉️சமயபுரம் மாரியம்மன் #🔱🕉️அம்மன் ஓம் சக்தி 🔱#📷 பக்தி படம் 🔱🕉️#🔱🕉️அம்மன் பக்தி ஸ்டேட்டஸ் #🤩ஜெய் ஸ்ரீ ராம்🙏 சமையல் செய்த மதுரை மீனாட்சி*🌹 மதுரை மீனாட்சியம்மனின் திருவிளையாடல்களைப் பற்றி நிறைய கேட்டிருப்போம். ஆனால், மீனாட்சியம்மன் தன் பக்தனுக்காக வந்து சமையல் செய்த கதையைக் கேள்விப் பட்டிருக்கிறீர்களா? அதைப் பற்றி விரிவாக இந்தப் பதிவில் காண்போம். மதுரை மீனாட்சியம்மனின் கோவிலில் உள்ள மடப்பள்ளியில் பணிப்புரிந்து வந்தவர் தான் சீனிவாசர். இவர் மீனாட்சியம்மனின் தீவிர பக்தர் ஆவார். ஒருநாள் அதிக வேலையின் காரணமாக மிகவும் களைப்பாக இருக்கிறது என்று மடப்பள்ளியை உட்புறமாக தாழ்ப்போட்டு விட்டு, "அம்மா மீனாட்சி! எனக்கு மிகவும் களைப்பாக இருக்கிறது. அதனால் சற்று நேரம் ஓய்வெடுக்கிறேன். சிறிது நேரம் கழித்து என்னை எழுப்புங்கள். அப்போது தான் நான் பிரசாதம் செய்ய முடியும்" என்று மீனாட்சியம்மனுக்கு உத்தரவு போட்டுவிட்டு தூங்க செல்கிறார் சீனிவாசர். சிறிது நேரம் கழித்து மடப்பள்ளி கதவை தட்டும் சத்தம் கேட்கிறது. அதைக் கேட்டு திடுக்கிட்டு எழுந்த சீனிவாசர், "அம்மா மீனாட்சி என்னை இப்படி எழுப்பாமல் விட்டுவிட்டாயே!" என்று நினைத்துக் கொண்டு மடப்பள்ளியின் கதவை திறக்கிறார். அங்கே ராஜாவின் சேவகர்கள் வந்து, "அம்பாளுக்கு தீபாராதனை காட்ட நேரமாகிவிட்டது. பிரசாதம் தயாராகிவிட்டதா?" என்று கேட்டனர். அதைத்கேட்ட சீனிவாசர் என்ன செய்வதென்று தெரியாமல் அமைதியாக நின்றுக்கொண்டிருந்தார். மடப்பள்ளிக்குள் சென்ற சேவகர்கள் அங்கே பிரசாதம் தயாராகியிருப்பதை பார்க்கிறார்கள். இதைப்பார்த்த சீனிவாசருக்கு ஒன்றுமே புரியவில்லை. ராஜாவுடைய சேவகர்கள் அதையெல்லாம் அம்பாளுக்கு எடுத்து சென்று விடுகிறார்கள். குருக்கள் அம்பாளுக்கு நைவேத்தியம் செய்துவிட்டு தீபாராதனை காட்ட திரையை விலக்கும் போது மீனாட்சி அம்மனின் மாணிக்க முக்குத்தி காணாமல் போய் இருப்பதை கவனிக்கிறார். இதைப் பார்த்த குருக்கள், "அம்மா மீனாட்சி என்ன சோதனையிது?" என்று கத்துகிறார். சீனிவாசன் இதெயெல்லாம் பார்த்து பயப்படுகிறார். அச்சமயம் ஒரு அசரீரி ஒலிக் கேட்கிறது. "யாரும் பயப்பட வேண்டாம். என் பிள்ளை சீனிவாசன் மிகவும் களைப்பாக இருக்கிறது என்று கூறி தூங்க சென்றான். சிறிது நேரம் கழித்து எழுப்ப சொல்லியிருந்தான். ஆனால், அவன் களைப்பில் ஆழ்ந்து தூங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்தேன். குழந்தை அயர்ந்து தூங்கும் போது எந்த தாயாவது எழுப்பிவிடுவாளா? அப்போது நானே பிரசாதம் செய்யலாம் என்று மடப்பள்ளிக்கு சென்றேன். அங்கே வெளிச்சம் குறைவாக இருந்ததால், என்னுடைய மூக்குத்தியை வெளிச்சத்திற்காக மடப்பள்ளியில் கழட்டி வைத்திருக்கிறேன். அங்கே சென்று தேடிப் பாருங்கள் மூக்குத்தி கிடைக்கும்!" என்று அசரீரி கூறிவிட்டு நின்றது. இதைக்கேட்ட சீனிவாசன் மீனாட்சியம்மன் காலில் விழுந்து கதறி அழ ஆரம்பிக்கிறார். "அம்மா எனக்காக வந்து பிரசாதம் செய்தாயே! நான் என்ன புண்ணியம் செய்தேன்" என்று மீனாட்சியம்மனின் காலில் விழுந்து கதறி அழுதார். மீனாட்சியம்மன் தன் பக்தனுக்காக எந்த எல்லைக்கும் செல்வார் என்பதற்கு இந்த சம்பவமே சான்றாகும்.🌹
##motivationalquotes - பக்தனுக்காக சமையல் செய்த மதுரை மீனாட்சி அம்மனின் திருவிளையாடல்! அறிவோம் ஆன்மீகம்  AIVUN ODNMEEUAM பக்தனுக்காக சமையல் செய்த மதுரை மீனாட்சி அம்மனின் திருவிளையாடல்! அறிவோம் ஆன்மீகம்  AIVUN ODNMEEUAM - ShareChat